Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Vijaya T. Rajendar

Male Part

Vasandha oonjalilae asaindha poongkodiyae

Udhirndha maayam enna

Un idhaya sogam enna

Un idhaya sogam enna

Male Part

Noolumillai vaalumillai

Vaanil pattam viduvenaa

Naadhi illai dhaevi illai

Naanum vaazhvai rasippaennaa

Naanum vaazhvai rasippaennaa

Male Part

Noolumillai vaalumillai

Vaanil pattam viduvenaa

Naadhi illai dhaevi illai

Naanum vaazhvai rasippaennaa

Naanum vaazhvai rasippaennaa

Male Part

Ninaivu vellam perugi vara

Neruppenavae sudugiradhu

{Padukkai virithu potten

Adhil mullaai avalin ninaivu

Paalum ulagai vaeruthaen

Adhil yaeno innum uyiru} (2)

Male Part

Mannulagil jenmam ena

Ennai yaeno indru varai vittu vaithaai

Kannirandil kaatchi kodi innumvaithu

Kanneerai pizhindheduthaai

Iraivaa kanneerai pizhindheduthaai

Male Part

Noolumillai vaalumillai

Vaanil pattam viduvenaa

Naadhi illai dhaevi illai

Naanum vaazhvai rasippaennaa

Naanum vaazhvai rasippaennaa

Male Part

Nizhal uruvil inaindhirukka

Nijam vadivil pirindhirukka

{Poothaal malarum udhirum

Nenjil poothal udhiravillai

Nilavum thaeyindhu valarum

Aval ninaivo thaeyivadhillai} (2)

Male Part

Kaadudhannil paavi uyir vaegum varai

Paavai unnai ninaithiduvaen

Paadaiyilae pogayilum

Dhaevi uravai thaedi uyir parandhidumae

Uravai thaedi uyir parandhidumae

Male Part

Noolumillai vaalumillai

Vaanil pattam viduvenaa

Naadhi illai dhaevi illai

Naanum vaazhvai rasippaennaa ah ah

Naanum vaazhvai rasippaennaa ah ah

Naanum vaazhvai rasippaennaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்

ஆண் : வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே

உதிர்ந்த மாயம் என்ன

உன் இதய சோகம் என்ன

உன் இதய சோகம் என்ன

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர

நெருப்பெனவே சுடுகிறது

{படுக்கை விரித்து போட்டேன்

அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும் உலகை வெறுத்தேன்

அதில் ஏனோ இன்னும் உயிரு} (2)

ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என

என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்

கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து

கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க

நிஜம் வடிவில் பிரிந்திருக்க

{பூத்தால் மலரும் உதிரும்

நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை

நிலவும் தேய்ந்து வளரும்

அவள் நினைவோ தேய்வதில்லை} (2)

ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை

பாவை உன்னை நினைத்திடுவேன்

பாடையிலே போகையிலும்

தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே

உறவை தேடி உயிர் பறந்திடுமே

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ

நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ

நானும் வாழ்வை ரசிப்பேனா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Vijaya T. Rajendar

Release information: From Rail Payanangalil (1981) · Lyricist: T. Rajendar

Explore this song