Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male Part

Needhiyin kuralae makkal kural

Adhu ketkira kelvikku enna badhil

Male Part

Needhiyin kuralae makkal kural

Adhu ketkira kelvikku enna badhil

Male Part

Needhiyin kuralae makkal kural

Male Part

Uzhaippavar kaigal uyarnthidumpothu

Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae

Uzhaippavar kaigal uyarnthidumpothu

Thaduppavar yaaringae adhai edhirppavar yaaringae

Male Part

Needhiyin kuralae makkal kural

Adhu ketkira kelvikku enna badhil

Male Part

Naattilae thittam undu

Nalinthorkku vaazhvum undu

Nallorgal kolgai undu

Niraiverum naalum undu

Male Part

Naattilae thittam undu

Nalinthorkku vaazhvum undu

Nallorgal kolgai undu

Niraiverum naalum undu

Male Part

Thannalam kondavar

Nimmathiyaaga vaazhnthida mudiyaathu

Thaayagam vaazhnthida sevaigal seithor

Thaazhnthathu kidaiyaathu

Male Part

Podhunalam kandu samanalam kondu

Vaazhnthidum naalandro

Vaazhnthidum naalandro

Male Part

Podhunalam kandu samanalam kondu

Vaazhnthidum naalandro

Naattin valathu kai naamandro

Male Part

Needhiyin kuralae makkal kural

Adhu ketkira kelvikku enna badhil

Male Part

Needhiyin kuralae makkal kural

Male Part

Saththiyam dharmam ellaam

Sabai yaerum kaalamadaa

Ellorukkum ellaam undu

Endru uruvaagum neramadaa

Male Part

Saththiyam dharmam ellaam

Sabai yaerum kaalamadaa

Ellorukkum ellaam undu

Endru uruvaagum neramadaa

Male Part

Yaezhaigal enbavar kozhaigalaaga

Vaazhnthida maattaargal

Yaen enum kelvigal ketkum naalil

Thoongida maattaargal

Male Part

Kadamaigal munnae urimaigal pinnae

Endroru vithi seivom

Adhu evarukkum podhu enbom

Male Part

Kadamaigal munnae urimaigal pinnae

Endroru vithi seivom

Adhu evarukkum podhu enbom

Male Part

Needhiyin kuralae makkal kural

Adhu ketkira kelvikku enna badhil

Male Part

Needhiyin kuralae makkal kural

Makkal kural…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

ஆண் : உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது

தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே

உழைப்பவர் கைகள் உயர்ந்திடும்போது

தடுப்பவர் யாரிங்கே அதை எதிர்ப்பவர் யாரிங்கே

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்

ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு

நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு

நல்லோர்கள் கொள்கை உண்டு

நிறைவேறும் நாளும் உண்டு

ஆண் : நாட்டிலே திட்டம் உண்டு

நலிந்தோர்க்கு வாழ்வும் உண்டு

நல்லோர்கள் கொள்கை உண்டு

நிறைவேறும் நாளும் உண்டு

ஆண் : தன்னலம் கொண்டவர்

நிம்மதியாக வாழ்ந்திட முடியாது

தாயகம் வாழ்ந்திட சேவைகள் செய்தோர்

தாழ்ந்தது கிடையாது

ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு

வாழ்ந்திடும் நாளன்றோ

வாழ்ந்திடும் நாளன்றோ

ஆண் : பொதுநலம் கண்டு சமநலம் கொண்டு

வாழ்ந்திடும் நாளன்றோ

நாட்டின் வலது கை நாமன்றோ

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்........

அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம்

சபை ஏறும் காலமடா

எல்லோருக்கும் எல்லாம் உண்டு

என்று உருவாகும் நேரமடா

ஆண் : சத்தியம் தர்மம் எல்லாம்

சபை ஏறும் காலமடா

எல்லோருக்கும் எல்லாம் உண்டு

என்று உருவாகும் நேரமடா

ஆண் : ஏழைகள் என்பவர் கோழைகளாக

வாழ்ந்திட மாட்டார்கள்

ஏன் எனும் கேள்விகள் கேட்கும் நாளில்

தூங்கிட மாட்டார்கள்

ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே

என்றொரு விதி செய்வோம்

அது எவருக்கும் பொது என்போம்

ஆண் : கடமைகள் முன்னே உரிமைகள் பின்னே

என்றொரு விதி செய்வோம்

அது எவருக்கும் பொது என்போம்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்......

அது கேட்கிற கேள்விக்கு என்ன பதில்

ஆண் : நீதியின் குரலே மக்கள் குரல்

மக்கள் குரல்.......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Pulamaipithan

Release information: From Makkal Kural (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song