Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Hmm hmm hmm hmm hmm hmm mmmm Huuu huu huu huuuuu Haaa….aaa…haaa….aaa…aaa….aa…… Female Part Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female Part Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female Part Inba raagangal Ennai mayakkudhu Andha aasaigal konjam puriyudhu Naanum neeyum jodi aanaal Aanandham thaan kodi Bodhai theeraadhu silirkkudhu…uu…uu.. Silirkkudhu rasikkudhu Paarvaiyae yenna paarvaiyo ammammaa Female Part Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Female Part Andha kovilin manigal Olikkudhu Artha jaamathil poojai nadakkudhu Sandhana medai kunguma vaadai Pongudhu paalodai Thaenil abishaegam manakkudhu..uu..uu… Manakkudhu mayakkudhu Mogamo enna vegamo ammammaa Female Part Ninaithaal inikkum Female Part Konjum kanavugal nenjil Niraindhadhu Andha uravugal kannil theriyudhu Vandhadhu vasantham Poovin vaasam thendral kaatrodu Thennangeetrodu kulirudhu…uu…uu.. Kulirndhu nadungudhu Mogamo enna yogamo ammammaa Female Part Ninaithaal inikkum Nalla neram serndhu varum Koduthaal suvaikkum Ammammaa idhu sugamo sugam Ammammaa idhu sugamo sugam Ammammaa idhu sugamo sugam…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹு ஹு ஹு ஹூஊ ஹா....ஆஅ....ஹா....ஆஅ.....ஆஅ.....ஆ..... பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : இன்ப ராகங்கள் என்னை மயக்குது அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது நானும் நீயும் ஜோடி ஆனால் ஆனந்தம்தான் கோடி போதை தீராது சிலிர்க்குது.....ஊ......ஊ....... சிலிர்க்குது ரசிக்குது பார்வையே என்ன பார்வையோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் பெண் : அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது சந்தன மேடை குங்கும வாடை பொங்குது பாலோடை தேனில் அபிஷேகம் மணக்குது மணக்குது மயக்குது மோகமோ என்ன தேகமோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் பெண் : கொஞ்சம் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது அந்த உறவுகள் கண்ணில் தெரியுது வந்தது வசந்தம் பூவின் வாசம் தென்றல் காற்றோடு தென்னங்கீற்றோடு குளிருது.....ஊ.....ஊ..... குளிருது நடுங்குது மோகமோ என்ன யோகமோ அம்மம்மா பெண் : நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம் .......
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kalyanaraman (1979) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kalyanaraman
- Composer: Ilayaraja