Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hmm hmm hmm hmm hmm hmm mmmm

Huuu huu huu huuuuu

Haaa….aaa…haaa….aaa…aaa….aa……

Female Part

Ninaithaal inikkum

Nalla neram serndhu varum

Koduthaal suvaikkum

Ammammaa idhu sugamo sugam

Female Part

Ninaithaal inikkum

Nalla neram serndhu varum

Koduthaal suvaikkum

Ammammaa idhu sugamo sugam

Female Part

Inba raagangal

Ennai mayakkudhu

Andha aasaigal konjam puriyudhu

Naanum neeyum jodi aanaal

Aanandham thaan kodi

Bodhai theeraadhu silirkkudhu…uu…uu..

Silirkkudhu rasikkudhu

Paarvaiyae yenna paarvaiyo ammammaa

Female Part

Ninaithaal inikkum

Nalla neram serndhu varum

Koduthaal suvaikkum

Ammammaa idhu sugamo sugam

Female Part

Andha kovilin manigal

Olikkudhu

Artha jaamathil poojai nadakkudhu

Sandhana medai kunguma vaadai

Pongudhu paalodai

Thaenil abishaegam manakkudhu..uu..uu…

Manakkudhu mayakkudhu

Mogamo enna vegamo ammammaa

Female Part

Ninaithaal inikkum

Female Part

Konjum kanavugal nenjil

Niraindhadhu

Andha uravugal kannil theriyudhu

Vandhadhu vasantham

Poovin vaasam thendral kaatrodu

Thennangeetrodu kulirudhu…uu…uu..

Kulirndhu nadungudhu

Mogamo enna yogamo ammammaa

Female Part

Ninaithaal inikkum

Nalla neram serndhu varum

Koduthaal suvaikkum

Ammammaa idhu sugamo sugam

Ammammaa idhu sugamo sugam

Ammammaa idhu sugamo sugam…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஹு ஹு ஹு ஹூஊ

ஹா....ஆஅ....ஹா....ஆஅ.....ஆஅ.....ஆ.....

பெண் : நினைத்தால் இனிக்கும்

நல்ல நேரம் சேர்ந்து வரும்

கொடுத்தால் சுவைக்கும்

அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : நினைத்தால் இனிக்கும்

நல்ல நேரம் சேர்ந்து வரும்

கொடுத்தால் சுவைக்கும்

அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : இன்ப ராகங்கள்

என்னை மயக்குது

அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது

நானும் நீயும் ஜோடி ஆனால்

ஆனந்தம்தான் கோடி

போதை தீராது சிலிர்க்குது.....ஊ......ஊ.......

சிலிர்க்குது ரசிக்குது

பார்வையே என்ன பார்வையோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்

நல்ல நேரம் சேர்ந்து வரும்

கொடுத்தால் சுவைக்கும்

அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : அந்த கோவிலின் மணிகள்

ஒலிக்குது

அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது

சந்தன மேடை குங்கும வாடை

பொங்குது பாலோடை

தேனில் அபிஷேகம் மணக்குது

மணக்குது மயக்குது

மோகமோ என்ன தேகமோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்

பெண் : கொஞ்சம் கனவுகள் நெஞ்சில்

நிறைந்தது

அந்த உறவுகள் கண்ணில் தெரியுது

வந்தது வசந்தம்

பூவின் வாசம் தென்றல் காற்றோடு

தென்னங்கீற்றோடு குளிருது.....ஊ.....ஊ.....

குளிருது நடுங்குது

மோகமோ என்ன யோகமோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்

நல்ல நேரம் சேர்ந்து வரும்

கொடுத்தால் சுவைக்கும்

அம்மம்மா இது சுகமோ சுகம்

அம்மம்மா இது சுகமோ சுகம்

அம்மம்மா இது சுகமோ சுகம் .......

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kalyanaraman (1979) · Lyricist: Panchu Arunachalam

Explore this song