Roman script

Singers : Aalap Raaju, Padmalatha,

Maria Roe Vincent and Snigdha Chandra

Music by : Thameem Ansari

Male Part

Nee tholai thoorathil

Unai naan thedinen

Yen kanavaaginaai

Enthan vazhvilae

Male Part

Nee tholai thoorathil

Unai naan thedinen

Yen kanavaaginaai

Enthan vazhvilae

Male Part

En kangal ellaam

Neer vazhigindradhae

Endhan nenjil

Vali koodudhae

Male Part

Kurinji poovae

Nee enakkillaiyae

Irundhum manam

Thavikindrathae

Male Part

{Ovvoru asaivilum

Kaadhalai sonnen

Unakadhu puriyavillai

Purindhum yeno vilagi sendraai

Unakkul naan illaiyaa} (2)

Female Part

Ennai nee thaan

Yenga vaithaai

Arugil illai nee

Tholaindhaai nee

Unnai theda malar vaaduthae

Male Part

{Thediya malargalum

Engo sendru poothathae

Pesiya vaarthaigal

Kanavaai ponathu} (2)

Male Part

Un ninaivaal enai vathaithen

Ninaivae uyirai thindrathu

Udal mattum thaan kidakindren

Uyirae nee illai

Male Part

En kangal ellaam

Neer vazhigindradhae

Endhan nenjil

Vali koodudhae

Male Part

Kurinji poovae

Nee enakkillaiyae

Irundhum manam

Thavikindrathae

Male Part

Nee tholai thoorathil

Chorus : Thoorathil

Male : Unai naan thedinen

Chorus : Thedinen

Male : Yen kanavaaginaai

Chorus : Kanavaaginaai

Male : Enthan vazhvilae

Chorus : Vazhvilae

Chorus

……………………………………

தமிழ்

பாடகிகள் : பத்மலதா, மரியா ரோ வின்சென்ட், ஸ்நிக்தா சந்திரா

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : நீ தொலை

தூரத்தில் உன்னை

நான் தேடினேன் ஏன்

கனவாகினாய் எந்தன்

வாழ்விலே

ஆண் : நீ தொலை

தூரத்தில் உன்னை

நான் தேடினேன் ஏன்

கனவாகினாய் எந்தன்

வாழ்விலே

ஆண் : என் கண்கள்

எல்லாம் நீர் வழிகின்றதே

எந்தன் நெஞ்சில் வலி

கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே

நீ எனக்கில்லையே

இருந்தும் மனம்

தவிக்கின்றதே

ஆண் : { ஒவ்வொரு

அசைவிலும் காதலை

சொன்னேன் உனக்கது

புரியவில்லை புரிந்தும்

ஏனோ விலகி சென்றாய்

உனக்குள் நான்

இல்லையா } (2)

பெண் : என்னை நீ தான்

ஏங்க வைத்தாய் அருகில்

இல்லை நீ தொலைந்தாய்

நீ உன்னை தேட மலர்

வாடுதே

ஆண் : { தேடிய மலர்களும்

எங்கோ சென்று பூத்ததே

பேசிய வார்த்தைகள்

கனவாய் போனது } (2)

ஆண் : உன் நினைவால்

என்னை வதைத்தேன்

நினைவே உயிரை

தின்றது உடல் மட்டும்

தான் கிடக்கின்றேன்

உயிரே நீ இல்லை

ஆண் : என் கண்கள்

எல்லாம் நீர் வழிகின்றதே

எந்தன் நெஞ்சில் வலி

கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே

நீ எனக்கில்லையே

இருந்தும் மனம்

தவிக்கின்றதே

ஆண் : நீ தொலை தூரத்தில்

குழு : தூரத்தில்

ஆண் : உன்னை நான் தேடினேன்

குழு : தேடினேன்

ஆண் : ஏன் கனவாகினாய்

குழு : கனவாகினாய்

ஆண் : எந்தன் வாழ்விலே

குழு : வாழ்விலே

குழு : ...................................

Song information

Singers: Aalap Raaju, Padmalatha,

Music by: Thameem Ansari

Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: VNO, Arungopal

Explore this song