Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa….aaa…aaa….aaa..aaa

Haa….aaa….aaa….haa…aa…

Aa…aaa….aaa….

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female Part

Poo mugam vaadi ingae

Unnai edhir paarkkum..mm..mm..mm

Punnagai mannanukkae

Maalaigalai korkkum..mm..mm…

Female Part

Aasaigalai thoodhu vittu

Anbu karam ketkum

Kan irandum unnai edhir paarthu

Nidham pookkum

Aanazhagae manam thodum perazhagae

Vaa arugae amudhinai nee paruga

Uyirae uravae oli veesum kanmaniyae

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Female Part

Aadidum neeralaigal

Un peyar koorum..mm..mm..mm

Koovidum kuyilinangal

Un pugazh paadum..mm..mm..mm

Female Part

Vaanil varum vennilavum

Ennai dhinam vaattum

Thaenulavum thendral vandhu

En udalai meettum

Gaana kuyil thanimaiyil yengudhingae

Veenai ondru viralgalai thaedudhingae

Uyirae uravae oli veesum kanmaniyae

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

Uyirae uravae oli veesum kanmaniyae

Female Part

Ninaikkaadha neram illai…

Unnai… ninaikkaadha neram illai…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஆஅ.....ஆஅ.....

ஆ.....ஆஅ.....ஆ.....

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண் : பூ முகம் வாடி இங்கே

உன்னை எதிர்பார்க்கும்...ம்ம்ம்....

புன்னகை மன்னனுக்கே

மாலைகளை கோர்க்கும்...ம்ம்ம்....

பெண் : ஆசைகளை தூது விட்டு

அன்புக் கரம் கேட்கும்

கண் இரண்டும் உன்னை

எதிர் பார்த்து நிதம் பூக்கும்

பெண் : ஆணழகே மனம்

தொடும் பேரழகே

வா அருகே அமுதெனை நீ பருக

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண் : ஆடிடும் நீரலைகள்

உன் பெயர் கூறும்...ம்ம்ம்....

கூவிடும் குயிலினங்கள்

உன் புகழ் பாடும்...ம்ம்ம்....

பெண் : வானில் வரும் வெண்ணிலவும்

என்னை தினம் வாட்டும்

தேனுலவும் தென்றல் வந்து

என் உடலை மீட்டும்

பெண் : கானக் குயில்

தனிமையில் ஏங்குதிங்கே

வீணை ஒன்று

விரல்களைத் தேடுதிங்கே

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உயிரே உறவே

ஒளி வீசும் கண்மணியே

பெண் : நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

உன்னை நினைக்காத நேரம் இல்லை

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thangakkili (1993) · Lyricist: Vaali

Explore this song