Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Viswanathan – Ramamoorthy Female Part Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Male Part Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Female Part Koththodu thudippadhu enna enna Nilai kollamal thavippadhu enna enna Male Part Aththaan endrazhaipathu enna enna Manam anneramkodhippadhu enna enna Female Part Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna Male Part Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna Female Part Aaha ha Male : Hoo ho hooo Both : …………….. Female Part Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Female Part Aahaaa…aaa….aaa… Male Part Thollai kollamal sugam ellai illamal Va va va vavendru sollum sollenna Female Part Aasai kondaada siru acham undaaga Nee po po po endru maarum gunam enna Male Part Aaha ha Female : Hoo ho hooo Both : …………….. Female Part Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Male Part Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Both : ……………………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன பெண் : கொத்தோடு துடிப்பது என்ன என்ன நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன ஆண் : அத்தான் என்றழைப்பது என்ன என்ன மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன பெண் : எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன ஆண் : கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன பெண் : ஆஹா ...ஆ... ஆண் : ஹோ ஓ ஓ இருவர் : ................... பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன பெண் : ....................... ஆண் : தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல் வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன பெண் : ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக நீ போ போ போ என்று மாறும் குணமென்ன ஆண் : ஆஹா ...ஆ... பெண் : ஹோ ஓ ஓ இருவர் : ................... பெண் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன ஆண் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன இருவர் : ......................
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Vazhkai Vazhvatharke
- Composer: Viswanathan – Ramamoorthy