Roman script
Singer : S. Janaki
Music by : A.R. Rahman
Female Part
Nenjinilae Nenjinilae
Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Chorous : { Konjiri thanji konjiko mundhiri mutholi sindhiko
Manjali varna chunthari vaave
Thaanginaka thakadhimiyaadum thanga nilave hoi } (2)
Female chorous : { Thanga kolusalli kolung kuyilalli maarana Mayilalli } (2) hoi
Female Part
{ Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae } (2)
Nenjilae oonjalae
Female Part
{ Ora paarvai veesuvaan uyirin kayiril avizhgumae } (2)
Sevvidhazh varudum pothu thega thangam urugumae
Ulagin osai adangum pothu uyirin osai thodangumae
Vaannila naanumae mugilizhuthu kan moodumae
Female Part
Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae
Nenjilae oonjalae
Chorous : Hey kuruvaari kiliyae kuruvaari kiliyae
{ Kukuru kukuru koovi kurugi kunnimanathai
Ooyal aadi kooduvaguki kootu vizhikinnae
Maaran ninnai koogi kurugi kootu vizhikinnae } (2)
Female chorous : { Thanga kolusalli kolung kuyilalli maarana mayilalli } (2) hoi
Female Part
Kungumam yen soodinen
Kolamuthathil kalaiya thaan
Koorai pattu yen uduthinen
Koodal pozhuthil kasangathaan
Female Part
Mangai koonthal malargal etharku
Kattil melae nasunga thaan
Dheepangal anaipathae
Pudhiya porul naam theda thaan
Chorous : Nenjinilae nenjinilae oonjalae
Naanangal en kannilae
Sivanthadhae en manjalae
Kalyana kalyana kanavu en ullae
Nenjinilae nenjinilae oonjalaeதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குழு : { கொஞ்சிரி தஞ்சிக்
கொஞ்சிக்கோ முந்திரி
முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி
வாவே தாங்கின்னக்கத்
தகதிமியாடும் தங்க
நிலாவே ஹோய் } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : { நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே } (2)
நெஞ்சினிலே ஊஞ்சலே
பெண் : { ஓரப் பார்வை
வீசுவான் உயிரின் கயிறில்
அவிழ்குமே } (2)
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே
குழு : ஹேய் குருவாரி
கிளியே குருவாரி கிளியே
{ குக்குரு குக்குரு கூவிக்
குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக்
கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : குங்குமம் ஏன்
சூடினேன் கோலமுத்தத்தில்
கலையத்தான் கூறைப்பட்டு
ஏன் உடுத்தினேன் கூடல்
பொழுதில் கசங்கத்தான்
பெண் : மங்கைக் கூந்தல்
மலர்கள் எதற்கு கட்டில்மேலே
நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்
குழு : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலேSong information
Singer: S. Janaki
Music by: A.R. Rahman
Release information: From Uyire (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Uyire
- Composer: A.R. Rahman