Roman script
Singers : S. P. Balsubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Nee paarththa paarvai puriyaatha neram Female : Nilavae unnodu vilaiyaadumpothu Male : Sugamalla thadaiyingu yaedhu Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu Male Part Nee paarththa paarvai puriyaatha neram Female : Nilavae unnodu vilaiyaadumpothu Male : Sugamalla thadaiyingu yaedhu Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu Male Part Aa….aaa….aa…. Female : Aa….aaa….aa…. Male Part Aadi vaum nadhigalilae thulli varum meengal Kandaen kannammaa Female : Avai sollum intha kani ullam Kanda kanavo aayiram Male Part Annam nadanthaal en ullam thudikkum Annam nadanthaal en ullam thudikkum Mella mella mella Female : Anaiththathum sugam perum anupavam pudhumai Male Part Nee paarththa paarvai puriyaatha neram Female : Nilavae unnodu vilaiyaadumpothu Male : Sugamalla thadaiyingu yaedhu Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu
Female Part Thendral padum sevvidhazhin punnagaiyil Intha roja naanuthae Male : Malar mevum nenjam narunthaenai alli Paruga yaenguthae Female Part Kollaiyazhagu adhu sollum kavithai Kollaiyazhagu adhu sollum kavithai Ilamai inimai pudhumai Male : Vidinthathum vizhigalil malarnthidum naanam Male Part Nee paarththa paarvai puriyaatha neram Female : Nilavae unnodu vilaiyaadumpothu Male : Sugamalla thadaiyingu yaedhu Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu Female Part Aa….aaa….aa…. Male : Aa….aaa….aa…. Male Part Pattu idhazh thaen thuligal kottuvathai Pon vandi paarththathu Female : Mottalla idhu malarandro sinthum suvai Naan sollavo Male Part Ondrodu ondru thunai kondaadum indru Ondrodu ondru thunai kondaadum indru Uravil malarum inimai Female : Unakkena piranthathu urimaigal undu Male Part ……………. Female : Hmm mmmm mmmm Male : Sugamalla thadaiyingu yaedhu Female : Aa….aa….kulirkkattru alaimothumpothu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம் பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம் பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது ஆண் : ஆ....ஆஅ.....ஆ.... பெண் : ஆ....ஆஅ.....ஆ... ஆண் : ஆடி வரும் நதிகளிலே துள்ளி வரும் மீன்கள் கண்டேன் கண்ணம்மா பெண் : அவை சொல்லும் இந்த கனி உள்ளம் கண்ட கனவோ ஆயிரம் ஆண் : அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும் அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும் மெல்ல மெல்ல மெல்ல பெண் : அணைத்ததும் சுகம் பெரும் அனுபவம் புதுமை ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம் பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது பெண் : ஓ.....ஓ.....குளிர்க்காற்று அலைமோதும்போது பெண் : தென்றல் படும் செவ்விதழின் புன்னகையில் இந்த ரோஜா நாணுதே ஆண் : மலர் மேவும் நெஞ்சம் நறுந்தேனை அள்ளி பருக ஏங்குதே பெண் : கொள்ளையழகு அது சொல்லும் கவிதை கொள்ளையழகு அது சொல்லும் கவிதை இளமை இனிமை புதுமை ஆண் : விடிந்ததும் விழிகளில் மலர்ந்திடும் நாணம் ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம் பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது பெண் : ஆ....ஆஅ.....ஆ... ஆண் : ஆ....ஆஅ.....ஆ.... ஆண் : பட்டு இதழ் தேன் துளிகள் கொட்டுவதை பொன் வண்டு பார்த்தது பெண் : மொட்டல்ல இது மலரன்றோ சிந்தும் சுவை நான் சொல்லவோ ஆண் : ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று உறவில் மலரும் இனிமை பெண் : உனக்கென பிறந்தது உரிமைகள் உண்டு ஆண் : .................. பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது பெண் : ஆ.....ஆ....குளிர்க்காற்று அலைமோதும்போது
Song information
Singers: S. P. Balsubrahmanyam and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Naan Unna Nenachen (1983) · Singer: S. P. Balsubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balsubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Naan Unna Nenachen
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali