Roman script
Nanthanin Sarithiram Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male Part Aandavan apdaippilae Aadhiyilae jaathi madha baedhamillai Avaiellaam paadhiyilae Manidhargalaal ulagilae vandha thollai Male Part Nandhanin sarithiram arumai Naan uraippen adhan perumai Naan uraippen adhan perumai Nandhanin sarithiram arumai Naan uraippen adhan perumai Naan uraippen adhan perumai Male Part Aadhanoorilae saeri thannile Aadhanoorilae saeri thannile Adimai nanhanum pirandhaanae Aani ponnani ambalavaanan Arulai ninaithae valarndhaane Nandhanin sarithiram arumai Naan uraippen adhan perumai Naan uraippen adhan perumai Male Part Andhanaraagiya aandaiyinidamae Ambalam sellavae vidai kettaan Andhanaraagiya aandaiyinidamae Ambalam sellavae vidai kettaan Pannai velaigal paangudan mudithe Paraiya nee poyi va endraar Male Part Kannaeer peruki anndhan kalangavae Kann moondrudaiyonin karunaiyaal andriravae Kazhani ellaam neer paaindhu payir yeri Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae Male Part Bakthiyin magimaiyai vedhiyar unardhae Parivudan poyi vara vidai alithaar Oonum urakkamum marndhae nandhanum Ulalm urughi nindridavae Male Part Umaiyaval naadhan aruladhinaale Ullam maariya maraiyavarae Thiyanathil moozhgiya nandhanai azhaithae Siavnai sevikka seidhanare Aanandha kanneer perukkiya anban Arutjodhyilae kalandhaanae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஆண்டவன் படைப்பிலே ஆதியிலே ஜாதிமத பேதமில்லை அவையெல்லாம் பாதியிலே மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை...... ஆண் : நந்தனின் சரித்திரம் அருமை நானுரைப்பேன் அதன் பெருமை நானுரைப்பேன் அதன் பெருமை நந்தனின் சரித்திரம் அருமை நானுரைப்பேன் அதன் பெருமை... நானுரைப்பேன் அதன் பெருமை ஆண் : ஆதனூரிலே சேரி தன்னிலே ஆதனூரிலே சேரி தன்னிலே அடிமை நந்தனும் பிறந்தானே.... ஆனிப் பொன்னணி அம்பலவாணன் அருளை நினைத்தே வளர்ந்தானே.. நந்தனின் சரித்திரம் அருமை நானுரைப்பேன் அதன் பெருமை... நானுரைப்பேன் அதன் பெருமை ஆண் : அந்தணராகிய ஆண்டையினிடமே அம்பலம் செல்லவே விடை கேட்டான் அந்தணராகிய ஆண்டையினிடமே அம்பலம் செல்லவே விடை கேட்டான் பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே பறையா நீ போய் வா என்றார்.... ஆண் : கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே ஆண் : பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே பரிவுடன் போய் வர விடை அளித்தார் ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும் உள்ளம் உருகி நின்றிடவே ஆண் : உமையவள் நாதன் அருளதினாலே உள்ளம் மாறிய மறையவரே தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே சிவனைச் சேவிக்க செய்தனரே ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன் அருட் சோதியிலே கலந்தானே......
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Kalaivanan (1959) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kalaivanan