Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Male Part Needhiyin kuralae makkal kural Adhu ketkira kelvikku enna badhil Male Part Needhiyin kuralae makkal kural Adhu ketkira kelvikku enna badhil Male Part Needhiyin kuralae makkal kural Male Part Uzhaippavar kaigal uyarnthidumpothu Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae Uzhaippavar kaigal uyarnthidumpothu Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae Male Part Needhiyin kuralae makkal kural Adhu ketkira kelvikku enna badhil Male Part Naattilae thittam undu Nalinthorkku vaazhvum undu Nallorgal kolgai undu Niraiverum naalum undu Male Part Naattilae thittam undu Nalinthorkku vaazhvum undu Nallorgal kolgai undu Niraiverum naalum undu Male Part Thannalam kondavar Nimmathiyaaga vaazhnthida mudiyaathu Thaayagam vaazhnthida sevaigal seithor Thaazhnthathu kidaiyaathu Male Part Podhunalam kandu samanalam kondu
Vaazhnthidum naalandro Vaazhnthidum naalandro Male Part Podhunalam kandu samanalam kondu Vaazhnthidum naalandro Naattin valathu kai naamandro Male Part Needhiyin kuralae makkal kural Adhu ketkira kelvikku enna badhil Male Part Needhiyin kuralae makkal kural Male Part Saththiyam dharmam ellaam Sabai yaerum kaalamadaa Ellorukkum ellaam undu Endru uruvaagum neramadaa Male Part Saththiyam dharmam ellaam Sabai yaerum kaalamadaa Ellorukkum ellaam undu Endru uruvaagum neramadaa Male Part Yaezhaigal enbavar kozhaigalaaga Vaazhnthida maattaargal Yaen enum kelvigal ketkum naalil Thoongida maattaargal Male Part Kadamaigal munnae urimaigal pinnae Endroru vithi seivom Adhu evarukkum podhu enbom Male Part Kadamaigal munnae urimaigal pinnae Endroru vithi seivom Adhu evarukkum podhu enbom Male Part Needhiyin kuralae makkal kural Adhu ketkira kelvikku enna badhil Male Part Needhiyin kuralae makkal kural Makkal kural…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் ஆண் : உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில் ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு நல்லோர்கள் கொள்கை உண்டு நிறைவேறும் நாளும் உண்டு ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு நல்லோர்கள் கொள்கை உண்டு நிறைவேறும் நாளும் உண்டு ஆண் : தன்னலம் கொண்டவர் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது தாயகம் வாழ்ந்திட சேவைகள் செய்தோர் தாழ்ந்தது கிடையாது ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு வாழ்ந்திடும் நாளன்றோ வாழ்ந்திடும் நாளன்றோ ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு வாழ்ந்திடும் நாளன்றோ நாட்டின் வலது கை நாமன்றோ ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்........ அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம் சபை ஏறும் காலமடா எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்று உருவாகும் நேரமடா ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம் சபை ஏறும் காலமடா எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்று உருவாகும் நேரமடா ஆண் : ஏழைகள் என்பவர் கோழைகளாக வாழ்ந்திட மாட்டார்கள் ஏன் எனும் கேள்விகள் கேட்கும் நாளில் தூங்கிட மாட்டார்கள் ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே என்றொரு விதி செய்வோம் அது எவருக்கும் பொது என்போம் ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே என்றொரு விதி செய்வோம் அது எவருக்கும் பொது என்போம் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்...... அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில் ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல் மக்கள் குரல்.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Pulamaipithan
Release information: From Makkal Kural (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Makkal Kural
- Composer: V. Kumar
- Lyricist: Pulamaipithan