Roman script

Singer : P. B. Sreenivas

Music by : K .V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Hmm mm mm mm

Hmm mm mm mm

Male Part

Kadhalilae vilundhavargal

Kalathaiyum madhipadhillai

Kadhalilae vilundhavargal

Kalathaiyum madhipadhillai

Male Part

Kariyathil thunindharvargal

Ver edhaiyum ninaipadhillai

Ohoo hoo ooo

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Hmm mm mm mm

Male Part

Eduthavarukku oru ninaivu

Koduthavarukku pala ninaivu

Eduthavarukku oru ninaivu

Koduthavarukku pala ninaivu

Male Part

Aduthavarai kedupavarkku

Adhu ondrae perum ninaivu

Ohoo hoo ooo

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Hmm mm mm mm

Male Part

Pazhi vaangum ninaivu vandhaal

Pasi kooda edupadhillai

Pazhi vaangum ninaivu vandhaal

Pasi kooda edupadhillai

Male Part

Pasathilae niraindha manam

Pazhi vaanga ninaipadhillai

Ohoo hoo ooo

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Hmm mm mm mm

Male Part

Naalu pakkam thunbam vandhaal

Nathigarkum kadavul undu

Naalu pakkam thunbam vandhaal

Nathigarkum kadavul undu

Male Part

Kaanbathellam thuyaram endraal

Kadavulukkum kadavul undu

Ohoo hoo ooo

Ninaipatharkku neramillai

Ninaithu vittal marapathillai

Hmm mm mm mm

Hmm mm mm mm

தமிழ்

பாடகர்  : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

ஆண் : நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : காதலிலே விழுந்தவர்கள்

காலத்தையும் மதிப்பதில்லை காதலிலே விழுந்தவர்கள்

காலத்தையும் மதிப்பதில்லை

ஆண் : காரியத்தில் துணிந்தவர்கள்

வேறு எதையும் நினைப்பதில்லை

ஓஹோ ஹோ ஓ ...

நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : எடுத்தவருக்கு ஒரு நினைவு

கொடுத்தவருக்குப் பல நினைவு

எடுத்தவருக்கு ஒரு நினைவு

கொடுத்தவருக்குப் பல நினைவு

ஆண் : அடுத்தவரைக் கெடுப்பவர்க்கு

அது ஒன்றே பேரு நினைவு...

ஓஹோ ஹோ ஓ ...

நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : பழி வாங்கும் நினைவு வந்தால்

பசி கூட எடுப்பதில்லை

பழி வாங்கும் நினைவு வந்தால்

பசி கூட எடுப்பதில்லை

ஆண் : பாசத்திலே நிறைந்த மனம்

பழி வாங்க நினைப்பதில்லை...

ஓஹோ ஹோ ஓ ...

நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : நாலு பக்கம் துன்பம் வந்தால்

நாத்திகர்கும் கடவுள் உண்டு

நாலு பக்கம் துன்பம் வந்தால்

நாத்திகர்கும் கடவுள் உண்டு

ஆண் : காண்பதெல்லாம் துயரம் என்றால்

கடவுளுக்கும் கடவுள் உண்டு

ஓஹோ ஹோ ஓ ...

நினைப்பதற்கு நேரமில்லை

நினைத்து விட்டால் மறப்பதில்லை..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singer: P. B. Sreenivas

Music by: K .V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Ninaipatharkku Neramillai (1963) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: K .V. Mahadevan

Explore this song