Roman script

Singer : Srilekha Parthasarathy

Music by : Harris Jayaraj

Lyrics by : Thamarai

Female Part

Naracha naracha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada

Female Part

Ullukkula aasai vandhe

Manasu muzhukka oda

Vandikatti vandha enna

Paaku veththalaiyoda

Female Part

Thannikkudam thookki vandhaen

Thannikkudam thookki vandhaen

Edhiravandhadhu neeya

Thattu thadumaari vittaen

Thavikku vittadhu yen yaa

Female Part

Kuru kuru parvai pattu

Mm.. Kuru kuru parvai pattu

Pathikichu theeyaa

Female Part

Naracha naracha

Naracha cha cha cha cha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada

Female Part

Paadhikirukkil para parathu

Pasalaparandhu pochu

Meedhi kirukkil munu munuthu

Urakkam thonlanju pochu

Female Part

Naalu muzhukka unna nanache

Nadakka marandhu pochu

Thoongum pozhudhum edhukku vandha

Kanavu sevandhu pochu

Female Part

Mariyamman manasuvechaa

Mariyamman manasuvechaa

Kazhani nelam vilaiyum

Koora podavai tharayi nenju

Nuniyil manjal tholangum

Kazhuthala thaali minna

Kazhuthala thaali minna

Karuga maniyum neliyum

Female Part

Naracha naracha

Naracha cha cha cha cha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada

Female Part

Ullukkula aasai vandhe

Manasu muzhukka oda

Vandikatti vandha enna

Paaku veththalaiyoda

Female Part

Thannikkudam thookki vandhaen

Edhiravandhadhu neeya

Thattu thadumaari vittaen

Thavikku vittadhu yen yaa

Kuru kuru parvai pattu pattu tu tu

Kuru kuru parvai pattu

Pathikichu theeyaa

தமிழ்

பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : நரச்ச நரச்ச

நரச்ச நெத்தி முடி

மயக்குதையா ஆள

அதில் ஒரு ஊஞ்சல் கட்டி

குறுக்க மறுக்க ஆடா

பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து

மனசு முழுக்க ஓட

வண்டி கட்டி வந்தா என்ன

பாக்கு வெத்தலையோட

பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்

தண்ணிகூடம் தூக்கி வந்தேன்

எதிர் வந்தது நீயா

தட்டுத் தடுமாறி விட்டேன்

தவிக்க விடாது ஏன் யா

பெண் : குரு குரு பார்வ பட்டு

ஹ்ம்ம் ..குரு குரு பார்வ பட்டு

பத்திகிச்சு தீயா

பெண் : நரச்ச நரச்ச

நரச்ச சச்ச சச்ச சச்ச

நரச்ச நரச்ச

நரச்ச நெத்தி முடி

மயக்குதையா ஆள

அதில் ஒரு ஊஞ்சல் கட்டி

குறுக்க மறுக்க ஆடா

பெண் : பாதி கிருக்கில் பற பறத்து

பசல படந்து போச்சு

மீதி கிருக்கில் முனு முனுத்து

உறக்கம் தொலன்ஞ்சு போச்சு

பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி

நடக்க மறந்து போச்சு

தூங்கும் பொழுதும்

எதுக்கு வந்த

கனவு செவந்து போச்சு

பெண் : மாரி அம்மன் மனசு வச்சா

மாரி அம்மன் மனசு வச்சா

கழனி நல்ல வெளயும்

கூர பொடவ தரியில் நெஞ்சு

நுனியில் மஞ்சள் தொழங்கும்

கழுத்துல தாலி மின்ன

கழுத்துல தாலி மின்ன

கருக மணியும் நெளியும்

பெண் : நரச்ச நரச்ச

நரச்ச சச்ச சச்ச சச்ச

நரச்ச நரச்ச

நரச்ச நெத்தி முடி

மயக்குதையா ஆள

அதில் ஒரு ஊஞ்சல் கட்டி

குறுக்க மறுக்க ஆடா

பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து

மனசு முழுக்க ஓட

வண்டி கட்டி வந்தா என்ன

பாக்கு வெத்தலையோட

பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்

தண்ணிகூடம் தூக்கி வந்தேன்

எதிர் வந்தது நீயா

தட்டுத் தடுமாறி விட்டேன்

தவிக்க விடாது ஏன் யா

பெண் : குரு குரு பார்வ பட்டு

குரு குரு பார்வ பட்டு

பத்திகிச்சு தீயா

Song information

Singer: Srilekha Parthasarathy

Music by: Harris Jayaraj

Lyrics by: Thamarai

Release information: From Dhruva Natchathiram (2020) · Singer: Srilekha Parthasarathy · Lyricist: Thamarai · Music: Harris Jayaraj

Explore this song