Roman script
Singer : Vani Jayaram
Music by : Ilayaraja
Female Part
Nee kettaal naan matten
Endra solven kanna
Nee kettaal naan matten
Endra solven kanna
En kannum ila nenjum
Enrdum undhan pinnal
Female Part
Naan sattiyam kakkum
Uttami yakkum
Sonnadhum ketkum
Pathini yakkum haiyya
Female Part
Nee kettaal naan matten
Endra solven kanna
En kannum ila nenjum
Enrdum undhan pinnal
Female Part
Naan sattiyam kakkum
Uttami yakkum
Sonnadhum ketkum
Pathini yakkum haiyya
Female Part
{Anbae unai aradhanai
Seigindraval manadhu
Ponpondradhu poo pondradhu
Ennangalo inidhu} (2)
Female Part
Thamarai poovil thaen
Sidhara (2)
Nee konja konja
Naan kenja kenja
Nam inbathin ellaigal kanna
Engo engo ammamma
Female Part
Nee kettaal naan matten
Endra solven kanna
En kannum ila nenjum
Enrdum undhan pinnal
Female Part
Naan sattiyam kakkum
Uttami yakkum
Sonnadhum ketkum
Pathini yakkum haiyya
Female Part
Kalluriyil kalladhathai
Kanjadaiyil payila
Pallayiram padangalum
Sollamalae puriya
Female Part
Nee oru kaadhal
Nool nilayam (2)
Ponmalai dhorum
Unleelai kanum
En penmaikkum menmaikkum
Kanna nanum needhan sonthamo
Female Part
Nee kettaal naan matten
Endra solven kanna
En kannum ila nenjum
Enrdum undhan pinnal
Female Part
Naan sattiyam kakkum
Uttami yakkum
Sonnadhum ketkum
Pathini yakkum haiyya
Female Part
Ra ra ra ra ra ra ra ra ra
Ra ra raaa
Ra ra raaa
Ra ra raaa
Raaa…ra r ar ra ra ra ra ra ra ra ….
Female Part
Nee kettaal naan matten
Endra solven kanna
En kannum ila nenjum
Enrdum undhan pinnal
Female Part
Naan sattiyam kakkum
Uttami yakkum
Sonnadhum ketkum
Pathini yakkum haiyya….தமிழ்
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : { அன்பே உன்னை
ஆராதனை செய்கின்றவள்
மனது பொன் போன்றது பூ
போன்றது எண்ணங்களோ
இனிது } (2)
பெண் : தாமரை பூவில்
தேன் சிதற (2)
நீ கொஞ்ச கொஞ்ச நான்
கெஞ்ச கெஞ்ச நம் இன்பத்தின்
எல்லைகள் கண்ணா எங்கோ
எங்கோ அம்மம்மா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : கல்லூரியில்
கல்லாததை கண் ஜாடையில்
பயில பல்லாயிரம் பாடங்களும்
சொல்லாமலே புரிய
பெண் : நீ ஒரு காதல் நூல்
நிலையம் (2)
பொன் மாலை தோறும் உன்
லீலை காணும் என் பெண்மைக்கும்
மென்மைக்கும் கண்ணா நானும்
நீதான் சொந்தமோ
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையாSong information
Singer: Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Ilamai Oonjal Aadukirathu (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Ilamai Oonjal Aadukirathu
- Composer: Ilayaraja