Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Hooo hoo hoo oo oo oo hoo ooo

Female : Hooo hoo hoo oo oo oo hoo ooo

Female Part

Nalla kaariyam seekkiram nadakkanum

Konjam sollungalaen

Thulli varum muthu killaigalae

Female Part

Nalla kaariyam seekkiram nadakkanum

Konjam sollungalaen

Thulli varum muthu killaigalae

Female Part

Pachai vanna vettrilai pol

Parandhodum podhu

Paakku vandhu vettrilaiyil

Sonnaal enna thoodhu

Sonnaal enna thoodhu

Female Part

Nalla kaariyam seekkiram nadakkanum

Konjam sollungalaen

Thulli varum muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

Male Part

Hoo hooo hooo .. hooo oo oo

Male Part

{Vellam odattum pennidam koorattum

Ullam vaeli kattai thaandi vandhu poovaagattum

Andha megangal paadum raagangal

Vanna pen paarkka poi varum thoodhaagattum} (2)

Male Part

Manjalukku naathu vachaa

Manakkaadho ingae

Maunathilae saedhi sonnaa

Puriyaadho angae

Male Part

Nalla kaariyam seekkiram nadakkanum

Konjam sollungalaen

Thulli varum muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

Female Part

Haaa….aaa….aaa….aaa….

Haa…..aaa….aaa…aaa…aaa..aa…

Female Part

Thanga meengalae thaamarai poovilae

Pongum thaen undu enbadhai neer ariveergaloo

Andha pon vandu indha poo kandu

Inba thaenunnum naal paarkka viduveergaloo

Pandhiyilae kaathirukku pasiyodu sondham

Pakkathilae nee irundhu parimaaru konjam

Both : Nalla kaariyam seekkiram nadakkanum

Konjam sollungalaen

Thulli varum muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

Muthu killaigalae… muthu killaigalae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஊ ஊ ஊ ஹோஓஒ

பெண் : ஹோ ஹோ ஹோ ஊ ஊ ஊ ஹோஓஒ

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பெண் : பச்சைவண்ண வெற்றிலைப்போல்

பறந்தோடும் போது

பாக்கு வச்சு வெற்றிலையில்

சொன்னால் என்ன தூது

சொன்னால் என்ன தூது

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே.....

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே......

ஆண் : ஹோ ஹோ ஹோ.....ஹோ ஓ ஓ

ஆண் : {வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்

உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்

அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்

வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்} (2)

ஆண் : மஞ்சளுக்கு நாத்து வச்சா

மணக்காதோ இங்கே

மௌனத்திலே சேதி சொன்னால்

புரியாதோ அங்கே

பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே.....

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே......

பெண் : ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ...

பெண் : தங்க மீன்களே தாமரைப் பூவிலே

பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ

அந்த பொன் வண்டு இந்த பூக்கண்டு

இன்ப தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ

பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்

பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

இருவர் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே.....

முத்து கிள்ளைகளே.......முத்து கிள்ளைகளே......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Ponnunjal (1973) · Lyricist: Kannadasan

Explore this song