Roman script

Singer : Ranjith

Music by : S. Thaman

Male Part

Vizhiyae vizhiyae pesum vizhiyae

Oru paarvai paarthaai

Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae

Thaniyae thaniyae vaazhdhen thaniye

Naan vandhen melae

Inimae inimae nee thaan thunaiyae

Male Part

{Mazhaiyae mazhaiyae thoovum mazhaiye

Idhu kadhal thaana

Thaniyae thaniyae nanaindhen mazhaiyae

Mmm manamae manamae theeyai kodhikkum

Oru kaaichal pola

Thaviyai thaviyai thavithen mazhaiyae} (2)

Male Part

{Ehh naan thaan naan thaan oru theevai irukkindren

Ehh nee thaan neeraai enai suttri irukkindraai} (2)

Male Part

Ulla ah ulla ah haaann…

Ulla ah ulla ah haaann…

Sollamal sollamal solvaai..

Sellamal sellamal selvaai..

Male Part

Maari..maari..mazhayae

Maari ..maari..mazhayae

Maari ..maari..mazhayae

Male Part

Un aadai pattalae oru saaral adikkiradhu

Un ora punnagayal perum thooral varugiradhu

Un mugathil asayum mudi kilai thuliyaai nanaikkiradhu

Un kaigal theenduvathaal adai mazhaiyae pozhigiradhu

Male Part

Podhum po nee po

En kangal valikkiradhu

Podi po nee po

En ulagam uraigiradhu

Male Part

Vizhiyae vizhiyae pesum vizhiyae

Oru paarvai paarthaai

Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae

Thaniyae thaniyae vaazhdhen thaniye

Naan vandhen melae

Inimae inimae nee thaan thunaiyae

தமிழ்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : எஸ். தாமன்

ஆண் : விழியே விழியே

பேசும் விழியே ஒரு

பாா்வைப் பாா்த்தாய்

மழையே மழையே

நெஞ்சில் மழையே

தனியேத்தனியே

வாழ்ந்தேன் தனியே

நான் வந்தேன் மேலே

இனிமே இனிமே நீதான்

துணையே

ஆண் : { மழையே மழையே

தூவும் மழையே இது காதல்

தானா தனியேத்தனியே

நனைந்தேன் மழையே ம்ம்

மனமே மனமே தீயாய் கொதிக்கும்

ஒரு காய்ச்சல் போல தவியாய்

தவியாய் தவித்தேன் மழையே } (2)

ஆண் : { ஏ நான்தான் நான்தான்

ஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ

நீதான் நீராய் எனை சுற்றி

இருக்கின்றாய் } (2)

ஆண் : .................................

சொல்லாமல் சொல்லாமல்

சொல்வாய் செல்லாமல்

செல்லாமல் செல்வாய்......

ஆண் : மாாி மாாி மழையே

மாாி மாாி மழையே மாாி

மாாி மழையே

ஆண் : உன் ஆடைப்பட்டாலே

ஒரு சாரல் அடிக்கிறது உன்

ஓரப்புன்னகையால் பெரும்

தூரல் வருகிறது உன் முகத்தில்

அசையும் முடி கிளைத்துளியாய்

நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்

அடை மழையேப் பொழிகிறது

ஆண் : போதும்போ நீ

போ என் கண்கள் வலிக்கிறது

போடிப்போ நீ போ என்

உலகம் உறைகிறது

ஆண் : விழியே விழியே

பேசும் விழியே ஒரு

பாா்வைப் பாா்த்தாய்

மழையே மழையே

நெஞ்சில் மழையே

தனியேத்தனியே

வாழ்ந்தேன் தனியே

நான் வந்தேன் மேலே

இனிமே இனிமே நீதான்

துணையே

Song information

Singer: Ranjith

Music by: S. Thaman

Release information: From Eeram (2009) · Lyricist: Viveka

Explore this song