Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Vedha poda maram aachu Nezhal kulurura naeram Veyil yaedhum theriyaama vaeraedhum ariyaama Paadi parandhiruppaen aadi sirichiruppaen Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Female Part Malliga thottatthu poova killikkittu Kaatthu sirikkira naeram idhu Female Part Melliya ponnukku maeni vekka pattu Kaatthu kedakkura kaalam idhu Dhenam thorum pudhu raagam Niruthaamae manam paadum Female Part Ini mael ennaalum inimai undaagum Ini mael ennaalum inimai undaagum Adha thaanae nenachenae Adhukkaaga thavichaenae Aasaiya cholli puttaen aatthi mara kuyilae Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Female Part
Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Female Chorus : Thandhaa naanaa thandhannan naanaa Thandhanat thannaa Thananana thandhanat thannaa Thandhaa naanaa thandhannan naanaa Thandhanat thannaa Thananana thandhanat thannaa Female Part Nellu kalathula mullai vanathula Thulli nadakkudhu chinna ponnu Female Part Kanni paruvatha ponnu uruvatha Kaana thavikkudhu nooru kannu Vazhinjodum nadhi pola velaiyaadum radhi pola Female Part Iruppaen naan thaanae inikkum senthaenae Iruppaen naan thaanae inikkum senthaenae Nadhiyaattam nadandhaenae jathi pottu padichaenae Pottu vecha maanae thulli thirinjaenae Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Vedha poda maram aachu Nezhal kulurura naeram Veyil yaedhum theriyaama vaeraedhum ariyaama Paadi parandhiruppaen aadi sirichiruppaen Female Part Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் வெத போட மரம் ஆச்சு நெழல் குளுருர நேரம் வெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம பாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன் பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் பெண் : மல்லிகத் தோட்டத்துப் பூவக் கிள்ளிக்கிட்டு காத்து சிரிக்கிற நேரம் இது பெண் : மெல்லிய பொண்ணுக்கு மேனி வெக்கப் பட்டு காத்துக் கெடக்கிற காலம் இது தெனம் தோறும் புது ராகம் நிறுத்தாமே மனம் பாடும் பெண் : இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும் இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும் அதத்தானே நெனச்சேனே அதுக்காக தவிச்சேனே ஆசையச் சொல்லிப் புட்டேன் ஆத்தி மரக் குயிலே பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் பெண் குழு : தந்தா னானா தந்தன்னன் னானா தந்தனத் தனனா தனனன தந்தனத் தனனா தந்தா னானா தந்தன்னன் னானா தந்தனத் தனனா தனனன தந்தனத் தனனா பெண் : மேலக் களத்துல முல்லை வனத்துல துள்ளி நடக்குது சின்னப் பொண்ணு பெண் : கன்னிப் பருவத்த பொண்ணு உருவத்த காணத் தவிக்குது நூறு கண்ணு வழிஞ்சோடும் நதி போல வெளையாடும் ரதி போல இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே நதியாட்டம் நடந்தேனே ஜதி போட்டு படிச்சேனே பொட்டு வெச்ச மானே துள்ளித் திரிஞ்சேனே பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் வெத போட மரம் ஆச்சு நெழல் குளுருர நேரம் வெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம பாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன் பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Oppantham (1983) · Lyricist: Na. Kamarasan