Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Female Part Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Female Part Inimai…ilamai.. Male Part Sinnanjsiru malar Paniyinil nanainthu Sinnanjsiru malar Paniyinil nanainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu Male Part Mullai kodiyena Karanggalil valainthu Mullai kodiyena Karanggalil valainthu Muththu saramena Kuru nagai purinthu Kuru nagai purinthu Male Part Nee ennenna Sonnaalum kavidhai Female : Unai enggengu Thottaalum inimai Female Part Ponnil azhagiya Manadhinai varainthu Ponnil azhagiya Manadhinai varainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu Female Part Panneer pudhumalar Idhazgalil nanainthu Panneer pudhumalar Idhazgalil nanainthu Gangai nadhiyena Uravinil kalanthu Uravinil kalanthu… Female Part Nee ennenna Sonnaalum kavidhai Male Part Velli panimalai Aruviyil vizhunthu Female : Vetri thirumagan Madiyinil kidanthu Male Part Ulla sugaththinai Muzuvadhum alanthu Female : Intha ulaginai Oru kanam maranthu Oru kanam maranthu Male Part Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Female Part Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Male Part Inimai… Female : Ilamai….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : {நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை} (2)
பெண் : {நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை} (2)
பெண் : இனிமை... இளமை...
ஆண் : சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
ஆண் : முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
ஆண் : முத்துச்சரமென
குறு நகை புரிந்து
முத்துச்சரமென
குறு நகை புரிந்து
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
பெண் : உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
பெண் : பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பெண் : பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பெண் : பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பெண் : கங்கை நதியென
உறவினில் கலந்து
உறவினில் கலந்து...
பெண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
ஆண் : வெள்ளிப் பனிமலை
அருவியில் விழுந்து
பெண் : வெற்றித் திருமகன்
மடியினில் கிடந்து
ஆண் : உள்ள சுகத்தினை
முழுவதும் அளந்து
பெண் : இந்த உலகினை
ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
பெண் : நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை
ஆண் : இனிமை...
பெண் : இளமை...Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Netru Indru Naalai
- Composer: M. S. Vishwanathan