Roman script

Singer : Vani Jayaram

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female Part

Nalla kaariyam onnu nadakuminnu

Veedhiyil ninnu aadudhu ponnu

Kaiyai paiyila vittu podungha thuttu

Aiyaa punniyam kodi

Aiyaa punniyam kodi

Female Part

Nalla kaariyam onnu nadakuminnu

Veedhiyil ninnu aadudhu ponnu

Kaiyai paiyila vittu podungha thuttu

Aiyaa punniyam kodi

Aiyaa punniyam kodi

Female Part

Kaalum kaiyum nalla iruntha

Naalum nadakkum ingae

Kaalum kaiyum nalla iruntha

Naalum nadakkum ingae

Adhu koni kurugi kundri kidantha

Katti kappaar engae

Female Part

Maadum manaiyum ullavaraikkum

Kooda irukkum sondham

Nilai maari ponaa odi pogum

Makkal konda bandham

Female Part

Nalla kaariyam onnu nadakuminnu

Veedhiyil ninnu aadudhu ponnu

Kaiyai paiyila vittu podungha thuttu

Aiyaa punniyam kodi

Aiyaa punniyam kodi

Female Part

Theemai seiyum pechai vida

Oomai pirappu melae

Oru kallamilla pillai poale

Ullam ullathanaalae

Female Part

Vaayillatha poochigalukum

Thaayaai nirpathu saami

Vaayillatha poochigalukum

Thaayaai nirpathu saami

Ada vaanam enbadhau koorai endraal

Veedaai nirpathu boomi

Female Part

Nalla kaariyam onnu nadakuminnu

Veedhiyil ninnu aadudhu ponnu

Kaiyai paiyila vittu podungha thuttu

Aiyaa punniyam kodi

Aiyaa punniyam kodi

Hoo oo oo ho oo oo ..(2)

தமிழ்

பாடகி :  வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் :  டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு

வீதியில் நின்னு ஆடுது பொண்ணு

கையை பையில விட்டு போடுங்க துட்டு

ஐயா புண்ணியம் கோடி

ஐயா புண்ணியம் கோடி

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு

வீதியில் நின்னு ஆடுது பொண்ணு

கையை பையில விட்டு போடுங்க துட்டு

ஐயா புண்ணியம் கோடி

ஐயா புண்ணியம் கோடி

பெண் : {காலும் கையும் நல்லா இருந்தா

நாலும் நடக்கும் இங்கே} (2)

அது கோணி குறுகி குன்றி கிடந்தா

கட்டிக் காப்பார் எங்கே...........

பெண் : மாடும் மனையும் உள்ளவரைக்கும்

கூட இருக்கும் சொந்தம்

நிலைமாறி போனா ஓடி போகும்

மக்கள் கொண்ட பந்தம்......

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு

வீதியில் நின்னு ஆடுது பொண்ணு

கையை பையில விட்டு போடுங்க துட்டு

ஐயா புண்ணியம் கோடி

ஐயா புண்ணியம் கோடி

பெண் : தீமை செய்யும் பேச்சை விட

ஊமைப் பிறப்பு மேலே

ஒரு கள்ளமில்லா பிள்ளை போலே

உள்ளம் உள்ளதனாலே

பெண் : {வாயில்லாத பூச்சிகளுக்கும்

தாயாய் நிற்பது சாமி} (2)

அட வானம் என்பதை கூரை என்றால்

வீடாய் நிற்பது பூமி..

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு

வீதியில் நின்னு ஆடுது பொண்ணு

கையை பையில விட்டு போடுங்க துட்டு

ஐயா புண்ணியம் கோடி

ஐயா புண்ணியம் கோடி

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ... (2)

Song information

Singer: Vani Jayaram

Music by: T. R. Pappa

Lyrics by: Vaali

Release information: From Vayilla Poochi (1977) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: T. R. Pappa

Explore this song