Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Poovai Senguttavan

Female Part

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Female Part

Avan vallamai endrumae virumbuvaal

Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal

Avan vallamai endrumae virumbuvaal

Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal

Female Part

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Female Part

Sri raman mithilai nagar meethinil vanthaan

Angu seedhaiyaval avan thol kandaal tholae kandaal

Kadhal konda janagiyai kamban kandaan

Antha kadhalukku veeramae kaaranam endraan

Kadhalukku veeramae kaaranam endraan

Female Part

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Female Part

Thirumurugan veleduththu veeram kaattinaan

Antha deivaanai muruganukae maalai soottinaal

Thirumurugan veleduththu veeram kaattinaan

Antha deivaanai muruganukae maalai soottinaal

Kaalamellaam kaalaiyarkku valimai vendumae

Nalla kaariyangal saathikkum thiramai vendumae

Female Part

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Female Part

Thanneeril irangaamal neentha mudiyumaa

Thairiyamae illaamal vaazh mudiyumaa

Thanneeril irangaamal neentha mudiyumaa

Thairiyamae illaamal vaazh mudiyumaa

Tannai nambum manithanaiyae ulagam nampum

Intha thaththuvamae illaraththil nallathu seiyum

Female Part

Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

Avan vallamai endrumae virumbuvaal

Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal

Female Part

: Nalla kanavanukku manaiviyaanaval

Antha kadavalukke nandri kooruvaal

தமிழ்

பாடகர் : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

பெண் : அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்

அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்

அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்

அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

பெண் : ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான்

அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள்

காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான்

அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான்

காதலுக்கு வீரமே காரணம் என்றான்

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

பெண் : திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்

அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்

திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான்

அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள்

காலமெல்லாம் காளையர்க்கு வலிமை வேண்டுமே

நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

பெண் : தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா

தைரியமே இல்லாமல் வாழ முடியுமா

தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா

தைரியமே இல்லாமல் வாழ முடியுமா

தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும்

இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும்

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்

அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள்

பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள்

அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Poovai Senguttavan

Release information: From Ilaiyarani Rajalakshmi (1978) · Singer: Vani Jairam · Lyricist: Poovai Senguttavan · Music: M. S. Viswanathan

Explore this song