Roman script

Nee Sollavidil Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by R. Krishnamurthy.

Singer : C. S. Jayaraman

Music Director : T. R. Pappa

Lyricist : R. Krishnamurthy

Male Part

Nee sollavidil

Yaar solluvaar nilavae

Mmmm mmmm mmm mmmm

Nee sollavidil

Yaar solluvaar nilavae

Male Part

Naeril nadanthathellaam …haa

Naeril nadanthathellaam

Vaedikkai paarthitta

Nee sollavidil

Yaar solluvaar nilavae

Male Part

Poochoriyum solaithanaiyae naadi

Poochoriyum solaithanaiyae naadi

Poongodi meedhu oonjalaadum podhu

Poongodi meedhu oonjalaadum podhu

Kannaa…unnai ennaalum

Kannaa…unnai ennaalum maravaen endru

Pirindhu sendra en thalaiviyidam sendru

Nee sollavidil

Yaar solluvaar nilavae

Male Part

Paadi paranthitta padarvana kuyilum

Paadi paranthitta padarvana kuyilum

Aadi nadamitta azhagaana mayilum

Paadi paranthitta padarvana kuyilum

Aadi nadamitta azhagaana mayilum

Koodi kulaviya kumudhavizhi kiliyum

Koodi kulaviya kumudhavizhi kiliyum

Thedi sendrida thiran illai adhanaal

Male Part

Nee sollavidil

Yaar solluvaar nilavae

Naeril nadanthathellaam …haa..aaa

Naeril nadanthathellaam

Vaedikkai paarthitta

Nee sollavidil

Yaar solluvaar nilavae…nilavae…nilavae

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஆர். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே..

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்ம்

நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே....

ஆண் : நேரில் நடந்ததெல்லாம்..ஹா ...

நேரில் நடந்ததெல்லாம்

வேடிக்கை பார்த்திட்ட

நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே.

ஆண் : பூச்சொரியும் சோலைதனையே நாடி...

பூச்சொரியும் சோலைதனையே நாடி

பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது

பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது

கண்ணா.....உன்னை எந்நாளும்

கண்ணா.....உன்னை எந்நாளும் மறவேனென்று

பிரிந்து சென்ற என் தலைவியிடம் சென்று

நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே....

ஆண் : பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்

பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்

ஆடி நடமிட்ட அழகான மயிலும்

பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்

ஆடி நடமிட்ட அழகான மயிலும்

கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்

கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்

தேடிச் சென்றிடத் திறனில்லை அதனால்....

ஆண் : நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே....

நேரில் நடந்ததெல்லாம்..ஹா ...ஆஅ

நேரில் நடந்ததெல்லாம்

வேடிக்கை பார்த்திட்ட

நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே.....நிலவே ...நிலவே...

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Kuravanji (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: R. Krishnamurthy · Music: T. R. Pappa

Explore this song