Roman script

Singers : A. M. Raja and P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Ninaikkum bodhae aahaa

Inikkudhae en manamae

Ninaikkum bodhae aahaa

Inikkudhae en manamae

Male : Bayandhu odi vayalil veezhndhu

Edakku pesi nindradhai enniyae inikkudha

Female Part

Ninaikkum bodhae aahaa

Inikkudhae en manamae

Male : Bayandhu odi

Female : Ahaa

Male : Vayalil veezhndhu

Female : Ohoo

Male : Edakku pesi

Nindradhai enniyae inikkudha

Male Part

Kannam sivandhida thanimaiyilae

Kaana vandhadhai ninaithidudha

Kannam sivandhida thanimaiyilae

Kaana vandhadhai ninaithidudha

Female Part

Enaiyum kaanamal thoongamal iruvizhi

Irundha annaalai ennullam marakkuma

Kurumbhu seidhu pengal kaiyil parisu vaangi

Nindradhai enniyae inikkudha

Male Part

Ninaikkum bodhae aahaa

Inikkudhae en manamae

Female : Kurumbhu seidhu

Male : Ahaa

Female : Pengal kaiyil

Male : Ohoo

Female : Parisu vaangi

Nindradhai enniyae inikkudha

Female Part

Vambhu purindhavar idathinilae

Vaanjai pirandhadhu kanathinilae

Vambhu purindhavar idathinilae

Vaanjai pirandhadhu kanathinilae

Male Part

Manasai vaayadi

Pennpaarvai izhukkudhu

Mayangi aanullam thindaadi thavikkudhu

Magudi munnae naagam polae

Vyasiamaagi anbinaal inbamaai aadudhae

Female Part

Ninaikkum bodhae aahaa

Inikkudhae en manamae

Both : Magudi munnae naagam polae

Vyasiamaagi anbinaal inbamaai aadudhae …

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : நினைக்கும் போதே ஆஹா……

இனிக்குதே என் மனமே……

நினைக்கும் போதே ஆஹா……

இனிக்குதே என் மனமே…

ஆண் : பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி

நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் : நினைக்கும் போதே ஆஹா……

இனிக்குதே என் மனமே…

ஆண் : பயந்து ஓடி

பெண் : ஆஹா

ஆண் : வயலில் வீழ்ந்து

பெண் : ஓஹோ

ஆண் : எடக்குப் பேசி

நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் : கன்னம் சிவந்திடத் தனிமையிலே

காண வந்ததை நினைத்திடுதா

கன்னம் சிவந்திடத் தனிமையிலே

காண வந்ததை நினைத்திடுதா

பெண் : எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி

இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா

குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி

நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் : நினைக்கும் போதே ஆஹா

இனிக்குதே என் மனமே

பெண் : குறும்பு செய்து

ஆண் : ஆஹா

பெண் : பெண்கள் கையில்

ஆண் : ஓஹோ

பெண் : பரிசு வாங்கி

நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் : வம்பு புரிந்தவர் இடத்தினிலே

வாஞ்சை பிறந்தது கணத்தினிலே

வம்பு புரிந்தவர் இடத்தினிலே

வாஞ்சை பிறந்தது கணத்தினிலே

ஆண் : மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது

மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது

மகுடி முன்னே நாகம் போலே

வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

பெண் : நினைக்கும் போதே ஆஹா

இனிக்குதே என் மனமே

இருவர் : மகுடி முன்னே நாகம் போலே

வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

Song information

Singers: A. M. Raja and P. Susheela

Music by: K. G. Moorthy

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Illarame Nallaram (1958) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: K. G. Moorthy

Explore this song