Roman script
Singers : Sid Sriram Music by : A. R. Rahman Lyrics by : Vivek Male Part Suttri nindru oorae paarkka Kalam kaanban Punnagaiyil seanai vaala Ranam kaanban Male Part Un perai saaikka Palayanigal serntha poodhae Nee singam dhan Andha aagayam poodhaatha Paravai ondru Nadhi kannadi paarthu Manam nirainthathu indru Male Part Kadalal theeratha Erumbin dhaagangal Nilaiyin vaeladum Panithuli theerkkum Male Part Theeyai nee pagirnthaalum Rendaai vaalum Ivanum andha thee Poola thaan Male Part Andha aagayam poodhaatha Paravai ondru Nadhi kannadi paarthu Manam nirainthathu indru Male Part Kadalal theeratha Erumbin dhaagangal Nilaiyin vaeladum Panithuli theerkkum Male Part Yae paar endra thearukkul Oorkolangal Thear yaar sondham Aanal than enna sol Male Part Malai kaatru Maan kutti polae Suyam indri vaalvan Mann melae Male Part Un nilathin malarai Neeyum sirayinil yidalam Adhan narumanam ellaiyai Kadanthu veesum Humming : Hoo..hoo ooo oo Male Part Andha aagayam poodhaatha Paravai ondru Nadhi kannadi paarthu Manam nirainthathu indru Male Part Kadalal theeratha Erumbin dhaagangal Nilaiyin vaeladum Panithuli theerkkum Male Part Puravo yaar ena Neeyum ketkalaam Oorellam sondham kondaadum Silarin baedhathal Saritham aalamaai Kaalangal poonaalum pesum Male Part Adhu yaar endra mudivu Ingu yaarodum illai Adhu nee endru ninaithal Nee iraivan kai pillai Male Part Pugal vanthaalum Adhu kooda kadan than indru Avan gredathai thanthalae Gynanam enbaen Nilavin yeani nee Vilakkendru aanalum Iravai ketkamal nilavoli veesum Male Part Theeyai nee pagirnthaalum Rendaai vaalum Ivanum andha thee Poola thaan….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான் புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான் ஆண் : உன் பேரை சாய்க்க பலியனைகள் சேர்ந்தது போதே நீ சிங்கம் தான் ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும் இவனும் இந்த அந்த தீ போலத்தான் ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள் தேர் யார் சொந்தம் ஆனாலும் என்ன சொல் ஆண் : மழைக்காற்று மான்குட்டிபோலே சுயமின்றி வாழ்வான் மண்மேல ஆண் : உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம் அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும் ஆண் : ஹோ..ஓ ... ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று ஆண் : கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் ஆண் : புறவோ யார் என நீயும் கேட்கலாம் ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும் சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய் காலங்கள் பேனாலும் பேசும் ஆண் : அது யாரென்ற முடிவு இங்கு ஏரோடும் இல்லை அது நீயென்று நினைத்தால் நீ இறைவன் கைப்பிள்ளை ஆண் : புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் இன்று அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன் நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும் இரவை கேட்காமல் நிலவொளி வீசும் ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும் இவனும் இந்த அந்த தீ போலத்தான்
Song information
Singers: Sid Sriram
Music by: A. R. Rahman
Lyrics by: Vivek
Release information: From Pathu Thala (2023) · Singer: Sid Sriram · Lyricist: Vivek · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Pathu Thala
- Composer: A. R. Rahman
- Lyricist: Vivek