Roman script

Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Nenjukullae aasai vandha

Mannaa mavannaa ramasivanae

Kanda kanda pakkamellaam en dhuraiyae

Kannirandum poga vidathae

Kanda kanda pakkam ellam en dhuraiyae

Kannirandum poga vidathae

Female Part

Mogam vandhu theendum bothilae

Paarathathai paarkka sollumae

Kaaval thaandi poga sollumae

Mogam vandhu theendum bothilae

Paarathathai paarkka sollumae

Kaaval thaandi poga sollumae

Ooraan veettu thottathilae nee nozhanja

Oorukkellam terinju pogumae

Un maanam sandhaiyilae vithu pogumae

Female Part

Nenjukullae aasai vandha

Mannaa mavannaa ramasivanae

Kanda kanda pakkamellaam en dhuraiyae

Kannirandum poga vidathae

Female Part

Ezhuthinaven yetta keduthaan

Padichavano patta keduthaan

Naanum sonnen ketta kelunga

Ezhuthinaven yetta keduthaan

Padichavano patta keduthaan

Naanum sonnen ketta kelunga

Anubavathai solli vechen

Adha ketta aasai pakkam paarkaadhaiyaa

Adhanaalae alavu meeri pogathinga

Female Part

Nenjukullae aasai vandha

Mannaa mavannaa ramasivanae

Kanda kanda pakkamellaam en dhuraiyae

Kannirandum poga vidathae

Female Part

Kondavano thoongivittaan

Vandhavanoo paarthukittaan

Engae yaarai kutham solluven

Azhagazhaga poovai kandaa

Adhai parkka yaaruku than aasai varadhu

Suvai paarkka evanukku thaan vegam varathu

Female Part

Nenjukullae aasai vandha

Mannaa mavannaa ramasivanae

Kanda kanda pakkamellaam en dhuraiyae

Kannirandum poga vidathae

Kanda kanda pakkam ellam en dhuraiyae

Kannirandum poga vidathae

En dhuraiyae

Kannirandum poga vidathae

தமிழ்

பாடகி :  எஸ்.ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

பான்னா பாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண் : {மோகம் வந்து தீண்டும் போதிலே

பாராததைப் பார்க்கச் சொல்லுமே

காவல் தாண்டி போகச் சொல்லுமே} (2)

ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா

உன் மானம் சந்தையிலே வித்து போகுமே

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

பான்னா பாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண் : {எழுதினவ ஏட்டக் கெடுத்தான்

படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்

நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க} (2)

அனுபவத்தை சொல்லி வைச்சேன்

அத கேட்டு ஆசை பக்கம் பார்க்காதையா

அதனாலே அளவு மீறி போகாதீங்க

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

பான்னா பாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண் : கொண்டவனோ தூங்கிவிட்டான்

வந்தவனோ பார்த்துக்கிட்டான்

எங்கே யாரை குத்தம் சொல்லுவேன்

அழகழகா பூவைக் கண்டால்

யாருக்குத்தான் ஆசை வராது

சுகம் பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

பான்னா பாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

என் துரையே

கண்ணிரெண்டும் போகவிடாதே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Poottatha Poottukkal (1980) · Singer: S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song