Roman script

Nee Vandhaai Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Suchithra and Mano. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.

Singers : Suchithra and Mano

Music Director : Sangeetha Rajan

Lyricist : Pulamaipithan

Male Part

Nee vanthaai vanthaai ennodu

Vanthathu nilavu

Vaan minnal minnum kannodu

Eththanai azhagu

Male Part

Edhu aagaayam edhu boologam

Idam maaraathi sugam vaaraatho

Adi kadhal devi enthan aavi

Kalanthathu unnodu

Male Part

Nee vanthaai vanthaai ennodu

Vanthathu nilavu

Vaan minnal minnum kannodu

Eththanai azhagu

Male Part

Thaiyal neyadi enai thaiyal podadi

Female : Kaayamaagumae athu niyaayamaagumae

Male Part

Iru vaazhaipoovai nee

Aadaiyil moodaathae

Iru vaazhaipoovai nee

Aadaiyil moodaathae

Female : Nee kallapparvai paarkkaathae

Nenjilae minnal odum

Male Part

Nee vanthaai vanthaai ennodu

Vanthathu nilavu

Female : Vaan minnal minnum kannodu

Eththanai azhagu

Female Part

Vaanampaadigal suga raagam paadina

Male : Kadhal maalaigal iru tholil aadina

Female : Idhu kaaman poonthottam

Raaththiri theeyoottum

Male Part

Nee vanthaai vanthaai ennodu

Vanthathu nilavu

Female : Vaan minnal minnum kannodu

Eththanai azhagu

Female Part

Edhu aagaayam edhu boologam

Male : Idam maaraathi sugam vaaraatho

Adi kadhal devi enthan aavi

Kalanthathu unnodu

Male Part

Nee vanthaai vanthaai ennodu

Vanthathu nilavu

Vaan minnal minnum kannodu

Eththanai azhagu

தமிழ்

பாடகர்கள் : சுசித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு

வந்தது நிலவு

வான் மின்னல் மின்னும் கண்ணோடு

எத்தனை அழகு

ஆண் : எது ஆகாயம் எது பூலோகம்

இடம் மாறாதோ சுகம் வாராதோ

அடி காதல் தேவி எந்தன் ஆவி

கலந்தது உன்னோடு

பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு

வந்தது நிலவு

வான் மின்னல் மின்னும் கண்ணோடு

எத்தனை அழகு

ஆண் : தையல் நீயடி எனை தையல் போடடி

பெண் : காயமாகுமே அது ஞாயமாகுமா

ஆண் : இரு வாழைப்பூவை நீ

ஆடையில் மூடாதே

இரு வாழைப்பூவை நீ

ஆடையில் மூடாதே

பெண் : நீ கள்ளப்பார்வை பார்க்காதே

நெஞ்சிலே மின்னல் ஓடும்

ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு

வந்தது நிலவு

பெண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு

எத்தனை அழகு

பெண் : வானம்பாடிகள் சுக ராகம் பாடின

ஆண் : காதல் மாலைகள் இரு தோளில் ஆடின

பெண் : இது காமன் பூந்தோட்டம்

ராத்திரி தீயூட்டும்

பெண் : இது காமன் பூந்தோட்டம்

ராத்திரி தீயூட்டும்

ஆண் : நான் காணும் இன்பம் பேரின்பம்

கங்கையாய் பாயும்

பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு

வந்தது நிலவு

ஆண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு

எத்தனை அழகு

பெண் : எது ஆகாயம் எது பூலோகம்

ஆண் : இடம் மாறாதோ சுகம் வாராதோ

அடி காதல் தேவி எந்தன் ஆவி

கலந்தது உன்னோடு

ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு

வந்தது நிலவு

வான் மின்னல் மின்னும் கண்ணோடு

எத்தனை அழகு

Song information

Singers: Suchithra and Mano

Release information: From Pathimoonam Number Veedu (1990) · Singer: Suchithra and Mano · Lyricist: Pulamaipithan · Music: Sangeetha Rajan

Explore this song