Roman script
Singers : K. S. Chithra and Bijoy P Jacob Music by : S. Chinthamani Lyrics by : S. Chinthamani Female Part Nenjukullae malarndha Maalai malardhaanae..oh ooo Male : Kannukullae iravil Veezhndha nilaadhaanae ..oh ..ooo Female Part Naano unn idhayam ezhudhum Anbaa sol nee anbae Male : Naano nee vaanil varaiyum Nilavaa nee sol pennae Female Part Nenjukullae malarndha Maalai malardhaanae..oh ooo Male : Kannukullae iravil Veezhndha nilaadhaanae ..oh ..ooo Male Part Naan unnmelae konden Maaraadha kaadhal azhagiyae Female : Enmel konda paasam Unn kangal pesum mozhigalaai Male Part Nee illaamal naan illai En thozhiyae Nee naan vaazhum Dhesam Female : Unn uyirodu uyiraaga Kalandhenae naan undhan vaasamaai Male Part Nenjukullae malarndha Maalai malardhaanae..oh ooo Female : Kannukullae iravil Veezhndha nilaadhaanae ..oh ..ooo Male Part Uyir tharum amudhamum neeyae Uyirthezhum anal kili neeyae Uyirudan kalandha en swaasamae.. Female Part Uyir tharum amudhamum neeyae Uyirthezhum anal kili neeyae Uyirudan kalandha en swaasamae.. Female Part En idhayathil nee veitha mutham Mazhai thuliyaaga enil veezhum nitham Male : Unn mel veitha anbaalae Anal kooda pani kaadhalae.. Male Part Nenjukullae malarndha Maalai malardhaanae..oh ooo Female : Kannukullae iravil Veezhndha nilaadhaanae ..oh ..ooo
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பீஜோய் பி ஜேக்கப் இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த மாலை மலர்தானே...ஓஓஒ ஆண் : கண்ணுக்குள்ளே இரவில் வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ... பெண் : நானோ உன் இதயம் எழுதும் அன்பா சொல் நீ சொல்..... ஆண் : நானோ நீ வானில் வரையும் நிலவா நீ சொல் பெண்ணே பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த மாலை மலர்தானே...ஓஓஒ ஆண் : கண்ணுக்குள்ளே இரவில் வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ... ஆண் : நான் உன்மேலே கொண்டேன் மாறாத காதல் அழகியே பெண் : என் மேல் கொண்ட பாசம் உன் கண்கள் பேசும் மொழிகளாய் ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை என் தோழியே நீ நான் வாழும் தேசம் பெண் : உன் உயிரோடு உயிராக கலந்தேனே நான் உந்தன் வாசமாய் ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த மாலை மலர்தானே...ஓஓஒ பெண் : கண்ணுக்குள்ளே இரவில் வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ... ஆண் : உயிர் தரும் அமுதமும் நீயே உயிர்த்தெழும் அனல் கிளி நீயே உயிருடன் கலந்த என் சுவாசமே பெண் : உயிர் தரும் அமுதமும் நீயே உயிர்த்தெழும் அனல் கிளி நீயே உயிருடன் கலந்த என் சுவாசமே பெண் : என் இதயத்தில் நீ வைத்த முத்தம் மழை துளியாக எனில் வீழும் நித்தம் ஆண் : உன் மேல் வைத்த அன்பாலே அனல் கூட பனிக் காதலே ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த மாலை மலர்தானே...ஓஓஒ பெண் : கண்ணுக்குள்ளே இரவில் வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...
Song information
Singers: K. S. Chithra and Bijoy P Jacob
Music by: S. Chinthamani
Lyrics by: S. Chinthamani
Release information: From 1982 Anbarasin Kadhal (2024) · Singer: K. S. Chithra and Bijoy P Jacob · Lyricist: S. Chinthamani · Music: S. Chinthamani
Explore this song
- Singer: K. S. Chithra and Bijoy P Jacob
- Film / album: 1982 Anbarasin Kadhal
- Composer: S. Chinthamani
- Lyricist: S. Chinthamani