Roman script

Nenjinile Ninaivu Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani

Music Director : S. Vedhachalam

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Female Part

: Nenjinile…

Nenjinile ninaivu mugam

Nenjinile ninaivu mugam

Nilavilum therivathun

Azhagu mugam.. aasai mugam

Nenjinile ninaivu mugam

Male Part

Aaruyir endru azhaithavale

Pudhu asaiyai nenjinile vithaithavele

Aaruyir endru azhaithavale

Pudhu asaiyai nenjinile vithaithavele

Naan oruyir nindru thavikayile

Ne odi marainthathu neethiyillai

Male Part

Nenjinile…

Nenjinile ninaivu mugam

Nenjinile ninaivu mugam

Nilavilum therivathun

Azhagu mugam.. aasai mugam

Nenjinile ninaivu mugam

Female Part

Vaanathin tharagai

Pooveduthen endrum

Vaadatha maalaiyaainaan thoduthen

Vaanathin tharagai

Pooveduthen endrum

Vaadatha maalaiyaainaan thoduthen

Athil thean illaiye

Endru solli vittaar

Viral thendaamle

Mannil thalli vittaar…. thalli vittaar

Male Part

Nenjinile…

Nenjinile ninaivu mugam

Nenjinile ninaivu mugam

Nilavilum therivathun

Azhagu mugam.. aasai mugam

Nenjinile ninaivu mugam

Female Part

Aayiram kottaigal katti vaithen

En anbaiye dheepamai etri vaithen

Aayiram kottaigal katti vaithen

En anbaiye dheepamai etri vaithen

Antha koiyilile enthan deivam illai

Naan koriya varamum kidaikavillai

Both : Nenjinile…

Nenjinile ninaivu mugam

Nenjinile ninaivu mugam

Nilavilum therivathun

Azhagu mugam.. aasai mugam

Nenjinile ninaivu mugam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : நெஞ்சினிலே...

நெஞ்சினிலே நினைவு முகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதுன்

அழகு முகம் ..ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

ஆண் : ஆருயிர் என்று அழைத்தவளே

புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே

ஆருயிர் என்று அழைத்தவளே

புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே

நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே

நீ ஓடி மறைந்தது நீதியில்லை

ஆண் : நெஞ்சினிலே நினைவு முகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதுன்

அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

பெண் : வானத்தின் தாரகைப்

பூவெடுத்தேன் என்றும்

வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்

வானத்தின் தாரகைப்

பூவெடுத்தேன் என்றும்

வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்

அதில் தேன் இல்லையே

என்று சொல்லி விட்டார்

விரல் தீண்டாமலே

மண்ணில் தள்ளி விட்டார் ...தள்ளி விட்டார்

பெண் : நெஞ்சினிலே நினைவு முகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதுன்

அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

பெண் : ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன்

என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன்

என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்

அந்த கோயிலிலே எந்தன் தெய்வமில்லை

நான் கோரிய வரமும் கிடைக்கவில்லை

இருவர் : நெஞ்சினிலே நினைவு முகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதுன்

அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம்...

Song information

Singers: T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani

Release information: From Chitrangi (1964) · Singer: T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Vedhachalam

Explore this song