Roman script
Singer : Vani Jayaram Music by : T. R. Pappa Lyrics by : Vaali Female Part Nalla kaariyam onnu nadakuminnu Veedhiyil ninnu aadudhu ponnu Kaiyai paiyila vittu podungha thuttu Aiyaa punniyam kodi Aiyaa punniyam kodi Female Part Nalla kaariyam onnu nadakuminnu Veedhiyil ninnu aadudhu ponnu Kaiyai paiyila vittu podungha thuttu Aiyaa punniyam kodi Aiyaa punniyam kodi Female Part Kaalum kaiyum nalla iruntha Naalum nadakkum ingae Kaalum kaiyum nalla iruntha Naalum nadakkum ingae Adhu koni kurugi kundri kidantha Katti kappaar engae Female Part Maadum manaiyum ullavaraikkum Kooda irukkum sondham Nilai maari ponaa odi pogum Makkal konda bandham Female Part Nalla kaariyam onnu nadakuminnu Veedhiyil ninnu aadudhu ponnu Kaiyai paiyila vittu podungha thuttu Aiyaa punniyam kodi Aiyaa punniyam kodi Female Part Theemai seiyum pechai vida Oomai pirappu melae Oru kallamilla pillai poale Ullam ullathanaalae Female Part Vaayillatha poochigalukum Thaayaai nirpathu saami Vaayillatha poochigalukum Thaayaai nirpathu saami Ada vaanam enbadhau koorai endraal Veedaai nirpathu boomi Female Part Nalla kaariyam onnu nadakuminnu Veedhiyil ninnu aadudhu ponnu Kaiyai paiyila vittu podungha thuttu Aiyaa punniyam kodi Aiyaa punniyam kodi Hoo oo oo ho oo oo ..(2)
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
பெண் : {காலும் கையும் நல்லா இருந்தா
நாலும் நடக்கும் இங்கே} (2)
அது கோணி குறுகி குன்றி கிடந்தா
கட்டிக் காப்பார் எங்கே...........
பெண் : மாடும் மனையும் உள்ளவரைக்கும்
கூட இருக்கும் சொந்தம்
நிலைமாறி போனா ஓடி போகும்
மக்கள் கொண்ட பந்தம்......
பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
பெண் : தீமை செய்யும் பேச்சை விட
ஊமைப் பிறப்பு மேலே
ஒரு கள்ளமில்லா பிள்ளை போலே
உள்ளம் உள்ளதனாலே
பெண் : {வாயில்லாத பூச்சிகளுக்கும்
தாயாய் நிற்பது சாமி} (2)
அட வானம் என்பதை கூரை என்றால்
வீடாய் நிற்பது பூமி..
பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ... (2)Song information
Singer: Vani Jayaram
Music by: T. R. Pappa
Lyrics by: Vaali
Release information: From Vayilla Poochi (1977) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Vayilla Poochi
- Composer: T. R. Pappa
- Lyricist: Vaali