Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..

Male Part

Ullavarellaam nallavaraavaar

Illaathavare pollaathavaraam bhoomiyilae

Pinnae nanmai theemai enbathu enna

Paava punniyam enbathu enna paathaiyilae

Male Part

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..

Male Part

Azhagaaga thondrum

Oru karunaagam kandaen

Aniyaayam seipavarakku

Mariyaathai kandaen

Male Part

Sathikaara koottam ondru

Sabayaera kandaen

Thvarendru ennai sollum

Parithaabam kandaen

Male Part

Kollaiyadippon vallalai polae

Kovilaiidippon saamiyai polae vaazhgindraan

Oozhal seipavan yokkiyan polae

Oorai yaeippavan uththaman polae kaangindraan

Male Part

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..

Male Part

Sattaththin pinnaal nindru sathiraadum koottam

Thalaimaari aadum indru adhigaara aattam

Endraikkum melidaththil ivar meethu nottam

Ippothu puriyaathu edhirkaalam kaattum

Male Part

Naadaga vesham kooda varaathu

Naalaiya ulgam

Ivarai vidaathu solgindrean

Pala naal thirudan oru naal siraiyil

Paavaam seithavan

Thalaimurai varaiyil paarkkindrean

Male Part

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்

பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே...

ஆண் : உள்ளவரெல்லாம் நல்லவராவார்

இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே

பின்னே நன்மை தீமை என்பது என்ன

பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்

பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே...

ஆண் : அழகாகத் தோன்றும்

ஒரு கருநாகம் கண்டேன்

அநியாயம் செய்பவர்க்கும்

மரியாதை கண்டேன்

ஆண் : சதிகாரக் கூட்டம் ஒன்று

சபையேறக் கண்டேன்

தவறென்று என்னைச் சொல்லும்

பரிதாபம் கண்டேன்

ஆண் : கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே

கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்

ஊழல் செய்பவன் யோக்கியன் போலே

ஊரை ஏய்ப்பவன் உத்தமன்

போலே காண்கின்றான்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்

பார்த்துக் கொள்ளுங்கள்........

ஆண் : சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்

தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்

என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்

இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

ஆண் : நாடக வேஷம் கூட வராது

நாளைய உலகம்

இவரை விடாது சொல்கின்றேன்

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்

பாவம் செய்தவன்

தலைமுறை வரையில் பார்க்கின்றேன்

ஆண் : நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

நீங்கள் அத்தனை பேரும்

உத்தமர் தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்

பார்த்துக் கொள்ளுங்கள்........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From En Magan (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song