Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Nooru varusham

Indha mapillaiyum ponnum thaan

Peru velanga ingu vaazhanum

Sola vanathil

Oru sodikuyil pola thaan

Kaalam muzhuka sindhu paadanum

Female Part

Onnukonnu pakkathila

Ponnu pulla nikkaiyila

Kannu padum mothathila

Kattazhaga ammadi enna solla

Female Part

Nooru varusham

Indha mapillaiyum ponnum thaan

Peru velanga ingu vaazhanum

Sola vanathil

Oru sodikuyil pola thaan

Kaalam muzhuka sindhu paadanum

Female Part

Usila maniyattam

Odambathaan paru

Theruvil asainjaadum

Thiruvaarur thaeru

Oma kuchi pol pudichaaru thaaram

Thaavi anaichaaka thaangaadhu baaram

Female Part

Ivaru ezhu adi

Nadakum yeni adi

Nilavai ninnukittae

Thottuduvaar paaru

Manaivi kulla mani uyaram moonu adi

Irandum inainjirundhaa keli pannum ooru

Female Part

Retta maatu vandi

Varum bodhu

Netta kutta endrum inaiyaadhu

Indha ottagandhaan kattikida

Kutta vaatha pudichan

Female Part

Nooru varusham

Hey hey hey

Nooru varusham

Indha mapillaiyum ponnum thaan

Peru velanga ingu vaazhanum

Sola vanathil

Oru sodikuyil pola thaan

Kaalam muzhuka sindhu paadanum

Female Part

Onnukonnu pakkathila

Ponnu pulla nikkaiyila

Kannu padum mothathila

Kattazhaga ammadi enna solla

Female Part

Nooru varusham

Indha mapillaiyum ponnum thaan

Peru velanga ingu vaazhanum

Sola vanathil

Oru sodikuyil pola thaan

Kaalam muzhuka sindhu paadanum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நூறு வருஷம்

இந்த மாப்பிள்ளையும்

பொண்ணும் தான் பேரு

விளங்க இங்கு வாழணும்

சோல வனத்தில் ஒரு

சோடிகுயில் போல தான்

காலம் முழுக்க சிந்து

பாடணும்

பெண் : ஒன்னுக்கொன்னு

பக்கத்தில பொண்ணு புள்ள

நிக்கையில கண்ணுபடும்

மொத்தத்தில கட்டழக

அம்மாடி என்ன சொல்ல

பெண் : நூறு வருஷம்

இந்த மாப்பிள்ளையும்

பொண்ணும் தான் பேரு

விளங்க இங்கு வாழணும்

சோல வனத்தில் ஒரு

சோடிகுயில் போல தான்

காலம் முழுக்க சிந்து

பாடணும்

பெண் : உசில மணியாட்டம்

ஒடம்பத்தான் பாரு தெருவில்

அசைஞ்சாடும் திருவாரூர் தேரு

ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்

தாவி அணைச்சாக்கா தாங்காது

பாரம்

பெண் : இவரு ஏழு அடி

நடக்கும் ஏணியடி நிலவை

நின்னுக்கிட்டே தொட்டுடுவார்

பாரு மனைவி குள்ளமணி

உயரம் மூனு அடி இரண்டும்

இணைஞ்சிருந்தா கேளி

பண்ணும் ஊரு

பெண் : ரெட்ட மாட்டு

வண்டி வரும்போது

நெட்ட குட்ட என்றும்

இணையாது இந்த

ஒட்டகந்தான் கட்டிக்கிட

குட்ட வாத்த புடிச்சான்

பெண் : நூறு வருஷம் ஹே

ஹே ஹே நூறு வருஷம்

இந்த மாப்பிள்ளையும்

பொண்ணும் தான் பேரு

விளங்க இங்கு வாழணும்

சோல வனத்தில் ஒரு

சோடிகுயில் போல தான்

காலம் முழுக்க சிந்து

பாடணும்

பெண் : ஒன்னுக்கொன்னு

பக்கத்தில பொண்ணு புள்ள

நிக்கையில கண்ணுபடும்

மொத்தத்தில கட்டழக

அம்மாடி என்ன சொல்ல

பெண் : நூறு வருஷம்

இந்த மாப்பிள்ளையும்

பொண்ணும் தான் பேரு

விளங்க இங்கு வாழணும்

சோல வனத்தில் ஒரு

சோடிகுயில் போல தான்

காலம் முழுக்க சிந்து

பாடணும்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Panakkaran (1990) · Lyricist: Piraisoodan

Explore this song