Roman script

Singers : K. S. Chithra and Bijoy P Jacob

Music by : S. Chinthamani

Lyrics by : S. Chinthamani

Female Part

Nenjukullae malarndha

Maalai malardhaanae..oh ooo

Male : Kannukullae iravil

Veezhndha nilaadhaanae ..oh ..ooo

Female Part

Naano unn idhayam ezhudhum

Anbaa sol nee anbae

Male : Naano nee vaanil varaiyum

Nilavaa nee sol pennae

Female Part

Nenjukullae malarndha

Maalai malardhaanae..oh ooo

Male : Kannukullae iravil

Veezhndha nilaadhaanae ..oh ..ooo

Male Part

Naan unnmelae konden

Maaraadha kaadhal azhagiyae

Female : Enmel konda paasam

Unn kangal pesum mozhigalaai

Male Part

Nee illaamal naan illai

En thozhiyae

Nee naan vaazhum Dhesam

Female : Unn uyirodu uyiraaga

Kalandhenae naan undhan vaasamaai

Male Part

Nenjukullae malarndha

Maalai malardhaanae..oh ooo

Female : Kannukullae iravil

Veezhndha nilaadhaanae ..oh ..ooo

Male Part

Uyir tharum amudhamum neeyae

Uyirthezhum anal kili neeyae

Uyirudan kalandha en swaasamae..

Female Part

Uyir tharum amudhamum neeyae

Uyirthezhum anal kili neeyae

Uyirudan kalandha en swaasamae..

Female Part

En idhayathil nee veitha mutham

Mazhai thuliyaaga enil veezhum nitham

Male : Unn mel veitha anbaalae

Anal kooda pani kaadhalae..

Male Part

Nenjukullae malarndha

Maalai malardhaanae..oh ooo

Female : Kannukullae iravil

Veezhndha nilaadhaanae ..oh ..ooo

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பீஜோய் பி ஜேக்கப்

இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி

பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி

பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த

மாலை மலர்தானே...ஓஓஒ

ஆண் : கண்ணுக்குள்ளே இரவில்

வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...

பெண் : நானோ உன் இதயம் எழுதும்

அன்பா சொல் நீ சொல்.....

ஆண் : நானோ நீ வானில் வரையும்

நிலவா நீ சொல் பெண்ணே

பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த

மாலை மலர்தானே...ஓஓஒ

ஆண் : கண்ணுக்குள்ளே இரவில்

வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...

ஆண் : நான் உன்மேலே கொண்டேன்

மாறாத காதல் அழகியே

பெண் : என் மேல் கொண்ட பாசம்

உன் கண்கள் பேசும் மொழிகளாய்

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை

என் தோழியே நீ நான் வாழும் தேசம்

பெண் : உன் உயிரோடு உயிராக கலந்தேனே

நான் உந்தன் வாசமாய்

ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த

மாலை மலர்தானே...ஓஓஒ

பெண் : கண்ணுக்குள்ளே இரவில்

வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...

ஆண் : உயிர் தரும் அமுதமும் நீயே

உயிர்த்தெழும் அனல் கிளி நீயே

உயிருடன் கலந்த என் சுவாசமே

பெண் : உயிர் தரும் அமுதமும் நீயே

உயிர்த்தெழும் அனல் கிளி நீயே

உயிருடன் கலந்த என் சுவாசமே

பெண் : என் இதயத்தில் நீ வைத்த முத்தம்

மழை துளியாக எனில் வீழும் நித்தம்

ஆண் : உன் மேல் வைத்த அன்பாலே

அனல் கூட பனிக் காதலே

ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த

மாலை மலர்தானே...ஓஓஒ

பெண் : கண்ணுக்குள்ளே இரவில்

வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...

Song information

Singers: K. S. Chithra and Bijoy P Jacob

Music by: S. Chinthamani

Lyrics by: S. Chinthamani

Release information: From 1982 Anbarasin Kadhal (2024) · Singer: K. S. Chithra and Bijoy P Jacob · Lyricist: S. Chinthamani · Music: S. Chinthamani

Explore this song