Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Males : Vinnaagi mannaagi kanal punal kaatraagi

Pennaagi ulavukindra periya sakthiyae

Periya sakthiyae

Siru pullaagi poondaagi pala vagai uyiraagi

Ellaamum katharulum ariya sakthiyae

Ariya sakthiyae

Male Part

Nalla vaaku sonnaal palithu vidum naakudaiyaalae

Arul nokkudaiyaalae

Nagai pookum mugam kaakum karam nangudaiyaalae

Deiva naayagiyaalae selva naayagiyaalae

Male Part

Aathiyillai andhamillai

Karuvil uruvil vandhathillai

Aathiyillai andhamillai

Karuvil uruvil vandhathillai

Adi edhuvoo mudi edhuvoo

Moovarum devarum kandathillai

Male Part

Paampaniyum saambhasivan

Paadhiyil maeviya bairaviyae

Penn uruvil kannedhiril

Madimeesai maevidum pooraniyae

Bhadrakaaliyamma neeliamma sooliyamma

Thiru vedhi ulaa thedi varum jothiyamma

Thiru vedhi ulaa thedi varum jothiyamma

Male Part

Aarathi neer karaitheduthu

Thiru thaal malaradi sethirukka

Maavilakku yettri vaithu

Thiru mugamae parthirukka

Male Part

Panneerum sandhanamum

Thalai mudhal laal varai saathirukka

Pambaiyudan udukkaigalum

Om sakhthi om ena vazhthirukka

Male Part

Nava konathil kudi irukkum kulamaari

Thiruverkaatil veetrirukkum mangala maayi

Thiruverkaatil veetrirukkum mangala maayi

Males : ………………………

Male Part

{Om sakhthi om sakhthi om sakhthi om.

Chorus : Om sakhthi om sakhthi om sakhthi om.}..(3)

Male : Om sakhthi om sakhthi om sakhthi om.

Om sakhthi om sakhthi om sakhthi om.

Om sakhthi om sakhthi om sakhthi om.

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : விண்ணாகி மண்ணாகி கனல் புனல் காற்றாகி

பெண்ணாகி உலவுகின்ற பெரிய சக்தியே

பெரிய சக்தியே

சிறு புல்லாகி பூண்டாகி பல வகை உயிராகி

எல்லாமும் காத்தருளும் அரிய சக்தியே......

ஆண் : நல்ல வாக்கு சொன்னால்

பலித்து விடும் நாக்குடையாளே

அருள் நோக்குடையாளே

நகை பூக்கும் முகம் காக்கும் கரம் நான்குடையாளே

தெய்வ நாயகியாளே செல்வ நாயகியாளே

ஆண் : ஆதியில்லை அந்தமில்லை

கருவில் உருவில் வந்ததில்லை

ஆதியில்லை அந்தமில்லை

கருவில் உருவில் வந்ததில்லை

அடி எதுவோ முடி எதுவோ

மூவரும் தேவரும் கண்டதில்லை

ஆண் : பாம்பணியும் சாம்பசிவன்

பாதியில் மேவிய பைரவியே

பெண்ணுருவில் கண்ணெதிரில்

மடிமிசை மேவிடும் பூரணியே......

பத்ரகாளியம்மா நீலியம்மா சூலியம்மா

திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா

திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா

ஆண் : ஆரத்தி நீர் கரைத்தெடுத்து

திருத் தாள் மலரடி சேர்த்திருக்க

மாவிளக்கு ஏற்றி வைத்து

திரு முகமே பார்த்திருக்க

ஆண் : பன்னீரும் சந்தனமும்

தலை முதல் கால் வரை சாத்திருக்க

பம்பையுடன் உடுக்கைகளும்

ஓம் சக்தி ஓம் சக்தி என வாழ்த்திருக்க

ஆண் : நவக் கோணத்தில் குடியிருக்கும் குலமாரி

திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி

திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி

ஆண் : {ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்} (3)

ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.......!

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Vanakkathukkuriya Kathaliye (1978) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song