Roman script

Singer : Senthilvelan

Music by : S. S. Kumaran

Male Part

Ooradangum saamathula…

Naan…aaahaan

Oruththi mattum muzhichirundhen

Oorkkoadi orathila

Un nenappula paduthirundhen

Kaathadichi salasalakkum

Olaiyellaam un sirippu

Purandu paduthaalum

Paavi magan un nenappu

Paavi magan un nenappu

Male Part

Ooradangum saamathula…

Naan…aahaan

Male Part

Velliyila theeppettiyaam

Machchaanuku vedhavedhamaa

Beedikkattaam

Vaangithara aasa vachen

Kaasa sulliviththu serththuvachen

Male Part

Sambuganaar koyilukku

Soodam koluththivachen

Poravanga vaaravanga

Pechaiyellaam kettu vachen

Naan pechaiyellaam kettu vachen

Male Part

Oru paakku pottaalae

Ul naakku sevandhidumae

Oru paakku pottaalae

Ul naakku sevandhidumae

Male Part

Ummela yekkam vandhu

En thookkammellaam

Pochi machchaan

Ummela yekkam vandhu

En thookkammellaam

Pochi machchaan

Male Part

Ooradangum saamathula…

Naan ….aaan

Male Part

Kazhani sethukkulla

Kalaiyeduthu nirkaiyila

Un soththappallai pola oru

Sozhiya naan kandeduthen

Male Part

Kandedutha sozhikkandu

Kalangi nirkkaiyila

Kalai eduththu pindhuthunnu

Pannaiyaaru pesinaarae

Kalai eduththu pindhuthunnu

Pannaiyaaru pesinaarae

Male Part

Karuvelam mulleduththu

Kallichediyil ellaam

Umperu empera

Oru sera ezhudhinomae

Male Part

Ooruni karaiyoram

Utkarndhu pesinomae

Oorukkaaran thalaiyakkandu

Odi naama ozhinjomae

Oorukkaaran thalaiyakkandu

Odi naama ozhinjomae

Male Part

Ooru enna sonnaalum

Yaaru vandhu thaduthaalum

Unnaiyae seruvennnu

Thunduppoattu thaanduniyae

Male Part

Andha vaarthaiyila naanirukken

Vaakkappada kaathirukken

Vaarthaiyila naanirukken

Vaakkappada kaathirukken

தமிழ்

பாடகர் : செந்தில்வேலன்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

ஆண் : ஊரடங்கும் சாமத்துல

நான் ஆஹான் ஒருத்தி மட்டும்

முழிச்சிருந்தேன் ஊர் கொடி

ஓரத்தில உன் நெனப்புல

படுத்திருந்தேன் காத்தடிச்சி

சல சலக்கும் ஓலை எல்லாம்

உன் சிரிப்பு புரண்டு படுத்தாலும்

பாவி மகன் உன் நெனப்பு பாவி

மகன் உன் நெனப்பு

ஆண் : ஊரடங்கும் சாமத்துல

நான் ஆஹான்

ஆண் : வெள்ளியில தீபெட்டியாம்

மச்சானுக்கு வித விதமா பீடி

கட்டாம் வாங்கி தர ஆச

வச்சேன் காச சுள்ளி வித்து

சேர்த்து வச்சேன்

ஆண் : சம்புகனார் கோயிலுக்கு

சூடம் கொளுத்தி வச்சேன்

போறவங்க வாறவங்க பேச்சை

எல்லாம் கேட்டு வச்சேன் நான்

பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்

ஆண் : ஒரு பாக்கு போட்டாலே

உள் நாக்கு செவந்திடுமே ஒரு

பாக்கு போட்டாலே உள் நாக்கு

செவந்திடுமே

ஆண் : உம்மேல ஏக்கம் வந்து

என் தூக்கம் எல்லாம் போச்சி

மச்சான் உம்மேல ஏக்கம் வந்து

என் தூக்கம் எல்லாம் போச்சி

மச்சான்

ஆண் : ஊரடங்கும்

சாமத்துல நான் ஆன்

ஆண் : கழனி சேத்துக்குள

களை எடுத்து நிற்கையில

உன் சொத்த பல்லை போல

ஒரு சோழிய நான்

கண்டெடுத்தேன்

ஆண் : கண்டெடுத்த சோழி

கண்டு கலங்கி நிற்கையில

களை எடுத்து பிந்துதுன்னு

பண்ணையாரு பேசினாரே

களை எடுத்து பிந்துதுன்னு

பண்ணையாரு பேசினாரே

ஆண் : கருவேலம் முள்

எடுத்து கள்ளி செடியில்

எல்லாம் உம்பேரு எம்பேர

ஒரு சேர எழுதினோமே

ஆண் : ஊருணி கரையோரம்

உட்கார்ந்து பேசினோமே

ஊருக்காரன் தலைய கண்டு

ஓடி நாம ஒளிஞ்சோமே

ஊருக்காரன் தலைய கண்டு

ஓடி நாம ஒளிஞ்சோமே

ஆண் : ஊரு என்ன சொன்னாலும்

யாரு வந்து தடுத்தாலும்

உன்னையே சேருவேன்னு

துண்டு போட்டு தாண்டுனியே

ஆண் : அந்த வார்த்தையில

நான் இருக்கேன் வாக்க பட

காத்திருக்கேன் வார்த்தையில

நான் இருக்கேன் வாக்க பட

காத்திருக்கேன்

Song information

Singer: Senthilvelan

Music by: S. S. Kumaran

Release information: From Kalavani (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song