Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Neeraazhi mandabathil

Neeraazhi mandabathil

Thendral neendhi varum nalliravil

Thalaivan varaamal kaathirundhaal

Pennorutthi vizhi malar

Poothirundhaal

Male Part

Naadaalum mannavanin

Naadaalum mannavanin

Idhaya veedaalum pennarasi

Thanimai thaalaamal thavithirundhaal

Mannan kai thodum podhu thalai kunindhaal

Female Part

Vaadaiyilae vaazhai ilai kuniyum

Vaadaiyilae vaazhai ilai kuniyum

Karai varugaiyilae pongum alai kuniyum

Kaadhalilae penmai thalai kuniyum

Male Part

Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…

Female Part

Kaadhalilae penmai thalai kuniyum

Idam koduppadharkkae

Naanam thadai vidhikkum

Male Part

Pennilavu angae naanuvadhai kandu

Female Part

Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…

Male Part

Pennilavu angae naanuvadhai kandu

Vennilavu mugilil poi maraiya

Vennilavu mugilil poi maraiya

Kaadhalanum nalla vaelai kandaan

Aval poo mugathil mutham nooru kondaan

Female Part

Neeraazhi mandabathil…

Female Part

Thaen alandhae idhazh thirandhirukka

Adhai thaan alandhae mannan suvaithirukka

Thaen alandhae idhazh thirandhirukka

Adhai thaan alandhae mannan suvaithirukka

Male Part

Poi maraindha nilavum mugil kizhikka

Male Part

Poi maraindha nilavum mugil kizhikka

Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka

Female Part

Peralavil iruvar endrirukka

Male Part

Sugam peruvadhilae ondraai inaindhirukka

Female Part

Ezh thisaiyil kadhir thondrum varai

Male Part

Angu pozhindhadhellaam inba kaadhal mazhai

Female Part

Neeraazhi mandabathil

Thendral neendhi varum nalliravil

Thalaivan varaamal kaathirundhaal

Pennoruthi vizhi malar poothirundhaal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நீராழி மண்டபத்தில்

நீராழி மண்டபத்தில்

தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்

தலைவன் வாராமல் காத்திருந்தாள்

பெண்ணொருத்தி விழிமலர்

பூத்திருந்தாள்

ஆண் : நாடாளும் மன்னவனின்

நாடாளும் மன்னவனின்

இதய வீடாளும் பெண்ணரசி

தனிமை தாளாமல் தவித்திருந்தாள்

மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்

பெண் : வாடையிலே வாழை இலை குனியும்

வாடையிலே வாழை இலை குனியும்

கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்

காதலிலே பெண்மை தலை குனியும்

ஆண் : ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....

பெண் : காதலிலே பெண்மை தலை குனியும்

இடம் கொடுப்பதற்கே

நாணம் தடை விதிக்கும்

ஆண் : பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு

வெண்ணிலவு முகிலில் போய் மறைய

வெண்ணிலவு முகிலில் போய் மறைய

காதலனும் நல்ல வேளை கண்டான்

அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

பெண் : நீராழி மண்டபத்தில்

பெண் : தேனளந்தே இதழ் திறந்திருக்க

அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

தேனளந்தே இதழ் திறந்திருக்க

அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க

ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க

வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

பெண் : பேரளவில் இருவர் என்றிருக்க

ஆண் : சுகம் பெறுவதிலே ஒன்றாய்

இணைந்திருக்க

பெண் : கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை

ஆண் : அங்கு பொழிந்ததெல்லாம்

இன்ப காதல் மழை

பெண் : நீராழி மண்டபத்தில்

தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்

தலைவன் வாராமல் காத்திருந்தாள்

பெண்ணொருத்தி விழிமலர்

பூத்திருந்தாள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thalaivan (1970) · Lyricist: Vaali

Explore this song