Roman script

Singer : T. M. Soundarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Hoo oo oo

Deva ramaniyaarae indrae

Kannil thondrineera..

Kann kanum kalai idhu dhaana

Haa..aaa..haa..aaa

Male Part

Ho rathi ohoo rathi

Ohoo mayakkum mohini

Ho rathi ohoo rathi

Ohoo mayakkum mohini

Ho rathi …

Male Part

Kanno pala kadhai pesi

Valai veesidum puriyaadho..ooo

Kanno pala kadhai pesi

Valai veesidum puriyaadho

Kannil vandhu serndheerae..ae

Kannil vandhu serndheer

Indru thayaiyudan enaiyini kaaneera

Male Part

Ho rathi ohoo rathi

Ohoo mayakkum mohini

Ho rathi …

Male Part

Nedungaalamum thudithirundhen

Piriyagaanamum padithirundhen

Nedungaalamum thudithirundhen

Piriyagaanamum padithirundhen

Kaiyil odungum malaithaenae..ae

Kaiyil odungum malaithaen

Kandu maiyalil sikkinen kelirae

Male Part

Ho rathi ohoo rathi

Ohoo mayakkum mohini

Ho rathi …

Male Part

Kann thovidum oru neruppu

Manadhennamo thaan viruppu

Kann thovidum oru neruppu

Manadhennamo thaan viruppu

Attamellam therindhu konden

Attamellaam therindhadhu

Ini nadagam ennidam yedhukko

Male Part

Ho rathi ohoo rathi

Ohoo mayakkum moo…hini

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : ஓ......

தேவ ரமணியாரே இன்றே

கண்ணில் தோன்றினீரா

கண் காணும் கலை இதுதானா

ஹா ஆ...ஹா..ஆஅ.........

ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி

ஓஹோ மயக்கும் மோகினி

ஓ.....ரதி....ஓஹோ.....ரதி

ஓஹோ மயக்கும் மோகினி

ஓ.....ரதி....

ஆண் : கண்ணோ பல கதை பேசி

வலை வீசிடும் புரியாதோ..ஓ

கண்ணோ பல கதை பேசி

வலை வீசிடும் புரியாதோ..

கண்ணில் வந்து சேர்ந்தீரே.....ஏ

கண்ணில் வந்து சேர்ந்தீரின்று

தயையுடன் எனையினி காணிரா....

ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி

ஓஹோ மயக்கும் மோகினி

ஓ.....ரதி....

ஆண் : நெடுங்காலமும் துடித்திருந்தேன்

பிரியகானமும் படித்திருந்தேன்

நெடுங்காலமும் துடித்திருந்தேன்

பிரியகானமும் படித்திருந்தேன்

கையில் ஒதுங்கும் மலைத்தேனே..ஏ

கையில் ஒதுங்கும் மலைத்தேன் கண்டு

மையலில் சிக்கினேன் கேளிரா....

ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி

ஓஹோ மயக்கும் மோகினி

ஓ.....ரதி....

ஆண் : கண் தூவிடும் ஒரு நெருப்பு

மனதென்னமோ தான் விருப்பு

கண் தூவிடும் ஒரு நெருப்பு

மனதென்னமோ தான் விருப்பு

ஆட்டமெல்லாம் தெரிந்து கொண்டேன்

ஆட்டமெல்லாம் தெரிந்தது இனி

நாடகம் என்னிடம் ஏதுக்கோ...

ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி

ஓஹோ மயக்கும் மோ...கினி..

Song information

Singer: T. M. Soundarajan

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song