Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Nee ennenna sonnaalum kavidhai

Unai enggengu thottaalum inimai

Nee ennenna sonnaalum kavidhai

Unai enggengu thottaalum inimai

Female Part

Nee ennenna seithaalum pudhumai

Unai enggengu thottaalum ilamai

Nee ennenna seithaalum pudhumai

Unai enggengu thottaalum ilamai

Female Part

Inimai…ilamai..

Male Part

Sinnanjsiru malar

Paniyinil nanainthu

Sinnanjsiru malar

Paniyinil nanainthu

Ennai konjam vanthu

Thazuvida ninainthu

Ennai konjam vanthu

Thazuvida ninainthu

Male Part

Mullai kodiyena

Karanggalil valainthu

Mullai kodiyena

Karanggalil valainthu

Muththu saramena

Kuru nagai purinthu

Kuru nagai purinthu

Male Part

Nee ennenna

Sonnaalum kavidhai

Female : Unai enggengu

Thottaalum inimai

Female Part

Ponnil azhagiya

Manadhinai varainthu

Ponnil azhagiya

Manadhinai varainthu

Ponggum thamizhinil

Kavidhaigal punainthu

Ponggum thamizhinil

Kavidhaigal punainthu

Female Part

Panneer pudhumalar

Idhazgalil nanainthu

Panneer pudhumalar

Idhazgalil nanainthu

Gangai nadhiyena

Uravinil kalanthu

Uravinil kalanthu…

Female Part

Nee ennenna

Sonnaalum kavidhai

Male Part

Velli panimalai

Aruviyil vizhunthu

Female : Vetri thirumagan

Madiyinil kidanthu

Male Part

Ulla sugaththinai

Muzuvadhum alanthu

Female : Intha ulaginai

Oru kanam maranthu

Oru kanam maranthu

Male Part

Nee ennenna sonnaalum kavidhai

Unai enggengu thottaalum inimai

Female Part

Nee ennenna seithaalum pudhumai

Unai enggengu thottaalum ilamai

Male Part

Inimai…

Female : Ilamai….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : {நீ என்னென்ன

சொன்னாலும் கவிதை

உன்னை எங்கெங்கு

தொட்டாலும் இனிமை} (2)

பெண் : {நீ என்னென்ன

செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு

தொட்டாலும் இளமை} (2)

பெண் : இனிமை... இளமை...

ஆண் : சின்னஞ்சிறு மலர்

பனியினில் நனைந்து

சின்னஞ்சிறு மலர்

பனியினில் நனைந்து

ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து

தழுவிட நினைந்து

என்னைக் கொஞ்சம் வந்து

தழுவிட நினைந்து

ஆண் : முல்லைக் கொடியென

கரங்களில் வளைந்து

முல்லைக் கொடியென

கரங்களில் வளைந்து

ஆண் : முத்துச்சரமென

குறு நகை புரிந்து

முத்துச்சரமென

குறு நகை புரிந்து

ஆண் : நீ என்னென்ன

சொன்னாலும் கவிதை

பெண் : உன்னை எங்கெங்கு

தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

பெண் : பொன்னில் அழகிய

மனதினை வரைந்து

பொன்னில் அழகிய

மனதினை வரைந்து

பெண் : பொங்கும் தமிழினில்

கவிதைகள் புனைந்து

பொங்கும் தமிழினில்

கவிதைகள் புனைந்து

பெண் : பன்னீர் புதுமலர்

இதழ்களில் நனைந்து

பன்னீர் புதுமலர்

இதழ்களில் நனைந்து

பெண் : கங்கை நதியென

உறவினில் கலந்து

உறவினில் கலந்து...

பெண் : நீ என்னென்ன

சொன்னாலும் கவிதை

ஆண் : வெள்ளிப் பனிமலை

அருவியில் விழுந்து

பெண் : வெற்றித் திருமகன்

மடியினில் கிடந்து

ஆண் : உள்ள சுகத்தினை

முழுவதும் அளந்து

பெண் : இந்த உலகினை

ஒரு கணம் மறந்து

ஒரு கணம் மறந்து...

ஆண் : நீ என்னென்ன

சொன்னாலும் கவிதை

உன்னை எங்கெங்கு

தொட்டாலும் இனிமை

பெண் : நீ என்னென்ன

செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு

தொட்டாலும் இளமை

ஆண் : இனிமை...

பெண் : இளமை...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Pulamaipithan

Explore this song