Roman script

Singer : Ranjith

Music by : L. V. Ganesan

Male Part

Nanaa endrennai paarkkaadhae

Paarthaal en pinnae vaaraadhae

Vandhaal ennodu seraadhae

Serndhaal en pechai ketkaadhae

Male Part

Ketkum paattil artham illaiyaa

Artham ellaam thaevai illaiyaa

Thaevai endraal naettraikkodipo

Poga poga paadhai illaiyaa

Paadhai theerndhaal vaanam illaiyaa

Yeah yeah yeah yeah

Male Part

Nanaa endrennai paarkkaadhae

Paarthaal en pinnae vaaraadhae

Vandhaal ennodu seraadhae

Serndhaal en pechai ketkaadhae

Male Part

Naanendru sollum podhae

Sollum naangaai maari pogum

Maaraadha ondrendraal

En nanbar koottam thaan

Koottaaga naangal sera

Serum engal maedai aagum

Maedaikkae motcham

Naangal podum aattam thaan

Male Part

Aadaadhavan……

Vaazhaadhavan…..

Iyyae iyyae thannaanannaa

Iyyae iyyae thannaanannaa

Male Part

Nanaa endrennai paarkkaadhae..ae…

Paarthaal en pinnae vaaraadhae..ae…

Vandhaal ennodu seraadhae..ae…

Serndhaal en pechai ketkaadhae

Male Part

Naaningu unmai pesa

Unmai kooda kaadhal kollum

Kaadhal thaan ingae undu

Modhal illaiyae

Male Part

Modhal undaagum podho

Undillai endrae naam kandom

Kandillai kaadhal ondrai

Natpai pol ingae

Male Part

Natpillaiyae …………

Uppillaiyae ………………..

Male Part

Aa…haaa..aa…haa…aa..haa..

Aa…haaa..aa…haa…aa..haa..

Male Part

Nanaa endrennai paarkkaadhae

Paarthaal en pinnae vaaraadhae

Vandhaal ennodu seraadhae

Serndhaal en pechai ketkaadhae

Male Part

Ketkum paattil artham illaiyaa

Artham ellaam thaevai illaiyaa

Thaevai endraal naettraikkodipo

Poga poga paadhai illaiyaa

Paadhai theerndhaal vaanam illaiyaa

Yeah yeah yeah yeah

Male Part

Oho… oho… oho…

Oho… oho… oho…

Oho… oho… oho…

Oho… oho… oho…

தமிழ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்

ஆண் : நானா என்றென்னை பார்க்காதே

பார்த்தால் என் பின்னே வாராதே

வந்தால் என்னோடு சேராதே

சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

ஆண் : கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா

அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா

தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ

போகப் போகப் பாதை இல்லையா

பாதை தீர்ந்தால் வானம் இல்லையா

யெஹ் யெஹ் யெஹ் யெஹ்

ஆண் : நானா என்றென்னை பார்க்காதே

பார்த்தால் என் பின்னே வாராதே

வந்தால் என்னோடு சேராதே

சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

ஆண் : நானென்று சொல்லும் போதே

சொல்லும் நான்காய் மாறிப் போகும்

மாறாத ஒன்றென்றால்

என் நண்பர் கூட்டம்தான்

கூட்டாக நாங்கள் சேர

சேரும் எங்கள் மேடை ஆகும்

மேடைக்கே மோட்சம்

நாங்கள் போடும் ஆட்டம்தான்

ஆண் : ஆடாதவன்.....

வாழாதவன்....

இய்யே இய்யே தன்னானன்னா

இய்யே இய்யே தன்னானன்னா

ஆண் : நானா என்றென்னை பார்க்காதே...ஏ....

பார்த்தால் என் பின்னே வாராதே...ஏ....

வந்தால் என்னோடு சேராதே...ஏ....

சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

ஆண் : நானிங்கு உண்மை பேச

உண்மை கூடக் காதல் கொள்ளும்

காதல் தான் இங்கே உண்டு

மோதல் இல்லையே

ஆண் : மோதல் உண்டாகும் போதோ

உண்டில்லை என்றே நாம் கண்டோம்

கண்டில்லை காதல் ஒன்றை

நட்பை போல் இங்கே

ஆண் : நட்பில்லையே.....

உப்பில்லையே

ஆண் : ஆ.....ஹா....ஆ....ஹா....ஆ.....ஹா....

ஆ.....ஹா....ஆ....ஹா....ஆ.....ஹா....

ஆண் : நானா என்றென்னை பார்க்காதே

பார்த்தால் என் பின்னே வாராதே

வந்தால் என்னோடு சேராதே

சேர்ந்தால் என் பேச்சை கேட்காதே

ஆண் : கேட்கும் பாட்டில் அர்த்தம் இல்லையா

அர்த்தம் எல்லாம் தேவை இல்லையா

தேவை என்றால் நேற்றுக்கோடிப் போ

போகப் போகப் பாதை இல்லையா

பாதை தீர்ந்தால் வானம் இல்லையா

யெஹ் யெஹ் யெஹ் யெஹ்

ஆண் : ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

Song information

Singer: Ranjith

Music by: L. V. Ganesan

Release information: From Panivizhum Nilavu (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song