Roman script

Singers : Jikki and T. A. Mothi

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male Part

O mohana sendhamarai

Aadathae nee ingae

O mohana sendhamarai

Aadathae nee ingae

Female Part

En nenjai meeti azhaithathu yen

Aasaiyaa ingae

En nenjai meeti azhaithathu yen

Aasaiyaa ingae

Male Part

O mohana sendhamarai

Male Part

Ennai paarthadhaen kannalae

Thaniyanbhu kootiyae

Illadha vaadham yen ingae

Sariyalla pottiyae

Female Part

Enadhaasai theerthidadhu

Muraiyalla keliyae

Enadhaasai theerthidadhu

Muraiyalla keliyae

Male Part

O mohana sendhamarai

Female Part

Naanae unai mandraadinen

En ennam kaatiyae

Thaalen aiyaa kann paarum ennai

Nenjai matriyae ..

Thaalen aiyaa kann paarum ennai

Nenjai matriyae .

Haa..aa..aa..aa..

Male Part

Thudikaathae ennai paaru

Mananthannai thettriyae

Thudikaathae ennai paaru

Mananthannai thettriyae

Female Part

En nenjai meeti azhaithathu yen

Male Part

Kan jaadaithaane kaadhalin

Kanaiyaalae kolludhae

Amma salam angae nillu

Endrae ullansolludhae

Female : Anjaadhu summa paaru munnaal

Yarai yeikkirae

Anjaadhu summa paaru munnaal

Yarai yeikkirae

Male : O mohana sendhamarai ….

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. ஏ. மோத்தி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

ஆண் : ஓ......மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே

ஓ......மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே

பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே

என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே

ஆண் : ஓ......மோஹன செந்தாமரை

ஆண் : என்னைப் பார்த்தேன் கண்ணாலே

தனியன்பு கூட்டியே

இல்லாத வாதம் ஏனிங்கே

சரியல்ல போட்டியே

பெண் : எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..

எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..

ஆண் : ஓ......மோஹன செந்தாமரை ..

பெண் : நானே உனை மன்றாடினேன்

என் எண்ணம் காட்டியே

தாளேனைய்யா கண் பாரும் என்னை

நெஞ்சை மாற்றியே...

தாளேனைய்யா கண் பாரும் என்னை

நெஞ்சை மாற்றியே..

ஆ....ஆ.....ஆ....ஆ.....

ஆண் : துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே

துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே

பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன்......

ஆண் : கண் ஜாடைதானே காதலின் கணையாலே கொல்லுதே

அம்மா சலாமங்கே நில்லு என்றே உள்ளஞ் சொல்லுதே

பெண் : அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..

அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..

ஆண் : ஓ......மோஹன செந்தாமரை ...

Song information

Singers: Jikki and T. A. Mothi

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Magudam Katha Mangai (1957) · Singer: Jikki and T. A. Mothi · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song