Roman script

Nilavathu Thavari Pennaai Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,

Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and A. L. Raghavan and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. B. Srinivas and A. L. Raghavan

Music by : G. Aswathama

Lyrics by : A. Maruthakasi

Male Part

Nilavathu thavari pennaai maari

Ulagil ulaavum oiyyaari

Nilavathu thavari pennaai maari

Ulagil ulaavum oiyyaari

Male Part

Malarvizhi kandaal maan naanum

Vaaimozhi kettaal kuyil naanum

Kalaiyae kadhal kanirasamae naan un vasamae

Kalaiyae kadhal kanirasamae naan un vasamae

Male Part

Nilavathu thavari pennaai maari

Ulagil ulaavum oiyyaari

Female Part

Thendral ennum therinilae

Male : Sendrae vaanaga veedhiyilae

Both : Thendral ennum therinilae

Sendrae vaanaga veedhiyilae

Female Part

Endrum kaanaa kaatchiyellaam

Male : Kandae ullam kaliththidalaam

Both : Endrum kaanaa kaatchiyellaam

Kandae ullam kaliththidalaam

Female Part

Anbin jothiyae

Male : Enthan Aaviyae

Female : Anbin jothiyae

Male : Enthan Aaviyae

Both : Andrilai polae vaazhnthidalaam

Manam magizhnthidalaam

Andrilai polae vaazhnthidalaam

Manam magizhnthidalaam

Female Part

Kannan radhai kalanthathu pol

Male : Kaamanum radhiyum inainthathu pol

Both : Kannan radhai kalanthathu pol

Kaamanum radhiyum inainthathu pol

Female Part

Ondraai inbam kondaadi

Male : Unmai kadhal panpaadi

Female : Ondraai inbam kondaadi

Male : Unmai kadhal panpaadi

Female Part

Udalum uyirum pol

Male : Kadalum alaiyum pol

Female : Udalum uyirum pol

Male : Kadalum alaiyum pol

Both : Ulagil naamae vaazhnthidalaam

Manam magizhnthidalaam

Ulagil naamae vaazhnthidalaam

Manam magizhnthidalaam

Male Part

Nilavathu thavari pennaai maari

Ulagil ulaavum oiyyaari

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி

உலகில் உலாவும் ஒய்யாரி

நிலவது தவறி பெண்ணாய் மாறி

உலகில் உலாவும் ஒய்யாரி

ஆண் : மலர்விழி கண்டால் மான் நாணும்

வாய்மொழி கேட்டால் குயில் நாணும்

கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே

கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே

ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி

உலகில் உலாவும் ஒய்யாரி

பெண் : தென்றல் என்னும் தேரினிலே

ஆண் : சென்றே வானக வீதியிலே

இருவர் : தென்றல் என்னும் தேரினிலே

சென்றே வானக வீதியிலே

பெண் : என்றும் காணா காட்சியெல்லாம்

ஆண் : கண்டே உள்ளம் களித்திடலாம்

இருவர் : என்றும் காணா காட்சியெல்லாம்

கண்டே உள்ளம் களித்திடலாம்

பெண் : அன்பின் ஜோதியே...

ஆண் : எந்தன் ஆவியே....

பெண் : அன்பின் ஜோதியே...

ஆண் : எந்தன் ஆவியே....

இருவர் : அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்

மனம் மகிழ்ந்திடலாம்......

அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்

மனம் மகிழ்ந்திடலாம்......

பெண் : கண்ணன் ராதை கலந்தது போல்

ஆண் : காமனும் ரதியும் இணைந்தது போல்

இருவர் : கண்ணன் ராதை கலந்தது போல்

காமனும் ரதியும் இணைந்தது போல்

பெண் : ஒன்றாய் இன்பம் கொண்டாடி

ஆண் : உண்மை காதல் பண்பாடி

ஒன்றாய் இன்பம் கொண்டாடி

உண்மை காதல் பண்பாடி

பெண் : உடலும் உயிரும் போல்

ஆண் : கடலும் அலையும் போல்

பெண் : உடலும் உயிரும் போல்

ஆண் : கடலும் அலையும் போல்

இருவர் : உலகில் நாமே வாழ்ந்திடலாம்

மனம் மகிழ்ந்திடலாம்......

உலகில் நாமே வாழ்ந்திடலாம்

மனம் மகிழ்ந்திடலாம்......

ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி

உலகில் உலாவும் ஒய்யாரி

Song information

Singers: P. B. Srinivas and A. L. Raghavan

Music by: G. Aswathama

Lyrics by: A. Maruthakasi

Release information: From Deiva Balam (1959) · Singer: P. B. Srinivas and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama

Explore this song