Roman script
Singers : Aalap Raaju, Padmalatha,
Maria Roe Vincent and Snigdha Chandra
Music by : Thameem Ansari
Male Part
Nee tholai thoorathil
Unai naan thedinen
Yen kanavaaginaai
Enthan vazhvilae
Male Part
Nee tholai thoorathil
Unai naan thedinen
Yen kanavaaginaai
Enthan vazhvilae
Male Part
En kangal ellaam
Neer vazhigindradhae
Endhan nenjil
Vali koodudhae
Male Part
Kurinji poovae
Nee enakkillaiyae
Irundhum manam
Thavikindrathae
Male Part
{Ovvoru asaivilum
Kaadhalai sonnen
Unakadhu puriyavillai
Purindhum yeno vilagi sendraai
Unakkul naan illaiyaa} (2)
Female Part
Ennai nee thaan
Yenga vaithaai
Arugil illai nee
Tholaindhaai nee
Unnai theda malar vaaduthae
Male Part
{Thediya malargalum
Engo sendru poothathae
Pesiya vaarthaigal
Kanavaai ponathu} (2)
Male Part
Un ninaivaal enai vathaithen
Ninaivae uyirai thindrathu
Udal mattum thaan kidakindren
Uyirae nee illai
Male Part
En kangal ellaam
Neer vazhigindradhae
Endhan nenjil
Vali koodudhae
Male Part
Kurinji poovae
Nee enakkillaiyae
Irundhum manam
Thavikindrathae
Male Part
Nee tholai thoorathil
Chorus : Thoorathil
Male : Unai naan thedinen
Chorus : Thedinen
Male : Yen kanavaaginaai
Chorus : Kanavaaginaai
Male : Enthan vazhvilae
Chorus : Vazhvilae
Chorus
……………………………………தமிழ்
பாடகிகள் : பத்மலதா, மரியா ரோ வின்சென்ட், ஸ்நிக்தா சந்திரா
பாடகர் : ஆலப் ராஜு
இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி
ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே
ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே
ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே
ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே
ஆண் : { ஒவ்வொரு
அசைவிலும் காதலை
சொன்னேன் உனக்கது
புரியவில்லை புரிந்தும்
ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான்
இல்லையா } (2)
பெண் : என்னை நீ தான்
ஏங்க வைத்தாய் அருகில்
இல்லை நீ தொலைந்தாய்
நீ உன்னை தேட மலர்
வாடுதே
ஆண் : { தேடிய மலர்களும்
எங்கோ சென்று பூத்ததே
பேசிய வார்த்தைகள்
கனவாய் போனது } (2)
ஆண் : உன் நினைவால்
என்னை வதைத்தேன்
நினைவே உயிரை
தின்றது உடல் மட்டும்
தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை
ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே
ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே
ஆண் : நீ தொலை தூரத்தில்
குழு : தூரத்தில்
ஆண் : உன்னை நான் தேடினேன்
குழு : தேடினேன்
ஆண் : ஏன் கனவாகினாய்
குழு : கனவாகினாய்
ஆண் : எந்தன் வாழ்விலே
குழு : வாழ்விலே
குழு : ...................................Song information
Singers: Aalap Raaju, Padmalatha,
Music by: Thameem Ansari
Release information: From Mangai Maanvizhi Ambugal (2018) · Lyricist: VNO, Arungopal
Explore this song
- Singer: Aalap Raaju
- Singer: Padmalatha
- Film / album: Mangai Maanvizhi Ambugal
- Composer: Thameem Ansari