Roman script

Singer : Chinmayi

Music by : L. V. Ganesan

Female Part

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

Ennai naan marandhenae

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

En manadhai naan thandhenae

Female Part

Vizhighalil vaanavillai korthu

Seviyinil punnagaiyum serthu

Mudhal murai vaazhvinil swasithaenae

Vaanathil midhakkum megam polae

Unnai thaedi karaindha ullam

Siragindri indru thaan parandhadhae

Female Part

Kaatrai pol veesineno

Siraghindri parandheno

Kannaa naan unnai adaiya

Naan varaindha sithiramo

En munnae nirkkudhaeno

Anbae nee ennai yethukka

Female Part

Nee thaan nee thaano

Naan vaazhum arthamo

Imaiyil imaiyil naduvil

Nindraai nindraai

Endhan urakkam kondu chendraayo

Kannai katti unnai kaattil vittaal kooda

Ennai vandhadaivaayo

Female Part

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

Ennai naan marandhenae

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

En manadhai naan thandhenae

Female Part

Naan viralaal thodum podhu

Nee ennai paarkkum podhu

Kannaal naam pesikka

Naam vaazhum vaazhvae endrum

Mudivillaa vaazhvaai maarum

Anbae nee yendaa yosikka

Female Part

Endhan uyiro pirindhaalum

Unakkul vaazhveno

Thaedal thaedal ini undhan thaedal

Endhan aayul mudiyum varai thaedal

Iravum pagalum ini maarum maarum

Ennaal undhan ulagam maari pogum

Female Part

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

Ennai naan marandhenae

Maayam seidhaaiyo

Maayam seidhaaiyo

En manadhai naan thandhenae

தமிழ்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்

பெண் : மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

பெண் : விழிகளில் வானவில்லை கோர்த்து

செவியினில் புன்னகையும் சேர்த்து

முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே

வானத்தில் மிதக்கும் மேகம் போலே

உன்னை தேடி கரைந்த உள்ளம்

சிறகின்றி இன்றுதான் பறந்ததே

பெண் : காற்றை போல் வீசினேனோ

சிறகின்றி பறந்தேனோ

கண்ணா நான் உன்னை அடைய

நான் வரைந்த சித்திரமோ

என் முன்னே நிற்க்குதேனோ

அன்பே நீ என்னை ஏத்துக்க

பெண் : நீதான் நீதானோ

நான் வாழும் அர்த்தமோ

இமையில் இமையில் நடுவில்

நின்றாய் நின்றாய்

எந்தன் உறக்கம் கொண்டு சென்றாயோ

கண்ணை கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட

என்னை வந்தடைவாயோ

பெண் : மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

பெண் : நான் விரலால் தொடும் பொது

நீ என்னை பார்க்கும்போது

கண்ணால் நாம் பேசிக்க

நாம் வாழும் வாழ்வே என்றும்

முடிவில்லா வாழ்வாய் மாறும்

அன்பே நீ ஏன்டா யோசிக்க

பெண் : எந்தன் உயிரோ பிரிந்தாலும்

உனக்குள் வாழ்வேனோ

தேடல் தேடல் இனி உந்தன் தேடல்

எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்

இரவும் பகலும் இனி மாறும் மாறும்

என்னால் உந்தன் உலகம் மாறிபோகும்

பெண் : மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ

என் மனதை நான் தந்தேனே

Song information

Singer: Chinmayi

Music by: L. V. Ganesan

Release information: From Aadhiyum Andhamum (2013) · Lyricist: Kaushik

Explore this song