Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Mm mm mm mm mm mm mm Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Female Part Paattondru mella mella Poombaavai sollida Kekkattum nenjam ondru Ennangal thullida Kaadu oru veedu Idhu dhaanae kilikkoodu Aadum unai thaedum Isai paadum kalippodu Female Part Ini podhum podhum thanimai Idhil yedhu yedhu inimai Ila maadhu vaada thoodhu koora Megam koottamae po Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Chorus Uh uh uh uh uh uh uh Uh uh uh uh uh uh uh Female Part Sittrodai vellam ingu Theeyaaga kaayudhae Sittraadai konda maeni Thaalaamal paayudhae Vaasal vara vendi Vizhi naalum edhir paarkka Naeril varumbodhu Idhazh mounam thanai kaakka Female Part Idhu poorva jenma uravu Endrum thaengidaadha nilavu Ila maadhu vaada thoodhu koora Naarai koottamae po Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female Part Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ...... பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே பெண் : பாட்டொன்று மெல்ல மெல்ல பூம்பாவை சொல்லிட கேக்கட்டும் நெஞ்சம் ஒன்று எண்ணங்கள் துள்ளிட காடு ஒரு வீடு இது தானே கிளிக்கூடு ஆடும் உனை தேடும் இசை பாடும் களிப்போடு பெண் : இனி போதும் போதும் தனிமை இதில் ஏது ஏது இனிமை இளமாது வாட தூது கூற மேகம் கூட்டமே போ பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ...... பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே குழு : உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் பெண் : சிற்றோடை வெள்ளம் இங்கு தீயாக காயுதே சிற்றாடை கொண்ட மேனி தாளாமல் சாயுதே வாசல் வர வேண்டி விழி நாலும் எதிர் பார்க்க நேரில் வரும்போது இதழ் மெளனம் தனை காக்க பெண் : இது பூர்வ ஜென்ம உறவு என்றும் தேங்கிடாத நிலவு இளமாது வாட தூது கூற நாரை கூட்டமே போ பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ...... பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Athma (1993) · Lyricist: Vaali