Roman script

Singers : Naresh Iyer and Chinmayi

Music by : L. V. Ganesan

Female Part

Nenjae… ae…ae….ooo…hoo

Nenjae… ae…ae….ooo…hoo

Kangal rendum kaadhal solla

Anbae neeyo thalli chella

Kannai katti kaattil vittaal

Anbae naanum engae sella

Female Part

Oru murai ennai nee paarthidu

Vizhigalil pesidum mozhi kettidu

Manadhinaal mella mazhai thoovidu

Valikkiradhae

Sila murai kangal poi sollumae

Soozhnilai poiyai meiyaakkumae

Pugaiyena thondrum pani moottamae

Vilagumae…ae…..

Female Part

Nenjae… ae…ae….ooo…hoo

Female Part

Verenna anbae verenna

Unnai naanum ketppen

Vaazhndhaalum mannil vizhundhaalum

Undhan anbai ketppen

Idaiveligal kuraindhidumaa

Ini indha dhooram thaangaadhae

Mana thiraigal vilagidumaa

Yedharkkindha maunam podhum

Female Part

Pogaadhae pogaadhae

En nenjam paavam

Kanneeril thallaadum

En kaadhal odam

Female Part

Nenjae… ae…ae….ooo…hoo

Kangal rendum kaadhal solla

Anbae neeyo thalli chella

Kannai katti kaattil vittaal

Anbae naanum engae sella

Male Part

Paarkkaadhae ennai paarkkaadhae

Paarthaal kobam koodum

Pesaadhae yedhum pesaadhae

Unnaal thunbam podhum

Nanandhadhellaam marandhidalaam

Manadhinil kaayam aaraadhae

Idhayathilae keeri vittaai

Valikkudhu pennae naalum

Male Part

Yen unnai paarthaeno

Ennullae kaayam

Un kaadhal mullaaga

En nenjil vaazhum

Male Part

Nenjae… ae…ae….ooo…hoo

Female : Haa… aa… aa… aa… aa…aa…

Haa..aaa…aaa…aaa…aaa…aaa…aaa….

தமிழ்

பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்

பெண் : நெஞ்சே....ஏ....ஏ....ஓஒ....ஹோ

நெஞ்சே....ஏ....ஏ....ஓஒ....ஹோ

கண்கள் ரெண்டும் காதல் சொல்ல

அன்பே நீயோ தள்ளிச் செல்ல

கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்

அன்பே நானும் எங்கே செல்ல

பெண் : ஒரு முறை என்னை நீ பார்த்திடு

விழிகளில் பேசிடும் மொழி கேட்டிடு

மனதினால் மெல்ல மழை தூவிடு

வலிக்கிறதே

சில முறை கண்கள் பொய் சொல்லுமே

சூழ்நிலை பொய்யை மெய்யாக்குமே

புகையென தோன்றும் பனி மூட்டமே

விலகுமே.....ஏ......

பெண் : நெஞ்சே....ஏ....ஏ....ஓஒ....ஹோ

பெண் : வேறென்ன அன்பே வேறென்ன

உன்னை நானும் கேட்பேன்

வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும்

உந்தன் அன்பை கேட்பேன்

இடைவெளிகள் குறைந்திடுமா

இனி இந்த தூரம் தாங்காதே

மனத் திரைகள் விலகிடுமா

எதற்க்கிந்த மௌனம் போதும்

பெண் : போகாதே போகாதே

என் நெஞ்சம் பாவம்

கண்ணீரில் தள்ளாடும்

என் காதல் ஓடம்

பெண் : நெஞ்சே....ஏ....ஏ....ஓஒ....ஹோ

கண்கள் ரெண்டும் காதல் சொல்ல

அன்பே நீயோ தள்ளிச் செல்ல

கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்

அன்பே நானும் எங்கே செல்ல

ஆண் : பார்க்கதே என்னை பார்க்கதே

பார்த்தால் கோபம் கூடும்

பேசாதே ஏதும் பேசாதே

உன்னால் துன்பம் போதும்

நடந்ததெல்லாம் மறந்திடலாம்

மனதினில் காயம் ஆறாதே

இதயத்திலே கீறி விட்டாய்

வலிக்குது பெண்ணே நாளும்

ஆண் : ஏன் உன்னை பார்த்தேனோ

என்னுள்ளே காயம்

உன் காதல் முள்ளாக

என் நெஞ்சில் பாயும்

ஆண் : நெஞ்சே....ஏ....ஏ....ஓஒ....ஹோ

பெண் : ஹா.....ஆ.....ஆஅ....ஆ....ஆ...ஆ.....

ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆ....ஆஅ.....

Song information

Singers: Naresh Iyer and Chinmayi

Music by: L. V. Ganesan

Release information: From Panivizhum Nilavu (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song