Roman script

Singer : R. Balasaraswathi Devi

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : A. Maruthakasi

Female Part

………………..

Female Part

Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Chorus

Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Female and Chorus : Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Female Part

Pallikoodam naalthorum sendru

Paadam padikka vendum muraiyodu

Potti pottu kondu

Female Part

Pallikoodam naalthorum sendru

Paadam padikka vendum muraiyodu

Potti pottu kondu

Female Part

Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Chorus

………………..

Female Part

Kalvi pola selvamum yaedhu

Iru kannai pola ennezhuththai nee karuthu

Chorus : Iru kannai pola ennezhuththai nee karuthu

Female Part

Valluvanaar kuralamuthai paaru

Avvai sol pola nadanthae munnaeru

Chorus : Valluvanaar kuralamuthai paaru

Avvai sol pola nadanthae munnaeru

Female and Chorus : Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Female Part

Mariyaathai maaraatha naanam

Kavarimaanai pola venumadi thanmaanam

Chorus : Kavarimaanai pola venumadi thanmaanam

Female Part

Kuraivindri seiyya vendum thaanam

Penn kulaperumai unnaalae vilangida vendum

Female Part

Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Female and Chorus : Nalla pillai endru solli

Unnai intha naadellaam

Pugazha venum kannae ennaalum

Chorus

…………………

தமிழ்

பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : ..........................

பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை

இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும்

பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று

பாடம் படிக்கவேண்டும் முறையோடு

போட்டி போட்டுக் கொண்டு........

பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று

பாடம் படிக்கவேண்டும் முறையோடு

போட்டி போட்டுக் கொண்டு........

பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

குழு : ..............................

பெண் : கல்வி போல செல்வமும் ஏது

இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது

குழு : இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது

பெண் : வள்ளுவனார் குரளமுதைப் பாரு

ஔவை சொல் போல நடந்தே முன்னேறு

குழு : வள்ளுவனார் குரளமுதைப் பாரு

ஔவை சொல் போல நடந்தே முன்னேறு

பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

பெண் : மரியாதை மாறாத நாணம்

கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்

குழு : கவரிமானைப் போல வேணுமடி தன்மானம்

பெண் : குறைவின்றிச் செய்யவேண்டும் தானம்

பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும்

பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி

உன்னை இந்த நாடெல்லாம்

புகழ வேணும் கண்ணே எந்நாளும்

குழு : ...............................

Song information

Singer: R. Balasaraswathi Devi

Music by: V. Dakshinamoorthy

Lyrics by: A. Maruthakasi

Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: R. Balasaraswathi Devi · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamoorthy

Explore this song