Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Antharanga neer kulaththae Pooththezhuntha thamaraigal Santhiyilae malaraagi Anthiyilae mottaagi Sinthaiyilae kolamittu Thirumpaamal pooyinavo… Male Part Kaanalilae meen vettai Kaatrinilae maaligaigal Vaanagaththu veedhiyilae Valam poguum karpanaigal Male Part Maanidarin vaazhkkaiyilae Mayakka migum sonthangal Aanavarai paarththu vittaen Aththanaiyum kanavugalae Male Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen Male Part Kangal urangavillai Imaigal thazhuvavillai Kavithai ezhutha oru variyum kidaikkavillai Amaiithi izhantha manam edhaiyum Ninaikkavillai vaaraayo….. Male Part Sinthaiyilae kolamittu Thirumpaamal poyinavo Vinthaiyaai kalanthu vitta Vilaiyaattu bommaigalae Male Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அந்தரங்க நீர் குளத்தே பூத்தெழுந்த தாமரைகள் சந்தியிலே மலராகி அந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு....... திரும்பாமல் போயினவோ.... ஆண் : கானலிலே மீன் வேட்டை காற்றினிலே மாளிகைகள் வானகத்து வீதியிலே வளம் போகும் கற்பனைகள் ஆண் : மானிடரின் வாழ்க்கையிலே மயக்க மிகும் சொந்தங்கள் ஆனவரை பார்த்து விட்டேன் அத்தனையும் கனவுகளே ஆண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் ஆண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை வாராயோ....... ஆண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sujatha (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Sujatha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan