Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa….aaa…aaa….aaa..aaa Haa….aaa….aaa….haa…aa… Aa…aaa….aaa…. Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Uyirae uravae oli veesum kanmaniyae Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female Part Poo mugam vaadi ingae Unnai edhir paarkkum..mm..mm..mm Punnagai mannanukkae Maalaigalai korkkum..mm..mm… Female Part Aasaigalai thoodhu vittu Anbu karam ketkum Kan irandum unnai edhir paarthu Nidham pookkum Aanazhagae manam thodum perazhagae Vaa arugae amudhinai nee paruga Uyirae uravae oli veesum kanmaniyae Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Female Part Aadidum neeralaigal Un peyar koorum..mm..mm..mm Koovidum kuyilinangal Un pugazh paadum..mm..mm..mm Female Part Vaanil varum vennilavum Ennai dhinam vaattum Thaenulavum thendral vandhu En udalai meettum Gaana kuyil thanimaiyil yengudhingae Veenai ondru viralgalai thaedudhingae Uyirae uravae oli veesum kanmaniyae Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai… Uyirae uravae oli veesum kanmaniyae Female Part Ninaikkaadha neram illai… Unnai… ninaikkaadha neram illai…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஆஅ.....ஆஅ..... ஆஅ.....ஆஆஅ.....ஆஅ..... ஆ.....ஆஅ.....ஆ..... பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : பூ முகம் வாடி இங்கே உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்.... புன்னகை மன்னனுக்கே மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்.... பெண் : ஆசைகளை தூது விட்டு அன்புக் கரம் கேட்கும் கண் இரண்டும் உன்னை எதிர் பார்த்து நிதம் பூக்கும் பெண் : ஆணழகே மனம் தொடும் பேரழகே வா அருகே அமுதெனை நீ பருக உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை பெண் : ஆடிடும் நீரலைகள் உன் பெயர் கூறும்...ம்ம்ம்.... கூவிடும் குயிலினங்கள் உன் புகழ் பாடும்...ம்ம்ம்.... பெண் : வானில் வரும் வெண்ணிலவும் என்னை தினம் வாட்டும் தேனுலவும் தென்றல் வந்து என் உடலை மீட்டும் பெண் : கானக் குயில் தனிமையில் ஏங்குதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே பெண் : நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thangakkili (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thangakkili
- Composer: Ilayaraja