Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Nenjukkulla aasa vandhaa

Maanaa maavannaa raama sivanae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

Female Part

{Mogam vandhu theendum podhilae

Paaraadhadha paakka chollumae

Kaaval thaandi poga chollumae} (2)

Ooran veettu thottathilae nee nozhanjaa

Oorukkellaam therinju pogumae

Un maanam sandhaiyilae vithu pogumae

Female Part

Nenjukkulla aasa vandhaa

Maanaa maavannaa raama sivanae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

Female Part

Ezhudhianavan yaetta keduthaan

Padichavano paatta kedutthaan

Naanum sonnaen kaettaa kaelunga

Female Part

Ezhudhianavan yaetta keduthaan

Padichavano paatta kedutthaan

Naanum sonnaen kaettaa kaelunga

Anubavatha solli vachaen adha kaettaa

Aasa vekkam paakkaadhaiyaa

Adhanaala alavu meeri pogaadheenga

Female Part

Nenjukkulla aasa vandhaa

Maanaa maavannaa raama sivanae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

Female Part

Kondavano thoongi vittaan

Vandhavano paathukkittaan

Engae yaara kutham solluvaen

Azhagazhagaa poova kandaa

Adha paakka yaarukku thaan aasa varaadhu

Suvai paakka yevanukku thaan veeram varaadhu

Female Part

Nenjukkulla aasa vandhaa

Maanaa maavannaa raama sivanae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

Kanda kanda pakkam ellaam

En dhuraiyae kannu rendum poga vidaadhae

En dhuraiyae kannu rendum poga vidaadhae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

மானா மாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

பெண் : {மோகம் வந்து தீண்டும் போதிலே

பாராததைப் பார்க்கச் சொல்லுமே

காவல் தாண்டி போகச் சொல்லுமே} (2)

ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா

ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போகுமே

உன் மானம் சந்தையிலே வித்து போகுமே

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

மானா மாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

பெண் : எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்

படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்

நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க

பெண் : எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்

படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்

நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க

அனுபவத்தை சொல்லி வைச்சேன்

அத கேட்டா ஆசை பக்கம் பார்க்காதையா

அதனாலே அளவு மீறி போகாதீங்க

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

மானா மாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

பெண் : கொண்டவனோ தூங்கிவிட்டான்

வந்தவனோ பார்த்துக்கிட்டான்

எங்கே யாரை குத்தம் சொல்லுவேன்

அழகழகா பூவைக் கண்டால்

அத பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது

சுவை பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

மானா மாவன்னா ராமசிவனே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

கண்ட கண்ட பக்கமெல்லாம்

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Poottaatha Poottukkal (1980) · Lyricist: Panchu Arunachalam

Explore this song