Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Nadhiyinil vellam karaiyinil neruppu

Irandukkum naduvae iraivanin sirippu

Yaenintha sirippu

Male Part

Nadhiyinil vellam karaiyinil neruppu

Irandukkum naduvae iraivanin sirippu

Yaenintha sirippu

Male Part

Oru paathai potta naayagan

Adhai veli pottu moodinaan

Manam velithaandi ponathu

Adhai thaali vanthu kettathu

Male Part

Oru paathai potta naayagan

Adhai veli pottu moodinaan

Manam velithaandi ponathu

Adhai thaali vanthu kettathu

Male Part

Thaenukkul vizhunthu thigaiththathu erumbu

Idhayaththin pinaippu iraivanin sirippu

Male Part

Nadhiyinil vellam karaiyinil neruppu

Irandukkum naduvae iraivanin sirippu

Yaenintha sirippu

Male Part

Oru needhi koondil nindrathu

Oru needhi saatchi sonnathu

Oru needhi deivam aanathu

Idhil dharmam engu ponathu

Male Part

Oru needhi koondil nindrathu

Oru needhi saatchi sonnathu

Oru needhi deivam aanathu

Idhil dharmam engu ponathu

Male Part

Oru pakkam iruttu oru pakkam velicham

Oru pakkam vazhakku iraivanin sirippu

Male Part

Nadhiyinil vellam karaiyinil neruppu

Irandukkum naduvae iraivanin sirippu

Yaenintha sirippu…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு

ஏனிந்த சிரிப்பு....

ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு

ஏனிந்த சிரிப்பு....

ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்

அதை வேலிப் போட்டு மூடினான்

மனம் வேலி தாண்டி போனது

அதை தாலி வந்து கேட்டது...

ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்

அதை வேலிப் போட்டு முடினான்

மனம் வேலி தாண்டி போனது

அதை தாலி வந்து கேட்டது...

ஆண் : தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு

இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு...

ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு

ஏனிந்த சிரிப்பு....

ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது

ஒரு நீதி சாட்சி சொன்னது

ஒரு நீதி தெய்வம் ஆனது

இதில் தர்மம் எங்கு போனது

ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது

ஒரு நீதி சாட்சி சொன்னது

ஒரு நீதி தெய்வம் ஆனது

இதில் தர்மம் எங்கு போனது

ஆண் : ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம்

ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு...

ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு

ஏனிந்த சிரிப்பு....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thenum Paalum (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song