Roman script

Kalyana Penne Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Mano and S. P. Balasubrahmanyam . The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.

Singers : Mano and S. P. Balasubrahmanyam

Music Director : Sangeetha Rajan

Lyricist : Pulamaipithan

Male Part

Kalyaan pennae vaadi kannae

Un melaadai naanthaanae

Vaai pesakoodaathu un kangal pesalaam

Nee thoongakoodaathu en paadal ketkalaam

Unai paarththaal aasai theeraathu

Male Part

Kalyaan pennae vaadi kannae

Un melaadai naanthaanae

Vaai pesakoodaathu un kangal pesalaam

Nee thoongakoodaathu en paadal ketkalaam

Unai paarththaal aasai theeraathu

Male Part

Pennendru yaar sonnathu nee devathai

Pirar unnai paarththaal aagaathu

Kannendru yaar sonnathu vinnmeengalai

Kalaimaanum un pol aagaathu

Male Part

Anjum kenjum

Konjum annapedai

Allum ennai kollum

Intha oru paarvai

Male Part

Vaai pesa koodaathu

Un kangal pesalaam

Nee thoongakoodathu en paadal ketkalaam

Unai paarththaal aasai theeraathu

Male Part

Odaathae nee nilladi en kanmani

Asainthaalum thegam thaangaathu

Ippothe en pillaiyai thaalaattadi

Isai illaiyendraal thoongaathu

Male Part

Mella mella matham ainthu pogum

Thulli thulli pillai vanthu vilaiyaadum

Male Part

Kalyaana pennae vaadi kannae

Un Melaadai naanthaanae

Vaai pesakoodaathu un kangal pesalaam

Nee thoongakoodaathu en paadal ketkalaam

Unai paarththaal aasai theeraathu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கல்யாண பெண்ணே வாடி கண்ணே

உன் மேலாடை நான்தானே

வாய் பேசக் கூடாது உன் கண்கள் பேசலாம்

நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்

உனைப் பார்த்தால் ஆசை தீராது

ஆண் : கல்யாண பெண்ணே வாடி கண்ணே

உன் மேலாடை நான்தானே

வாய் பேசக் கூடாது உன் கண்கள் பேசலாம்

நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்

உனைப் பார்த்தால் ஆசை தீராது

ஆண் : பெண்ணென்று யார் சொன்னது நீ தேவதை

பிறர் உன்னைப் பார்த்தால் ஆகாது

கண்ணென்று யார் சொன்னது விண்மீன்களை

கலைமானும் உன் போல் ஆகாது

ஆண் : அஞ்சும் கெஞ்சும்

கொஞ்சும் அன்னப்பேடை

அள்ளும் என்னைக் கொல்லும்

இந்த ஒரு பார்வை

ஆண் : வாய் பேசக் கூடாது

உன் கண்கள் பேசலாம்

நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்

உனைப் பார்த்தால் ஆசை தீராது..

ஆண் : ஓடாதே நீ நில்லடி என் கண்மணி

அசைந்தாலும் தேகம் தாங்காது

இப்போதே என் பிள்ளையை தாலாட்டடி

இசை இல்லையென்றால் தூங்காது

ஆண் : மெல்ல மெல்ல மாதம் ஐந்து போகும்

துள்ளித் துள்ளி பிள்ளை வந்து விளையாடும்

ஆண் : கல்யாண பெண்ணே வாடி கண்ணே

உன் மேலாடை நான்தானே

வாய் பேசக் கூடாது

உன் கண்கள் பேசலாம்

நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்

உனைப் பார்த்தால் ஆசை தீராது

Song information

Singers: Mano and S. P. Balasubrahmanyam

Release information: From Pathimoonam Number Veedu (1990) · Singer: Mano and S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Sangeetha Rajan

Explore this song