Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu

Neela kannum unnazhagai

Thirudi kondathu

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu thirudi kondathu

Male Part

Manathu konjam urangum pothu

Kanavu vanthathu

Manathu konjam urangum pothu

Kanavu vanthathu

Adhu malarntha pothu unnai pattri

Ninaivu vanthathu….

Adhu malarntha pothu unnai pattri

Ninaivu vanthathu….

Male Part

Manathu konjam urangum pothu

Kanavu vanthathu

Adhu malarntha pothu unnai pattri

Ninaivu vanthathu….ninaivu vanthathu….

Female Part

Minnaamal vantha megam

Kadalai thirudi kondathu

Megam thantha mazhaiyinaiyo

Bhoomi thirudi kondathu

Female Part

Minnaamal vantha megam

Kadalai thirudi kondathu

Megam thantha mazhaiyinaiyo

Bhoomi thirudi kondathu

Male Part

Pennaaga pirantha pergal

Ullam thirudi kolvathu

Pennaaga pirantha pergal

Ullam thirudi kolvathu

Innaalil mattum alla

Ennaalum ullathu

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu thirudi kondathu

Female Part

Kaakkai pol iruntha ondru

Kuyilai pola vanthathu

Kannaalan thalaiyil pachaikili

Ennai theadi vanthathu

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu thirudi kondathu

Female Part

Inneram sonna kadhai

Enakku mattum therinthathu

Ippothu nadappathuthaan

Unakku kooda purinthathu

Male Part

Kannaalae solvathuthaan

Kadhalilae puthiyathu

Kadal aazham siriyathammaa

Pen manathu periyathu

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu

Neela kannum unnazhagai

Thirudi kondathu

Female Part

Nilavu vanthu vaanaththaiyae

Thirudi kondathu….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது

நீலக் கண்ணும் உன்னழகை

திருடிக் கொண்டது

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது

கனவு வந்தது

மனது கொஞ்சம் உறங்கும் போது

கனவு வந்தது

அது மலர்ந்த போது உன்னை பற்றி

நினைவு வந்தது.........

அது மலர்ந்த போது உன்னை பற்றி

நினைவு வந்தது.........

ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது

கனவு வந்தது

அது மலர்ந்த போது உன்னை பற்றி

நினைவு வந்தது.........நினைவு வந்தது.........

பெண் : மின்னாமல் வந்த மேகம்

கடலைத் திருடிக் கொண்டது

மேகம் தந்த மழையினையோ

பூமி திருடி கொண்டது

பெண் : மின்னாமல் வந்த மேகம்

கடலைத் திருடிக் கொண்டது

மேகம் தந்த மழையினையோ

பூமி திருடி கொண்டது

ஆண் : பெண்ணாக பிறந்த பேர்கள்

உள்ளம் திருடிக் கொள்வது

பெண்ணாக பிறந்த பேர்கள்

உள்ளம் திருடிக் கொள்வது

இந்நாளில் மட்டும் அல்ல

எந்நாளூம் உள்ளது

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

பெண் : காக்கை போல் இருந்த ஒன்று

குயிலைப் போல வந்தது

கண்ணாளன் தலையில் ஏறிக்

கூடு கட்டி கொண்டது

ஆண் : பொல்லாத உவமை உன்னை

காக்கை என்று சொல்வது

என் பொன்னான பச்சைக் கிளி

என்னைத் தேடி வந்தது

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது திருடிக் கொண்டது

பெண் : இந்நேரம் சொன்ன கதை

எனக்கு மட்டும் தெரிந்தது

இப்போது நடப்பது தான்

உனக்கு கூட புரிந்தது

ஆண் : கண்ணாலே சொல்வது தான்

காதலிலே புதியது

கடல் ஆழம் சிறியதம்மா

பெண் மனது பெரியது

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது

நீலக் கண்ணும் உன்னழகை

திருடிக் கொண்டது

பெண் : நிலவு வந்து வானத்தையே

திருடிக் கொண்டது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thirudi (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song