Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Poovai Senguttavan Female Part Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female Part Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Female Part Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female Part Sri raman mithilai nagar meethinil vanthaan Angu seedhaiyaval avan thol kandaal tholae kandaal Kadhal konda janagiyai kamban kandaan Antha kadhalukku veeramae kaaranam endraan Kadhalukku veeramae kaaranam endraan Female Part Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female Part Thirumurugan veleduththu veeram kaattinaan Antha deivaanai muruganukae maalai soottinaal Thirumurugan veleduththu veeram kaattinaan Antha deivaanai muruganukae maalai soottinaal Kaalamellaam kaalaiyarkku valimai vendumae Nalla kaariyangal saathikkum thiramai vendumae Female Part Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female Part Thanneeril irangaamal neentha mudiyumaa Thairiyamae illaamal vaazh mudiyumaa Thanneeril irangaamal neentha mudiyumaa Thairiyamae illaamal vaazh mudiyumaa Tannai nambum manithanaiyae ulagam nampum Intha thaththuvamae illaraththil nallathu seiyum Female Part Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Female Part : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal
தமிழ்
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான் அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள் காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான் அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான் காதலுக்கு வீரமே காரணம் என்றான் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான் அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள் திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான் அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள் காலமெல்லாம் காளையர்க்கு வலிமை வேண்டுமே நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா தைரியமே இல்லாமல் வாழ முடியுமா தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா தைரியமே இல்லாமல் வாழ முடியுமா தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும் இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Poovai Senguttavan
Release information: From Ilaiyarani Rajalakshmi (1978) · Singer: Vani Jairam · Lyricist: Poovai Senguttavan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ilaiyarani Rajalakshmi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Poovai Senguttavan