Roman script

Singer : Sujatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Ilayakamban

Female Part

Aa…aa…aa…aa…aa….

Nilavae vaan nilavae vaan nilavae

Vaarththai ondrai pesu

Kannan kaaladiyae radhai ival

Vaazhkai endru kooru

Female Part

Nilavae vaan nilavae vaan nilavae

Vaarththai ondrai pesu

Kannan kaaladiyae radhai ival

Vaazhkai endru kooru

Female Part

Penn ullam ennavendru

Ariyaathavano

Bedhai manam padum paattai

Puriyaathavano

Female Part

Antha kaattrum oru naal

Innisai paadanum

Kannaa en kannaa

Female Part

Nilavae vaan nilavae vaan nilavae

Vaarththai ondrai pesu

Chorus

Maargazhi pookkalil manthira vaasaththil

Paalagan varuvaan thaenoda

Aandaal nenjil thaenoda

Azhagar vanthaarae neeraada

Female Part

Vaanamazhai illai endraal

Vaigai nathi yaedhu

Vaigai nathi illaiyendraal

Cholai malar yaedhu

Female Part

Kangalai moodi kondaal

Velicham irukaathu

Thee naduvil neeye nindraal

Theervu kidaikkaathu

Female Part

Sooriyan udhippathai niruththikkondaal

Ulagil vidivedhu

Suvaasikkum kaatru vesida maruththaal

Uyirgal kidaiyaathu

Female Part

Udalai thali uyir ponaal

Enna seivathu

Female Part

Nilavae vaan nilavae vaan nilavae

Vaarththai ondrai pesu

Female Part

Unperai enthan moochchil

Ezhuthi vachchen paaru

Azhikkum nilai vanthaal

Enakku aayul irukkaathu

Female Part

Kadalukku oru sonthmendru

Karai irukku paaru

Kannimagal sontham kolla

Unnayandri yaaru

Female Part

Innoru thaayaai naanum maari

Unnai thaangiduven

Unnizhagaa vaazhinthida kodi

Jenmam vaangiduvaen

Female Part

Kannan vaazhntha kaalthadamaai

Mannil vaazhgiraen

Female Part

Nilavae vaan nilavae vaan nilavae

Vaarththai ondrai pesu

Kannan kaaladiyae radhai ival

Vaazhkkai endru kooru

Female Part

Penn ullam ennavendru

Ariyaathavano

Bedhai manam padum paattai

Puriyaathavano

Female Part

Antha kaattrum oru naal

Innisai paadanum

Kannaa en kannaa

தமிழ்

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : இளையகம்பன்

பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ.....ஆ....

நிலவே வான் நிலவே வான் நிலவே

வார்த்தை ஒன்றை பேசு

கண்ணன் காலடியே ராதை இவள்

வாழ்க்கை என்று கூறு

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே

வார்த்தை ஒன்று பேசு

கண்ணன் காலடியே ராதை இவள்

வாழ்க்கை என்று கூறு

பெண் : பெண் உள்ளம் என்னவென்று

அறியாதவனோ

பேதை மனம் படும் பாட்டை

புரியாதவனோ

பெண் : அந்த காற்றும் ஒரு நாள்

இன்னிசை பாடனும்

கண்ணா என் கண்ணா

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே

வார்த்தை ஒன்றை பேசு

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்

பாலகன் வருவான் தேனோட

ஆண்டாள் நெஞ்சில் தேனோட

அழகர் வந்தாரே நீராட

பெண் : வானமழை இல்லை என்றால்

வைகை நதி ஏது

வைகை நதி இல்லையென்றால்

சோலை மலர் ஏது

பெண் : கண்களை மூடி கொண்டால்

வெளிச்சம் இருக்காது

தீ நடுவில் நீயே நின்றால்

தீர்வு கிடைக்காது

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால்

உலகில் விடிவேது

சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்

உயிர்கள் கிடையாது

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்

என்ன செய்வது

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே

வார்த்தை ஒன்றை பேசு

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்

எழுதி வச்சேன் பாரு

அழிக்கும் நிலை வந்தால்

எனக்கு ஆயுள் இருக்காது

பெண் : கடலுக்கு ஒரு சொந்தமென்று

கரை இருக்கு பாரு

கன்னிமகள் சொந்தம் கொள்ள

உன்னயன்றி யாரு

பெண் : இன்னொரு தாயாய் நானும் மாறி

உன்னை தாங்கிடுவேன்

உன்னிழலாக வாழ்ந்திடகோடி

ஜென்மம் வாங்கிடுவேன்

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமாய்

மண்ணில் வாழ்கிறேன்

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே

வார்த்தை ஒன்றை பேசு

கண்ணன் காலடியே ராதை இவள்

வாழ்க்கை என்று கூறு

பெண் : பெண் உள்ளம் என்னவென்று

அறியாதவனோ

பேதை மனம் படும் பாட்டை

புரியாதவனோ

பெண் : அந்த காற்றும் ஒரு நாள்

இன்னிசை மாறனும்

கண்ணா என் கண்ணா

Song information

Singer: Sujatha

Music by: S. A. Rajkumar

Lyrics by: Ilayakamban

Release information: From Maayi (2000) · Singer: Sujatha · Lyricist: Ilayakamban · Music: S. A. Rajkumar

Explore this song