Roman script
Singer : T. M. Soundararajan
Music by : Vijaya T. Rajendar
Male Part
Vasandha oonjalilae asaindha poongkodiyae
Udhirndha maayam enna
Un idhaya sogam enna
Un idhaya sogam enna
Male Part
Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male Part
Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male Part
Ninaivu vellam perugi vara
Neruppenavae sudugiradhu
{Padukkai virithu potten
Adhil mullaai avalin ninaivu
Paalum ulagai vaeruthaen
Adhil yaeno innum uyiru} (2)
Male Part
Mannulagil jenmam ena
Ennai yaeno indru varai vittu vaithaai
Kannirandil kaatchi kodi innumvaithu
Kanneerai pizhindheduthaai
Iraivaa kanneerai pizhindheduthaai
Male Part
Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male Part
Nizhal uruvil inaindhirukka
Nijam vadivil pirindhirukka
{Poothaal malarum udhirum
Nenjil poothal udhiravillai
Nilavum thaeyindhu valarum
Aval ninaivo thaeyivadhillai} (2)
Male Part
Kaadudhannil paavi uyir vaegum varai
Paavai unnai ninaithiduvaen
Paadaiyilae pogayilum
Dhaevi uravai thaedi uyir parandhidumae
Uravai thaedi uyir parandhidumae
Male Part
Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa ah ah
Naanum vaazhvai rasippaennaa ah ah
Naanum vaazhvai rasippaennaaதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்
ஆண் : வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது
{படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு} (2)
ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
{பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை} (2)
ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனாSong information
Singer: T. M. Soundararajan
Music by: Vijaya T. Rajendar
Release information: From Rail Payanangalil (1981) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Rail Payanangalil
- Composer: Vijaya T. Rajendar