Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Ungal aasai nenjai thottu Paarththu kollungal haehae….. Male Part Ullavarellaam nallavaraavaar Illaathavare pollaathavaraam bhoomiyilae Pinnae nanmai theemai enbathu enna Paava punniyam enbathu enna paathaiyilae Male Part Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Ungal aasai nenjai thottu Paarththu kollungal haehae….. Male Part Azhagaaga thondrum Oru karunaagam kandaen Aniyaayam seipavarakku Mariyaathai kandaen Male Part Sathikaara koottam ondru Sabayaera kandaen Thvarendru ennai sollum Parithaabam kandaen Male Part Kollaiyadippon vallalai polae Kovilaiidippon saamiyai polae vaazhgindraan Oozhal seipavan yokkiyan polae Oorai yaeippavan uththaman polae kaangindraan Male Part Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Ungal aasai nenjai thottu Paarththu kollungal haehae….. Male Part Sattaththin pinnaal nindru sathiraadum koottam Thalaimaari aadum indru adhigaara aattam Endraikkum melidaththil ivar meethu nottam Ippothu puriyaathu edhirkaalam kaattum Male Part Naadaga vesham kooda varaathu Naalaiya ulgam Ivarai vidaathu solgindrean Pala naal thirudan oru naal siraiyil Paavaam seithavan Thalaimurai varaiyil paarkkindrean Male Part Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Neengal aththanai perum Uththamarthaanaa sollungal Ungal aasai nenjai thottu Paarththu kollungal…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே... ஆண் : உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே பின்னே நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே ஆண் : நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே... ஆண் : அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் ஆண் : சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன் தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன் ஆண் : கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான் ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ஆண் : நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்........ ஆண் : சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் ஆண் : நாடக வேஷம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ஆண் : நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From En Magan (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: En Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan