Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

……………..

Male Part

Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga

Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga

Male Part

Maalai sumnthathoru mannan uravilae

Manjal malar idhu konjum pozhuthilae

Male Part

Neegaatha niyaabagam nenjilae endrum vazhga

Ooooo endrum vaazhga

Male Part

Kolakkili ondru en kannil nadanthathae

Paadhasuvadugal en nenjil pathinthathae

Naanum unnai

Female Part

Aa…aa….aa…aa….

Nee ennai vaazhnthida

Vaazhkkaiyum poonthida

Nandri koorum neranthaan

Vizhiyin oram eeramthaan

Male Part

Neegatha niyapagam nenjilae

Female : Endrum vaazhga

Male : Ooo

Female : Endrum vaazhga

Male Part

Kaalam muzhuvathum un kangal sirikattum

Kadhal thalaivanum un pakkam irukkattum

Naan unnai

Female Part

Aa…aa….aa…aa….

Nee ennai thotrinnaai

Paathaiyai maattrinaai

Maalai manjal kungumam

Manaivi kaanum mangalam

Male Part

Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga

Male Part

Malai sumanthathoru mannan uravilae

Manjal malar idhu konjum pozhuthile

Female Part

Neegatha nypagam nenjilae endrum vaazhga

Ooooo endrum vaazhga

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : .........................

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

ஓஓ என்றும் வாழ்க

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

ஓஓ என்றும் வாழ்க

ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே

மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

ஓஓ என்றும் வாழ்க

ஆண் : கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே

பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே

நானும் உன்னை.......

பெண் : ஆ....ஆ...ஆ...ஆ....

நீ என்னை வாழ்த்திட

வாழ்க்கையும் பூத்திட

நன்றி கூறும் நேரந்தான்

விழியின் ஓரம் ஈரம்தான்

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே

பெண் : என்றும் வாழ்க

ஆண் : ஓஓ

பெண் : என்றும் வாழ்க

ஆண் : காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்

காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்

நான் உன்னை

பெண் : ஆ....ஆ...ஆ...ஆ....

நீ என்னை தேற்றினாய்

பாதையை மாற்றினாய்

மாலை மஞ்சள் குங்குமம்

மனைவி காணும் மங்களம்...

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

ஓஓ என்றும் வாழ்க

ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே

மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே

பெண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க

ஓஓ என்றும் வாழ்க

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Saavi (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song