Roman script
Nee Vandhaai Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Suchithra and Mano. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan. Singers : Suchithra and Mano Music Director : Sangeetha Rajan Lyricist : Pulamaipithan Male Part Nee vanthaai vanthaai ennodu Vanthathu nilavu Vaan minnal minnum kannodu Eththanai azhagu Male Part Edhu aagaayam edhu boologam Idam maaraathi sugam vaaraatho Adi kadhal devi enthan aavi Kalanthathu unnodu Male Part Nee vanthaai vanthaai ennodu Vanthathu nilavu Vaan minnal minnum kannodu Eththanai azhagu Male Part Thaiyal neyadi enai thaiyal podadi Female : Kaayamaagumae athu niyaayamaagumae Male Part Iru vaazhaipoovai nee Aadaiyil moodaathae Iru vaazhaipoovai nee Aadaiyil moodaathae Female : Nee kallapparvai paarkkaathae Nenjilae minnal odum Male Part Nee vanthaai vanthaai ennodu Vanthathu nilavu Female : Vaan minnal minnum kannodu Eththanai azhagu Female Part Vaanampaadigal suga raagam paadina Male : Kadhal maalaigal iru tholil aadina Female : Idhu kaaman poonthottam Raaththiri theeyoottum Male Part Nee vanthaai vanthaai ennodu Vanthathu nilavu Female : Vaan minnal minnum kannodu Eththanai azhagu Female Part Edhu aagaayam edhu boologam Male : Idam maaraathi sugam vaaraatho Adi kadhal devi enthan aavi Kalanthathu unnodu Male Part Nee vanthaai vanthaai ennodu Vanthathu nilavu Vaan minnal minnum kannodu Eththanai azhagu
தமிழ்
பாடகர்கள் : சுசித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு வந்தது நிலவு வான் மின்னல் மின்னும் கண்ணோடு எத்தனை அழகு ஆண் : எது ஆகாயம் எது பூலோகம் இடம் மாறாதோ சுகம் வாராதோ அடி காதல் தேவி எந்தன் ஆவி கலந்தது உன்னோடு பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு வந்தது நிலவு வான் மின்னல் மின்னும் கண்ணோடு எத்தனை அழகு ஆண் : தையல் நீயடி எனை தையல் போடடி பெண் : காயமாகுமே அது ஞாயமாகுமா ஆண் : இரு வாழைப்பூவை நீ ஆடையில் மூடாதே இரு வாழைப்பூவை நீ ஆடையில் மூடாதே பெண் : நீ கள்ளப்பார்வை பார்க்காதே நெஞ்சிலே மின்னல் ஓடும் ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு வந்தது நிலவு பெண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு எத்தனை அழகு பெண் : வானம்பாடிகள் சுக ராகம் பாடின ஆண் : காதல் மாலைகள் இரு தோளில் ஆடின பெண் : இது காமன் பூந்தோட்டம் ராத்திரி தீயூட்டும் பெண் : இது காமன் பூந்தோட்டம் ராத்திரி தீயூட்டும் ஆண் : நான் காணும் இன்பம் பேரின்பம் கங்கையாய் பாயும் பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு வந்தது நிலவு ஆண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு எத்தனை அழகு பெண் : எது ஆகாயம் எது பூலோகம் ஆண் : இடம் மாறாதோ சுகம் வாராதோ அடி காதல் தேவி எந்தன் ஆவி கலந்தது உன்னோடு ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு வந்தது நிலவு வான் மின்னல் மின்னும் கண்ணோடு எத்தனை அழகு
Song information
Singers: Suchithra and Mano
Release information: From Pathimoonam Number Veedu (1990) · Singer: Suchithra and Mano · Lyricist: Pulamaipithan · Music: Sangeetha Rajan
Explore this song
- Singer: Suchithra and Mano
- Film / album: Pathimoonam Number Veedu