Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Antharanga neer kulaththae

Pooththezhuntha thamaraigal

Santhiyilae malaraagi

Anthiyilae mottaagi

Sinthaiyilae kolamittu

Thirumpaamal pooyinavo…

Male Part

Kaanalilae meen vettai

Kaatrinilae maaligaigal

Vaanagaththu veedhiyilae

Valam poguum karpanaigal

Male Part

Maanidarin vaazhkkaiyilae

Mayakka migum sonthangal

Aanavarai paarththu vittaen

Aththanaiyum kanavugalae

Male Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

Male Part

Kangal urangavillai

Imaigal thazhuvavillai

Kavithai ezhutha oru variyum kidaikkavillai

Amaiithi izhantha manam edhaiyum

Ninaikkavillai vaaraayo…..

Male Part

Sinthaiyilae kolamittu

Thirumpaamal poyinavo

Vinthaiyaai kalanthu vitta

Vilaiyaattu bommaigalae

Male Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அந்தரங்க நீர் குளத்தே

பூத்தெழுந்த தாமரைகள்

சந்தியிலே மலராகி

அந்தியிலே மொட்டாகி

சிந்தையிலே கோலமிட்டு.......

திரும்பாமல் போயினவோ....

ஆண் : கானலிலே மீன் வேட்டை

காற்றினிலே மாளிகைகள்

வானகத்து வீதியிலே

வளம் போகும் கற்பனைகள்

ஆண் : மானிடரின் வாழ்க்கையிலே

மயக்க மிகும் சொந்தங்கள்

ஆனவரை பார்த்து விட்டேன்

அத்தனையும் கனவுகளே

ஆண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

ஆண் : கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம் எதையும்

நினக்கவில்லை வாராயோ.......

ஆண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sujatha (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song