Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Male Part Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Nari ondru sirikindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu…. Thandanai kidaigindrathu…. Male Part Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Male Part Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Avanathu kanakkai ainthogai pottu Aandavan vida maattaan Male Part Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Evarukkum oru kaalam Unmai veli varum edhirkaalam Unmai veli varum edhirkaalam Male Part Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Male Part Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naanayam ponavan vaazhkkaiyin munnae Malaiyae urundu varum Male Part Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Arivaal arinthu vidu Illaiyael anubavam kaatti vidum Anubavam kaatti vidum Male Part Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu…. Thandanai kidaigindrathu…. Male Part Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது..... தண்டனை கிடைகின்றது..... ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது ஆண் : அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன் விட மாட்டான் ஆண் : பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் எவருக்கும் ஒரு காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம் ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது ஆண் : நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே மலையே உருண்டு வரும் ஆண் : அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறிவால் அறிந்து விடு இல்லையேல் அனுபவம் காட்டி விடும் அனுபவம் காட்டி விடும் ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது..... தண்டனை கிடைகின்றது..... ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Naalum Therinthavan (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Naalum Therinthavan
- Composer: S. M. Subbaih Naidu