Roman script

Singer : Malasiya Vasudevan

Music by : Chandrabose

Male Part

Oor pesum ulagam pesum

Uththamanthaan kazhugumalai kallan

Ullaththilae nalla ullaam

Ullavanthaan kazhugu malai kallan

Male Part

Ellaarum kondaadum nallavanthaan

Pollaatha puliyaanaan

Illaatha yaezhaikku eppozhuthum

Nambikkai oliyaanaan

Male Part

Oor pesum ulagam pesum

Uththamanthaan kazhugumalai kallan

Male Part

Vizhuntha pinnum vidhaiyai polae

Ezhunthu ninnaanae

Virutchamaagi oorukellaam

Nizhalai thanthaanae

Male Part

Makkalellaam kumbuttu vanangum

Mannan ivan thaanae

Manthaikellaam meippanai pola

Kaaval iruppaanae…..

Thunbaththil yaarukkum kai koduppaan

Thukkaththai theerththu kann thudaippaan

Male Part

Oor pesum ulagam pesum

Uththamanthaan kazhugumalai kallan

Male Part

Irunda veettil vilakka eduththu

Yaeththi vaippaanae

Ivana nambi ulaiyai vaippaal

Yaezhi thaaithaanae

Male Part

Illaarukkellaam vallalap pola

Ellaam tharuvaanae

Enga needhi kangal moodum anga varuvaanae

Male Part

Veeraththil ivan pol vengai illai

Ullaththa paaththa pachcha pulla

Male Part

Oor pesum ulagam pesum

Uththamanthaan kazhugumalai kallan

Ullaththilae nalla ullaam

Ullavanthaan kazhugu malai kallan

Male Part

Ellaarum kondaadum nallavanthaan

Pollaatha puliyaanaan

Illaatha yaezhaikku eppozhuthum

Nambikkai oliyaanaan

Male Part

Oor pesum ulagam pesum

Uththamanthaan kazhugumalai kallan….

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்

உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்

உள்ளத்திலே நல்ல உள்ளம்

உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்

ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்

பொல்லாத புலியானான்....

இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்

நம்பிக்கை ஒளியானான்...

ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்

உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்

ஆண் : விழுந்த பின்னும் விதையைப் போலே

எழுந்து நின்னானே

விருட்சமாகி ஊருக்கெல்லாம்

நிழலைத் தந்தானே

ஆண் : மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும்

மன்னன் இவன் தானே

மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல

காவல் இருப்பானே..

துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான்

துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்

ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்

உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்

ஆண் : இருண்ட வீட்டில் விளக்க எடுத்து

ஏத்தி வைப்பானே

இவன நம்பி உலையை வைப்பாள்

ஏழை தாய்தானே

ஆண் : இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல

எல்லாம் தருவானே

எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே

ஆண் : வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை

உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள

ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்

உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்

உள்ளத்திலே நல்ல உள்ளம்

உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்

ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான்

பொல்லாத புலியானான்....

இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்

நம்பிக்கை ஒளியானான்...

ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும்

உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்....

Song information

Singer: Malasiya Vasudevan

Music by: Chandrabose

Release information: From Kazhugumalai Kallan (1988) · Lyricist: Vaali

Explore this song