Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Nari ondru sirikkindrathu

Athu ninaiththathu nadakkindrathu

Nari ondru sirikindrathu

Athu ninaiththathu nadakkindrathu

Thanthiram paliththapin thavarugal jeyiththapin

Thandanai kidaigindrathu….

Thandanai kidaigindrathu….

Male Part

Nari ondru sirikkindrathu

Athu ninaiththathu nadakkindrathu

Male Part

Aduththavan vaazhvinai keduththavan orunaall

Paduththapin ezhamaattaan

Aduththavan vaazhvinai keduththavan orunaall

Paduththapin ezhamaattaan

Avanathu kanakkai ainthogai pottu

Aandavan vida maattaan

Male Part

Palarukku sila kaalam

Edhuvum silarukku pala kaalam

Palarukku sila kaalam

Edhuvum silarukku pala kaalam

Evarukkum oru kaalam

Unmai veli varum edhirkaalam

Unmai veli varum edhirkaalam

Male Part

Nari ondru sirikkindrathu

Athu ninaiththathu nadakkindrathu

Male Part

Naalum therinthavan arangaththil vanthaal

Nadae thirandu varum

Naalum therinthavan arangaththil vanthaal

Nadae thirandu varum

Naanayam ponavan vaazhkkaiyin munnae

Malaiyae urundu varum

Male Part

Araiyinil nadanthaalum

Edhuvum ambalam aagividum

Araiyinil nadanthaalum

Edhuvum ambalam aagividum

Arivaal arinthu vidu

Illaiyael anubavam kaatti vidum

Anubavam kaatti vidum

Male Part

Nari ondru sirikkindrathu

Athu ninaiththathu nadakkindrathu

Thanthiram paliththapin thavarugal jeyiththapin

Thandanai kidaigindrathu….

Thandanai kidaigindrathu….

Male Part

Nari ondru sirikkindrathu

Athu ninaiththathu nadakkindrathu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்

தண்டனை கிடைகின்றது.....

தண்டனை கிடைகின்றது.....

ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

ஆண் : அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்

படுத்தபின் எழ மாட்டான்

அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்

படுத்தபின் எழ மாட்டான்

அவனது கணக்கை ஐந்தொகை போட்டு

ஆண்டவன் விட மாட்டான்

ஆண் : பலருக்குச் சில காலம்

எதுவும் சிலருக்கு பல காலம்

பலருக்குச் சில காலம்

எதுவும் சிலருக்கு பல காலம்

எவருக்கும் ஒரு காலம்

உண்மை வெளி வரும் எதிர்காலம்

உண்மை வெளி வரும் எதிர்காலம்

ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

ஆண் : நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்

நாடே திரண்டு வரும்

நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்

நாடே திரண்டு வரும்

நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே

மலையே உருண்டு வரும்

ஆண் : அறையினில் நடந்தாலும்

எதுவும் அம்பலம் ஆகிவிடும்

அறையினில் நடந்தாலும்

எதுவும் அம்பலம் ஆகிவிடும்

அறிவால் அறிந்து விடு

இல்லையேல் அனுபவம் காட்டி விடும்

அனுபவம் காட்டி விடும்

ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்

தண்டனை கிடைகின்றது.....

தண்டனை கிடைகின்றது.....

ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது

அது நினைத்தது நடக்கின்றது

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Naalum Therinthavan (1968) · Lyricist: Kannadasan

Explore this song