Roman script

Nanthanin Sarithiram Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundarajan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male Part

Aandavan apdaippilae

Aadhiyilae jaathi madha baedhamillai

Avaiellaam paadhiyilae

Manidhargalaal ulagilae vandha thollai

Male Part

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male Part

Aadhanoorilae saeri thannile

Aadhanoorilae saeri thannile

Adimai nanhanum pirandhaanae

Aani ponnani ambalavaanan

Arulai ninaithae valarndhaane

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male Part

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Pannai velaigal paangudan mudithe

Paraiya nee poyi va endraar

Male Part

Kannaeer peruki anndhan kalangavae

Kann moondrudaiyonin karunaiyaal andriravae

Kazhani ellaam neer paaindhu payir yeri

Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae

Male Part

Bakthiyin magimaiyai vedhiyar unardhae

Parivudan poyi vara vidai alithaar

Oonum urakkamum marndhae nandhanum

Ulalm urughi nindridavae

Male Part

Umaiyaval naadhan aruladhinaale

Ullam maariya maraiyavarae

Thiyanathil moozhgiya nandhanai azhaithae

Siavnai sevikka seidhanare

Aanandha kanneer perukkiya anban

Arutjodhyilae kalandhaanae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஆண்டவன் படைப்பிலே

ஆதியிலே ஜாதிமத பேதமில்லை

அவையெல்லாம் பாதியிலே

மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை......

ஆண் : நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண் : ஆதனூரிலே சேரி தன்னிலே

ஆதனூரிலே சேரி தன்னிலே

அடிமை நந்தனும் பிறந்தானே....

ஆனிப் பொன்னணி அம்பலவாணன்

அருளை நினைத்தே வளர்ந்தானே..

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண் : அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே

பறையா நீ போய் வா என்றார்....

ஆண் : கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே

கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே

கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி

கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே

ஆண் : பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே

பரிவுடன் போய் வர விடை அளித்தார்

ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்

உள்ளம் உருகி நின்றிடவே

ஆண் : உமையவள் நாதன் அருளதினாலே

உள்ளம் மாறிய மறையவரே

தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே

சிவனைச் சேவிக்க செய்தனரே

ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்

அருட் சோதியிலே கலந்தானே......

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Kalaivanan (1959) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song