Roman script

Singers : S. P. Balsubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Nee paarththa paarvai puriyaatha neram

Female : Nilavae unnodu vilaiyaadumpothu

Male : Sugamalla thadaiyingu yaedhu

Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Male Part

Nee paarththa paarvai puriyaatha neram

Female : Nilavae unnodu vilaiyaadumpothu

Male : Sugamalla thadaiyingu yaedhu

Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Male Part

Aa….aaa….aa….

Female : Aa….aaa….aa….

Male Part

Aadi vaum nadhigalilae thulli varum meengal

Kandaen kannammaa

Female : Avai sollum intha kani ullam

Kanda kanavo aayiram

Male Part

Annam nadanthaal en ullam thudikkum

Annam nadanthaal en ullam thudikkum

Mella mella mella

Female : Anaiththathum sugam perum anupavam pudhumai

Male Part

Nee paarththa paarvai puriyaatha neram

Female : Nilavae unnodu vilaiyaadumpothu

Male : Sugamalla thadaiyingu yaedhu

Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Female Part

Thendral padum sevvidhazhin punnagaiyil

Intha roja naanuthae

Male : Malar mevum nenjam narunthaenai alli

Paruga yaenguthae

Female Part

Kollaiyazhagu adhu sollum kavithai

Kollaiyazhagu adhu sollum kavithai

Ilamai inimai pudhumai

Male : Vidinthathum vizhigalil malarnthidum naanam

Male Part

Nee paarththa paarvai puriyaatha neram

Female : Nilavae unnodu vilaiyaadumpothu

Male : Sugamalla thadaiyingu yaedhu

Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Female Part

Aa….aaa….aa….

Male : Aa….aaa….aa….

Male Part

Pattu idhazh thaen thuligal kottuvathai

Pon vandi paarththathu

Female : Mottalla idhu malarandro sinthum suvai

Naan sollavo

Male Part

Ondrodu ondru thunai kondaadum indru

Ondrodu ondru thunai kondaadum indru

Uravil malarum inimai

Female : Unakkena piranthathu urimaigal undu

Male Part

…………….

Female : Hmm mmmm mmmm

Male : Sugamalla thadaiyingu yaedhu

Female : Aa….aa….kulirkkattru alaimothumpothu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்

பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது

ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது

பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்

பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது

ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது

பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆண் : ஆ....ஆஅ.....ஆ....

பெண் : ஆ....ஆஅ.....ஆ...

ஆண் : ஆடி வரும் நதிகளிலே துள்ளி வரும் மீன்கள்

கண்டேன் கண்ணம்மா

பெண் : அவை சொல்லும் இந்த கனி உள்ளம்

கண்ட கனவோ ஆயிரம்

ஆண் : அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்

அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்

மெல்ல மெல்ல மெல்ல

பெண் : அணைத்ததும் சுகம் பெரும் அனுபவம் புதுமை

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்

பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது

ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது

பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது

பெண் : தென்றல் படும் செவ்விதழின் புன்னகையில்

இந்த ரோஜா நாணுதே

ஆண் : மலர் மேவும் நெஞ்சம் நறுந்தேனை அள்ளி

பருக ஏங்குதே

பெண் : கொள்ளையழகு அது சொல்லும் கவிதை

கொள்ளையழகு அது சொல்லும் கவிதை

இளமை இனிமை புதுமை

ஆண் : விடிந்ததும் விழிகளில் மலர்ந்திடும் நாணம்

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்

பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது

ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது

பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது

பெண் : ஆ....ஆஅ.....ஆ...

ஆண் : ஆ....ஆஅ.....ஆ....

ஆண் : பட்டு இதழ் தேன் துளிகள் கொட்டுவதை

பொன் வண்டு பார்த்தது

பெண் : மொட்டல்ல இது மலரன்றோ சிந்தும் சுவை

நான் சொல்லவோ

ஆண் : ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று

ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று

உறவில் மலரும் இனிமை

பெண் : உனக்கென பிறந்தது உரிமைகள் உண்டு

ஆண் : ..................

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது

பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது

Song information

Singers: S. P. Balsubrahmanyam and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Naan Unna Nenachen (1983) · Singer: S. P. Balsubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song