Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Sriram

Music by : Manoj Bhatnagar

Chorus

Thanthanae thanthanae thantha

Thanthanae thanthanae thantha

Thanthanae thanthanae thantha

Male Part

Oh thendralae

En tholil saayavaa

Thaai mannin vaasam ellaam

Ennodu pesavaa

Male Part

Oh thendralae

En tholil saayavaa

Thaai mannin vaasam ellaam

Ennodu pesavaa

Naan nadakkum andha saalai

Poo udhirkkum andha solai

Naan nadakkum andha saalai

Poo udhirkkum andha solai

Nalangal sollum

Male Part

Oh thendralae hoo thendralae

Male Part

Mudhal kaadhal mudhal muththam

Rendum marakkuma..

Oh.. mudhal kaadhal poo muththam

Rendum marakkuma

Male Part

Nenjil thangum nyaabagangal

Vannam izhakkuma

Naan illai ennidam nenjamo unnidam

Idam kaalam maarumpothum

En paasam maaruma

Idam kaalam maarumpothum

En paasam maaruma

Thazhuvi kollu..

Male Part

Oh thendralae hoo thendralae

Male Part

Kiligal kaanum nerathil

Meenakshi gnyaabagam

Ahaa..kiligal kaanum nerathil

Meenakshi gnyaabagam

Male Part

Nilavil naanum paarkindren

Ninaivil aadum poo mugam

Thaaimayin saayalai unnidam paarkiren

En nenjil thavikkum ninaivai

En kannil midhakkum kanavai

En nenjil thavikkum ninaivai

En kannil midhakkum kanavai

Eduththu sollu..

Female Part

Oh thendralae

En tholil saayavaa

Kaadhal nenjin aasai ellaam

Unnodu pesavaa

Oh thendralae hoo thendralae

Oh thendralae ….

Chorus

Mm…mmm…mmm…mmm….

Mm..mmm…mm…mm…mm…mmm…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

குழு : தந்தானே தந்தானே தந்தா

தந்தானே தந்தானே தந்தா

தந்தானே தந்தானே தந்தா

ஆண் : ஹோ தென்றலே

என் தோளில் சாயவா

தாய் மண்ணின் வாசமெல்லாம்

என்னோடு பேசவா

ஆண் : ஹோ தென்றலே

என் தோளில் சாயவா

தாய் மண்ணின் வாசமெல்லாம்

என்னோடு பேசவா

நான் நடக்கும் அந்த சாலை

பூ உதிர்க்கும் அந்த சோலை

நான் நடக்கும் அந்த சாலை

பூ உதிர்க்கும் அந்த சோலை

நலங்கள் சொல்லும்

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : முதல் காதல் முதல் முத்தம்

ரெண்டும் மறக்குமா

ஹோ முதல் காதல் பூமுத்தம்

ரெண்டும் மறக்குமா

ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்

வண்ணம் இழக்குமா

நான் இல்லை என்னிடம்

நெஞ்சமோ உன்னிடம்

இடம் காலம் மாறும்போதும்

என் பாசம் மாறுமா

இடம் காலம் மாறும்போதும்

என் பாசம் மாறுமா

தழுவிக்கொள்ளு

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்

மீனாட்சி ஞாபகம்

ஹா கிளிகள் காணும் நேரத்தில்

மீனாட்சி ஞாபகம்

ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்

நினைவில் ஆடும் பூமுகம்

தாய்மையின் சாயலை

உன்னிடம் பார்க்கிறேன்

என் நெஞ்சில் தவிக்கும் நினைவை

என் கண்ணில் மிதக்கும் கனவை

என் நெஞ்சில் தவிக்கும் நினைவை

என் கண்ணில் மிதக்கும் கனவை

எடுத்துசொல்லு

பெண் : ஹோ தென்றலே

என் தோளில் சாயவா

காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்

உன்னோடு பேசவா

பெண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஹோ தென்றலே

குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்....

ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்....ம்ம்ம்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram

Music by: Manoj Bhatnagar

Release information: From Endrendrum Kadhal (1999) · Lyricist: Piraisoodan

Explore this song