Roman script
Singer : Sid Sriram
Music by : Girishh Gopalakrishnan
Lyrics by : Karthik Netha
Male Part
Neerkumizho nedungkanavo
Theeyinil veezhum ponthooral ivvaazhvo
Yen pirivo edhu mudivo
Neerinil moozhgum man bommaigal naamo
Male Part
Osai illaamal uravum illaamal
Oomai en nenjin thaalattum neeyo
Thoodhum illaamal thanimai thaangamal
Koondukkul moochuvidum thendral neeyo
Male Part
Theeraadha kaatril
Unai maaraadha netril
Adaithenae thudithenae
Azhagae oh.. oh..
Maayaadha nokkil
Puyal oyaadha pokkil
Alainthenae kumainthenae
Uyirae oh.. oh..
Male Part
Haa…aaa…hoo oooo
Yaar valaiyo evar iraiyo
Iraichalin ullaadum paadalgal naamo
Yaar pizhaiyo edhu sariyo
Kaanalin neerukkul vinmeengal naamo
Male Part
Vaanam sella
Neeyum kettaayae
Anbenum thoondil thanil
Naan unnai maatti vaithen
Viduthalai ketkiraai
Valiyudan paarkkiraai
Edhai edhai naan naan seiyya
Male Part
Theeraadha kaatril
Unai maaraadha netril
Adaithenae thudithenae
Azhagae oh.. oh..
Maayaadha nokkil
Puyal oyaadha pokkil
Alainthenae kumainthenae
Uyirae oh.. oh..
Male Part
{Per isaiyae peru nilayae
Eerangal kaayaatha yegaantham neeyae
Mee mesaiyae migumathiyae
Maarbinil maataadha vaasangal neeyae} (2)
Male Part
Kaar irul melae
Vizhum seeroli neeyae
Unarndhenae unarndhenae
Uyirae oh..தமிழ்
பாடகர் : சித்ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : நீர்குமிழோ நெடுங்கனவோ
தீயினில் வீழும் பொன்தூறல் இவ்வாழ்வோ
ஏன் பிரிவோ எது முடிவோ
நீரினில் மூழ்கும் மண் பொம்மைகள் நாமோ
ஆண் : ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல்
ஊமை என் நெஞ்சின் தாலாட்டும் நீயோ
தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல்
கூண்டுக்குள் மூச்சுவிடும் தென்றல் நீயோ
ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..
மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..
ஆண் : ஹா ஆஅ ..ஹோ ஓ
யார் வலையோ எவர் இரையோ
இரைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ
யார் பிழையோ எது சரியோ
கானலின் நீருக்குள் விண்மீன்கள் நாமோ
ஆண் : வானம் செல்ல நீயும் கேட்டாயே
அன்பெனும் தூண்டில் தனில் நான்
உன்னை மாட்டி வைத்தேன்
விடுதலை கேட்கிறாய் வலியுடன் பார்க்கிறாய்
எதை எதை நான் நான் செய்ய
ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..
மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..
ஆண் : {பேர் இசையே பெரு நிலையே
ஈரங்கள் காயாத ஏகாந்தம் நீயே
மீ மிசையே மிகுமதியே
மார்பில் மாறாத வாசங்கள் நீயே} (2)
ஆண் : கார் இருள் மேலே
விழும் சீரொளி நீயே
உணர்ந்தேனே உணர்ந்தேனே
உயிரே ஓ..Song information
Singer: Sid Sriram
Music by: Girishh Gopalakrishnan
Lyrics by: Karthik Netha
Release information: From Kolai (2022) · Singer: Sid Sriram · Lyricist: Karthik Netha · Music: Girishh Gopalakrishnan
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Kolai
- Composer: Girishh Gopalakrishnan
- Lyricist: Karthik Netha