Roman script
Singer : Ranjith
Music by : S. Thaman
Male Part
Vizhiyae vizhiyae pesum vizhiyae
Oru paarvai paarthaai
Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae
Thaniyae thaniyae vaazhdhen thaniye
Naan vandhen melae
Inimae inimae nee thaan thunaiyae
Male Part
{Mazhaiyae mazhaiyae thoovum mazhaiye
Idhu kadhal thaana
Thaniyae thaniyae nanaindhen mazhaiyae
Mmm manamae manamae theeyai kodhikkum
Oru kaaichal pola
Thaviyai thaviyai thavithen mazhaiyae} (2)
Male Part
{Ehh naan thaan naan thaan oru theevai irukkindren
Ehh nee thaan neeraai enai suttri irukkindraai} (2)
Male Part
Ulla ah ulla ah haaann…
Ulla ah ulla ah haaann…
Sollamal sollamal solvaai..
Sellamal sellamal selvaai..
Male Part
Maari..maari..mazhayae
Maari ..maari..mazhayae
Maari ..maari..mazhayae
Male Part
Un aadai pattalae oru saaral adikkiradhu
Un ora punnagayal perum thooral varugiradhu
Un mugathil asayum mudi kilai thuliyaai nanaikkiradhu
Un kaigal theenduvathaal adai mazhaiyae pozhigiradhu
Male Part
Podhum po nee po
En kangal valikkiradhu
Podi po nee po
En ulagam uraigiradhu
Male Part
Vizhiyae vizhiyae pesum vizhiyae
Oru paarvai paarthaai
Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae
Thaniyae thaniyae vaazhdhen thaniye
Naan vandhen melae
Inimae inimae nee thaan thunaiyaeதமிழ்
பாடகா் : ரஞ்சித்
இசையமைப்பாளா் : எஸ். தாமன்
ஆண் : விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே
ஆண் : { மழையே மழையே
தூவும் மழையே இது காதல்
தானா தனியேத்தனியே
நனைந்தேன் மழையே ம்ம்
மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல தவியாய்
தவியாய் தவித்தேன் மழையே } (2)
ஆண் : { ஏ நான்தான் நான்தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ
நீதான் நீராய் எனை சுற்றி
இருக்கின்றாய் } (2)
ஆண் : .................................
சொல்லாமல் சொல்லாமல்
சொல்வாய் செல்லாமல்
செல்லாமல் செல்வாய்......
ஆண் : மாாி மாாி மழையே
மாாி மாாி மழையே மாாி
மாாி மழையே
ஆண் : உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது உன்
ஓரப்புன்னகையால் பெரும்
தூரல் வருகிறது உன் முகத்தில்
அசையும் முடி கிளைத்துளியாய்
நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
ஆண் : போதும்போ நீ
போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என்
உலகம் உறைகிறது
ஆண் : விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையேSong information
Singer: Ranjith
Music by: S. Thaman
Release information: From Eeram (2009) · Lyricist: Viveka