Roman script

Singer : Sid Sriram

Music by : Girishh Gopalakrishnan

Lyrics by : Karthik Netha

Male Part

Neerkumizho nedungkanavo

Theeyinil veezhum ponthooral ivvaazhvo

Yen pirivo edhu mudivo

Neerinil moozhgum man bommaigal naamo

Male Part

Osai illaamal uravum illaamal

Oomai en nenjin thaalattum neeyo

Thoodhum illaamal thanimai thaangamal

Koondukkul moochuvidum thendral neeyo

Male Part

Theeraadha kaatril

Unai maaraadha netril

Adaithenae thudithenae

Azhagae oh.. oh..

Maayaadha nokkil

Puyal oyaadha pokkil

Alainthenae kumainthenae

Uyirae oh.. oh..

Male Part

Haa…aaa…hoo oooo

Yaar valaiyo evar iraiyo

Iraichalin ullaadum paadalgal naamo

Yaar pizhaiyo edhu sariyo

Kaanalin neerukkul vinmeengal naamo

Male Part

Vaanam sella

Neeyum kettaayae

Anbenum thoondil thanil

Naan unnai maatti vaithen

Viduthalai ketkiraai

Valiyudan paarkkiraai

Edhai edhai naan naan seiyya

Male Part

Theeraadha kaatril

Unai maaraadha netril

Adaithenae thudithenae

Azhagae oh.. oh..

Maayaadha nokkil

Puyal oyaadha pokkil

Alainthenae kumainthenae

Uyirae oh.. oh..

Male Part

{Per isaiyae peru nilayae

Eerangal kaayaatha yegaantham neeyae

Mee mesaiyae migumathiyae

Maarbinil maataadha vaasangal neeyae} (2)

Male Part

Kaar irul melae

Vizhum seeroli neeyae

Unarndhenae unarndhenae

Uyirae oh..

தமிழ்

பாடகர் : சித்ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : நீர்குமிழோ நெடுங்கனவோ

தீயினில் வீழும் பொன்தூறல் இவ்வாழ்வோ

ஏன் பிரிவோ எது முடிவோ

நீரினில் மூழ்கும் மண் பொம்மைகள் நாமோ

ஆண் : ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல்

ஊமை என் நெஞ்சின் தாலாட்டும் நீயோ

தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல்

கூண்டுக்குள் மூச்சுவிடும் தென்றல் நீயோ

ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்

அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..

மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்

அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..

ஆண் : ஹா ஆஅ ..ஹோ ஓ

யார் வலையோ எவர் இரையோ

இரைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ

யார் பிழையோ எது சரியோ

கானலின் நீருக்குள் விண்மீன்கள் நாமோ

ஆண் : வானம் செல்ல நீயும் கேட்டாயே

அன்பெனும் தூண்டில் தனில் நான்

உன்னை மாட்டி வைத்தேன்

விடுதலை கேட்கிறாய் வலியுடன் பார்க்கிறாய்

எதை எதை நான் நான் செய்ய

ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்

அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..

மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்

அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..

ஆண் : {பேர் இசையே பெரு நிலையே

ஈரங்கள் காயாத ஏகாந்தம் நீயே

மீ மிசையே மிகுமதியே

மார்பில் மாறாத வாசங்கள் நீயே} (2)

ஆண் : கார் இருள் மேலே

விழும் சீரொளி நீயே

உணர்ந்தேனே உணர்ந்தேனே

உயிரே ஓ..

Song information

Singer: Sid Sriram

Music by: Girishh Gopalakrishnan

Lyrics by: Karthik Netha

Release information: From Kolai (2022) · Singer: Sid Sriram · Lyricist: Karthik Netha · Music: Girishh Gopalakrishnan

Explore this song