Roman script

Onnu Rendu Moonu Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Jamunarani and Chorus and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : K. Jamunarani and Chorus

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Female Part

Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee

Chorus : Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee…

Female Part

Brahmachchariyaa irunthu vazhumpothu onnu

Pennai katti vaazhvil

Inbam kaanumpothu rendu

Pillai pettru kayileduththu

Pogum pothu moonu

Thaalaelo thaalaelalo….

Female Part

Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee

Female Part

Manaiviyai anbaai nadaththonum

Maru maatharai ninaiyaathirukkonum

Nermaiyaai selvam thaedonum

Nermaiyaai selvam thaedonum

Idhai nidhamum kanavan unaronum…oo…oo…

Chorus

Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee…

Female Part

Kanavan pechai ketkkonum

Kanavan pechai ketkkonum

Avan karuththai arinthu nadakkonum

Sikkana vaazhvae vaazhonum

Sikkana vaazhvae vaazhonum

Idhai dhinamum manaivi unaronum…oo..oo…

Chorus

Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee…

Chorus

Brahmmachaariyaa irunthu vaazhumpothu onnu

Pennai katti vaazhvil

Inbam kaanumpothu rendu

Pillai pettru kayileduththu

Pogumpothu moonu

Thaalaelo thaalaelalo….

Female Part

Onnu rendu moonu

Ogadi rendu moodu one two threee

தமிழ்

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

குழு : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

பெண் : பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு

பெண்ணைக் கட்டி வாழ்வில்

இன்பம் காணும்போது ரெண்டு

பிள்ளை பெற்று கையிலெடுத்துப்

போகும் போது மூணு

தாலேலோ தாலேலலோ.....

குழு : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

பெண் : மனைவியை அன்பாய் நடத்தோணும்

மறு மாதரை நினையாதிருக்கோணும்

நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்

நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்

இதை நிதமும் கணவன் உணரோணும் ஓ..ஓ..

குழு : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

பெண் : கணவன் பேச்சைக் கேக்கோணும்

கணவன் பேச்சைக் கேக்கோணும்

அவன் கருத்தை அறிந்து நடக்கோணும்

சிக்கன வாழ்வே வாழோணும்

சிக்கன வாழ்வே வாழோணும்

இதைத் தினமும் மனைவி உணரோணும் ஓ..ஓ....

குழு : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

குழு : பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு

பெண்ணைக் கட்டி வாழ்வில்

இன்பம் காணும்போது ரெண்டு

பிள்ளை பெற்று கையிலெடுத்துப்

போகும் போது மூணு

தாலேலோ தாலேலலோ.....

பெண் : ஒண்ணு ரெண்டு மூணு

ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....

Song information

Singers: K. Jamunarani and Chorus

Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Jamunarani and Group · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song