Roman script

Singers : Sid Sriram

Music by : A. R. Rahman

Lyrics by : Vivek

Male Part

Suttri nindru oorae paarkka

Kalam kaanban

Punnagaiyil seanai vaala

Ranam kaanban

Male Part

Un perai saaikka

Palayanigal serntha poodhae

Nee singam dhan

Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru

Male Part

Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum

Male Part

Theeyai nee pagirnthaalum

Rendaai vaalum

Ivanum andha thee

Poola thaan

Male Part

Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru

Male Part

Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum

Male Part

Yae paar endra thearukkul

Oorkolangal

Thear yaar sondham

Aanal than enna sol

Male Part

Malai kaatru

Maan kutti polae

Suyam indri vaalvan

Mann melae

Male Part

Un nilathin malarai

Neeyum sirayinil yidalam

Adhan narumanam ellaiyai

Kadanthu veesum

Humming : Hoo..hoo ooo oo

Male Part

Andha aagayam poodhaatha

Paravai ondru

Nadhi kannadi paarthu

Manam nirainthathu indru

Male Part

Kadalal theeratha

Erumbin dhaagangal

Nilaiyin vaeladum

Panithuli theerkkum

Male Part

Puravo yaar ena

Neeyum ketkalaam

Oorellam sondham kondaadum

Silarin baedhathal

Saritham aalamaai

Kaalangal poonaalum pesum

Male Part

Adhu yaar endra mudivu

Ingu yaarodum illai

Adhu nee endru ninaithal

Nee iraivan kai pillai

Male Part

Pugal vanthaalum

Adhu kooda kadan than indru

Avan gredathai thanthalae

Gynanam enbaen

Nilavin yeani nee

Vilakkendru aanalum

Iravai ketkamal nilavoli veesum

Male Part

Theeyai nee pagirnthaalum

Rendaai vaalum

Ivanum andha thee

Poola thaan….

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க

களம் காண்பான்

புன்னகையில் சேனை வாழ

ரணம் காண்பான்

ஆண் : உன் பேரை சாய்க்க

பலியனைகள் சேர்ந்தது போதே

நீ சிங்கம் தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத

பறவை ஒன்று

நதி கண்ணாடி பார்த்து

மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத

எறும்பின் தாகங்கள்

நிலையின் வேலாடும்

பனித்துளி தீர்க்கும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்

ரெண்டாய் வாழும்

இவனும் இந்த அந்த

தீ போலத்தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத

பறவை ஒன்று

நதி கண்ணாடி பார்த்து

மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத

எறும்பின் தாகங்கள்

நிலையின் வேலாடும்

பனித்துளி தீர்க்கும்

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள்

ஊர்கோலங்கள்

தேர் யார் சொந்தம் ஆனாலும்

என்ன சொல்

ஆண் : மழைக்காற்று

மான்குட்டிபோலே

சுயமின்றி வாழ்வான்

மண்மேல

ஆண் : உன்நிலத்தின் மலரை

நீயும் சிறையினில் இடலாம்

அதன் நறுமணம்

எல்லையை கடந்து வீசும்

ஆண் : ஹோ..ஓ ...

ஆண் : அந்த ஆகாயம் போதாத

பறவை ஒன்று

நதி கண்ணாடி பார்த்து

மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத

எறும்பின் தாகங்கள்

நிலையின் வேலாடும்

பனித்துளி தீர்க்கும்

ஆண் : புறவோ யார் என

நீயும் கேட்கலாம்

ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்

சிலரின் பேதத்தால்

சரிரிரம் ஆழமாய்

காலங்கள் பேனாலும் பேசும்

ஆண் : அது யாரென்ற முடிவு

இங்கு ஏரோடும் இல்லை

அது நீயென்று நினைத்தால்

நீ இறைவன் கைப்பிள்ளை

ஆண் : புகழ் வந்தாலும்

அது கூட கடன் தான் இன்று

அவன் கிரிடத்தை தந்தாலே

ஞானம் என்பேன்

நிலவின் ஏணி நீ

விளக்கென்று நீ ஆனாலும்

இரவை கேட்காமல் நிலவொளி வீசும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்

ரெண்டாய் வாழும்

இவனும் இந்த அந்த

தீ போலத்தான்

Song information

Singers: Sid Sriram

Music by: A. R. Rahman

Lyrics by: Vivek

Release information: From Pathu Thala (2023) · Singer: Sid Sriram · Lyricist: Vivek · Music: A. R. Rahman

Explore this song